இந்தியா

ஜிஎஸ்டி க்கு ஒட்டுங்க ஸ்டிக்கர் இங்கையுமா ..

புதுடில்லி: கச்சா எண்ணெய் விலை உயர்வு குறித்து, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மத்திய சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. நுகர்வோர் விவகாரங்களின் துறையின் கீழ், அளவீட்டு மற்றும் பெயரிடல் சம்பந்தமான விஷயங்களை மேற்பார்வையிடுகின்ற மெட்ரோலயியல் பிரிவினர் இந்த விளைவுகளை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தினார். ‘MRP க்கள் (அதிகபட்ச சில்லறை விலைகள்) அறிவிக்கப்படுவதற்கு கூடுதல் ஸ்டிஅரக்கர் அல்லது ஸ்டாம்பைச் செய்வதற்கு சட்டரீதியான விதிமுறை விதிகளின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.’ MRP இன் முன்கூட்டியே முன்கூட்டியே அறிவிக்கப்படும். கடந்த வாரம் […]

#BJP 3 Min Read
Default Image

கேன்சர் மற்றும் விபத்து ஏற்படும் காரணத்தை கண்டறிந்த அஸ்ஸாம் சுகாதார அமைச்சர்…!

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிஜேபி மற்றும் அதன் தலைவர்களும் தொடர்ந்து சில பிற்போக்குத்தனமான விசையங்களையும்,பொய்களையும் கூறிவந்தனர்.அவர்களுடன் அப்பட்டியலில் புதிதாக அஸ்ஸாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் இணைந்துள்ளார்.   மனிதர்கள் இந்த ஜென்மத்திலோ அல்லது முன்ஜென்மத்திலோ செய்த பாவத்தின் தண்டனைதான் கேன்சர் போன்ற வியாதிகள் வருவதற்கும் விபத்து மரணங்களுக்கும் காரணம் -என அவர் பேசியுள்ளார்.இது தற்போது இந்தியா முழுவதும் விவாத பொருளாக மாறியிருக்கிறது.ஆனால் தற்போது அஸ்ஸாமில்  ஆட்சியில் இருப்பதும் பிஜேபி கட்சி என்பது குறுப்பிடத்தக்கது.

#BJP 2 Min Read
Default Image

மேற்கு வங்கத்தில் ஊதிய உயர்வு கோரி ஆர்ப்பாட்டம் !

மேற்கு வங்க மாநிலம்  கொல்கத்தாவில்  அங்கன்வாடி ஊழியர்கள் ஊழியர்கள் ஊதிய உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் மேற்கு வங்கமே முடங்கி போகும் அளவுக்கு ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.  இதில் அங்கன்வாடி சம்மேளம் அகில இந்திய தலைவர் உஷா ராணி  எழுச்சி உரையாற்றினார்.

india 1 Min Read
Default Image

ஜாமீன் வழங்குவதற்கான கடும் நிபந்தனைகள் நீக்கப்பட்டது.

சட்ட விரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் ஜாமீன் வழங்குவதற்கான கடும் நிபந்தனைகள் நீக்கப்பட்டது. பணமோசடி தடுப்புச்சட்டம் பிரிவு 45-ஐ உச்சநீதிமன்றம் அதிரடியாக நீக்கியுள்ளது. மேலும் அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தால் ஜாமீன் வழங்கப்படாது உள்ளிட்ட பிரிவுகள் இருந்தது அதில் நீக்கப்பட்டுள்ளது.

#Supreme Court 1 Min Read
Default Image

குளிர்கால கூட்டத்தொடர் தாமதத்திற்கு காரணம் சொல்லும் பாஜக

வருடந்தோறும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 15ஆம் தேதிக்கு பின்னர் தொடங்க வேண்டும். ஆனால் இந்த வருடத்துக்கான குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க எந்த நடவடிக்கையும் ஆளும் பாஜக அரசு எடுத்ததாக தெரியவில்லை.     ஏனென்றால் இந்த வருடம் போர் விமாங்கள் வாங்கியதில் ஊழல், ஜிஎஸ்டி பிரச்சனை, பணமதிப்பிழப்பு போன்ற பிரச்சனைகள் பற்றி எதிர்கட்சிகள் வாதம் செயாகூடும் என்பதாலோ என்னவோ குளிர்கால கூட்டத்தொடர் தொடங்காமல் இருக்கிறது என தெரிகிறது. ஆனால் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்காமல் இருப்பதற்கு […]

#BJP 2 Min Read
Default Image

இந்தியாவின் இன்னொரு எளிமையான முதல்வர்…!

நமது நாட்டில் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பவர் அரசியல் போதுக் கூட்டத்திலோ, அலுவலகம் அல்லது வீடு வரும் போது,அவரது சொந்த கட்சியினர் புடை சூழ இருப்பதால் ​​பின்னர் கமாண்டோக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஒன்றாக வந்து, பாதை அகற்றப்படவில்லை என்றால் தான் அவர் பயணிப்பது மிகவும் கடினமானது, ஆனால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கதை வித்தியாசமானது.ஏனெனில் அவரது ஆட்சியில் எளிமை என்பது அதிகாரத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது, அதே போல் முதல்வர் கேஜ்ரிவால் அவர்களோடு யாரையும் ஒப்பிட்டுப் […]

#AAP 2 Min Read
Default Image

அடுத்த 13 ஆண்டுகள் கழித்து வருடத்துக்கு 150 பில்லியன் டீசல் தேவை

இந்தியாவில் 2030ஆம் வருடம் டீசல் தேவை 150 பில்லியனாக அதிகரிக்கும். என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆண்டுக்கு    90 பில்லியன் லிட்டர்களில் டீசல் இருப்பதாகவும் மத்திய அரசு சார்பில் அமைச்சர் தர்மதேந்திர பிரதான் தெரிவித்தார். மேலும் அவர் கூறியது, ‘10% வீதம் எண்ணெய் இறக்குமதியை குறைக்க அரசு விரும்புகிறது. உயிர் எரிபொருட்களை பயன்படுத்தவேண்டும்.’ என்றார். தற்போது இந்தியாவின் எண்ணெய் தேவை 80%ஆக உள்ளது

diesel 2 Min Read
Default Image

கூகிள் டூடுல்: ருக்மபாயி ரவுட்டின் பிறந்த நாள் கொண்டாடும் விதமாக கூகிள் கௌரவம் …

  கூகுள் ஒவ்வொரு சாதனையாளர்களையும் கௌரவிக்கும் வகையில் தன் பக்கத்தில் டூடுல் செய்து வெளியிடும். அந்த வகையில் இன்று இந்திய மருத்துவர் ருக்மாபாய் ராடின் பிறந்தநாளுக்கு சமர்ப்பித்துள்ளது. பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் பெண் மருத்துவர் இவர். இந்த நாளில் 1864ல் ஜனார்தன் பாண்டுரங் மற்றும் ஜெயந்திபாய் என்பவருக்கு மகளாக மும்பை தச்சர்கள் சமூதாயத்தில் பிறந்தார். இன்று அவரது 153வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கூகுள் மருத்துவர் மற்றும் மருத்துவமனை தோற்றத்தில் டூடுல் செய்து வெளியிட்டுள்ளனர். ருக்மாபாய்க்கு விருப்பம் […]

india 5 Min Read
Default Image

உத்திரபிரதேசத்தில் தொடங்கியது தேர்தல் : முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வாக்களித்தார்.

உத்தர பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடங்கியது. இதன் முதற்கட்ட வாக்கு பதிவானது இன்று தொடங்கப்பட்டது.  இத்தேர்தலில் ஆளும் பாஜக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் நகரில் உள்ள வாக்கு சாவடி ஒன்றில் இன்று காலையிலேயே வாக்களித்தார். இத்தேர்தல் 3 கட்டமாக நடக்க உள்ளது. முதற்கட்டமாக, அயோத்தியா மற்றும் கோரக்பூர் உள்ளிட்ட 5 மாநகராட்சிகள், 71 நகராட்சிகள் மற்றும் 154 நகர பஞ்சாயத்துகளுக்கான வாக்கு பதிவு நடைபெருகிறது. இந்த உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் டிசம்பர் 1ந்தேதி வெளியிடப்படும்.

india 2 Min Read
Default Image

அமித்ஷாவை விசாரித்த நீதிபதி மரணத்தில் மர்மம்??

மூன்றாண்டுகளுக்கு முன்(2014) பா.ஜ.க. தலைவர் அமித்ஷா குற்றம் சாட்டப்பட்ட சிராபுதீான் கவுசர் பீ போலி என்கவுன்டர் வழக்கின் நீதிபதி இறந்தது குறித்து அவரது குடும்பத்தினர் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். சிராபுதீன் மற்றும் கவுசர் பீ ஆகியோரை திட்டமிட்டு குஜராத் காவல்துறை கொலை செய்தது என்று சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இதில் 11 காவல்துறை அதிகாரிகளுடன் அன்றைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷா முக்கிய குற்றவாளி. ஆகவே, வழக்கை உச்சநீதிமன்றம் மகராஷ்ட்ரா நாக்பூருக்கு மாற்றியது இந்த வழக்கை முதலில் விசாரித்த […]

#BJP 7 Min Read
Default Image

முதலாவது டெஸ்ட் டிரா : கோலியின் 50வது சதம்

இந்தியா – இலங்கை கிரிகெட் அணிகள் இடையிலான முதலாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்து வந்தது. முதல் இரு நாட்களில் மழையால் ஓவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அதற்கு மத்தியில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 172 ரன்னில் ஆல்அவுட் ஆனது.பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை 3–வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 4–வது நாளான நேற்று இலங்கை வீரர்கள் […]

criket 7 Min Read
Default Image

கைது நடவடிக்கை இருந்தால் இனி எனது முதல்வர் பினராயி விஜயன்தான்:கார்ட்டூனிஸ்ட் பாலா..

கேரளாவில் உள்ள எர்னாகுளம் பிரஸ் கிளப்,கேரளா மீடியா அகாடமி மற்றும்  கார்ட்டூனிஸ்ட்டுகள் சுதிர்,உன்னி கிருஷ்ணன் உட்பட நாடு முழுவதும் இருக்கும் கார்ட்டூனிஸ்ட்டுகள் இணைந்து கார்ட்டூனுக்காக ஒரு கார்ட்டூனிஸ்ட் கைது செய்யப்படுவதை கண்டித்து, தேசிய பத்திரிகை தினமான நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டேன்.. கேரளா கடவுள்களின் சொந்த பூமி மட்டுமல்ல.. கார்ட்டூனிஸ்ட்டுகளால் ஆசீர்வதிக்கப்பட்ட பூமியும் கூட.. எவ்வளவு கார்ட்டூனிஸ்ட்டுகள்.. அரசியல்வாதிகள் கார்ட்டூனிஸ்ட்டுகளுக்கு பிடித்தமாதிரி இருப்பது மட்டுமல்லாமல்.. கார்ட்டூன்களையும் கார்ட்டூனிஸ்ட்டுகளையும் கொண்டாடுகிறார்கள்.. டெல்லியில் ஆரம்பித்து இந்தியாவின் அத்தனை […]

#Politics 3 Min Read
Default Image

புதுச்சேரியில் வெடிகுண்டு தயாரித்த RSS நிர்வாகி.. பாதியில் வெடித்ததால் கைகள் துண்டானது

