#BREAKING : கனமழை எதிரொலி – சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிப்பு..!

கனமழை காரணமாகவும், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரிலும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பதிவாளர் ஞானதேவன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 28 ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல மாவட்டங்களில் கனமழை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனையடுத்து, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாகவும், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரிலும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பதிவாளர் ஞானதேவன் அறிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025