சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடு புகார்… வருமானவரித்துறை திடீர் சோதனை.!

Subregistrar ITRaid

தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமானவரித்துறை திடீர் சோதனை செய்துவருகின்றனர்.

சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில், நிலமதிப்பீடுகளை குறைவாகக் கணக்கு காட்டி பத்திரப்பதிவு நடிப்பெறுகிறது என புகார்கள் எழுந்ததை அடுத்து இன்று திடீர் சோதனை.

இன்று நடைபெற்ற சோதனையில் தமிழகத்தின் பல சார்பதிவாளர் அலுவலகங்களில், முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, மேலும் முக்கிய ஆவணங்களான ஆதார் மற்றும் பான் எண் இல்லாமல் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 30 லட்சத்துக்கும் மேல் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளதும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts