#BREAKING: தமிழகம் முழுதும் 36 மாவட்ட பதிவாளர்கள் பணியிட மாற்றம்- அரசாணை வெளியீடு.!

தமிழகத்தில் இன்று 36 மாவட்ட பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று அதிரடியாக ஒரேநாளில் 36 மாவட்ட பதிவாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுப்பணிகள் மற்றும் பதிவுத்துறையில், நிர்வாககாரணங்கள் அடிப்படையில் மாவட்ட பதிவாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025