திருப்பூரில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு!

திருப்பூரில் சாயப்பட்டரையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு.
திருப்பூர் வீரபாண்டி அருகே சாயப்பட்டரையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி தினேஷ், வடிவேல் என்ற 2 பேர் உயிரிழந்தனர். விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மேலும் 2 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025