தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு-மத்திய அரசு..!

Default Image

தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் இது குறித்து தெரிவித்ததாவது, கடந்த இரண்டு வாரங்களாக இந்தியா முழுவதும் 37 மாவட்டங்களில் கொரோனா பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

இதில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் இருக்கக்கூடிய மாநிலங்கள் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகியவை ஆகும். கேரளாவில் 11 மாவட்டங்களிலும், தமிழகத்தில் 7 மாவட்டங்களிலும் கர்நாடகத்தில் 5 மாவட்டங்களிலும் தொற்று அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, ஈரோடு, செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுகோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies