அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மாரடைப்பால் மரணம்..!

அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மாரடைப்பால் மரணம்.
ஓட்டுநர் ஆறுமுகம் மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு அரசு பேருந்தை இயக்கியுள்ளார். இந்த பேருந்தில் 50 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில், அவர் மருந்தை ஒட்டி கொண்டிருந்த போது, திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவ இடத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சூழலிலும் ஓட்டுநர் சாமார்த்தியமாக பேருந்தை இயக்கியதால், 50 பயணிகளும் உயிர் தப்பியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025