  புதுச்சேரி, வாழைக்குளம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி, 29; RSS உறுப்பினரான இவர் மீது கலவரத்தை தூண்டுதல் கொலை, அடிதடி, வெடிகுண்டு தயாரித்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், நேற்று முன்தினம், புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்பில், வாடகை வீட்டில் குடியேறினார். நேற்று காலை, 7:15 மணியளவில், கார்த்தி குடியேறிய வீட்டில், பயங்கர வெடி சத்தம் கேட்டதுடன், கரும்புகை வெளியேறியது. அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், கார்த்தி வீட்டு முன் திரண்டனர். உள்ளே […]

#Politics 3 Min Read
Default Image

ரூ.99 க்கு விமான பயணம் என ஏர்ஏசியா சலுகை அறிவிப்பு

ஏர்ஏசியா : 2018 மே 7 முதல் 2019 ஜனவரி 31ஆம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் பயணம் செபவர்களுக்கு ஏர்ஏசியா நிறுவனம் கட்டண சலுகைகளை வழங்குகிறது. இதற்கான முன்பதிவு கடந்த 12ம் தேதி துவங்கி இந்த மாதம் 19ம் தேதி வரை புக்கிங் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்களை airasia.com மற்றும் ஏர் ஏசியா மொபைல் ஆப்ஸ் மூலம்மன்பதிவு செய்யலாம். இந்த சலுகையின்படி  உள்ளூர் விமான பயணத்தில்  பெங்களூரு, கொச்சி, ஐதராபாத், ராஞ்சி, புவனேஸ்வர், கொல்கத்தா, புதுடெல்லி, கோவா […]

air asia 3 Min Read
Default Image

நீதிபதி V. காலித் மரணம்… யார் இந்த நீதிபதி காலித் …

நீதிபதி காலித் , கேரளா கண்ணூரில் 1922 ல் பிறந்தவர், கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் 1982 -87 வரை இருந்தவர். மின்சார வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக இருண்டு கிடந்தவர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர். மின்வாரிய அதிகாரிகளுக்கும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும், தொழிலாளர்கள் வழக்கை நடத்துகிற வழக்கறிஞர்களும் நீதிபதி காலித் ஆணையத்தைப் பற்றித் தெரியும். நாடு முழுவதும் மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக […]

india 4 Min Read
Default Image

கட்சியும் மக்களுமே என் வாழ்க்கை!-பினராயி விஜயன்

  இந்தியா டுடே இதழின் சார்பில் ‘வளர்ச்சிக்கான அரசியலும், என் வாழ்க்கையும் என்ற தலைப்பில் பேசக் கேட்டிருந்தார்கள். என் வாழ்க்கைக் கதை வெறும் அரைப்பக்கத் தாளில் முடிந்துவிடும். வளர்ச்சிக்கான அரசியல் குறித்த உரையாடல் என் ஒருவனுக்கு உட்பட்டது அல்ல. அது மக்களையும், எனது கட்சியையும், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலத்தையும் குறித்தது பேசினார். – பினராயி விஜயன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்). முதல்வர், கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு.

#Kerala 2 Min Read
Default Image

மோடி வாழ்த்து : இன்றைய ஸ்பெஸல் நாள்???

இந்தியாவில் வருடம்தோறும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் அச்சு ஊடகங்களை நெறிப்படுத்தும் அமைப்பான பிரஸ் கவுன்சில் இந்தியா கடந்த 1966ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி தொடங்கப்பட்டது. அதன் காரணமாக  இன்று தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது. அதன் காரணமாக பாரத பிரதமர் மோடி கூறுகையில்  ‘சுதந்திரமான ஊடகம் துடிப்பான ஜனநாயகத்தின் மூலைக்கல்லாக விளங்குகிறது. அனைத்து வடிவங்களிலும் பத்திரிகை சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை நிலைநாட்ட நாங்கள் முழுமையாக கடமைப்பட்டுள்ளோம். 125 கோடி இந்தியர்களின் திறமைகள், […]

#Modi 2 Min Read
Default Image

இந்திய நாட்டின் பொருளாதாரம் ஒற்றை காலில் நிற்கிறது..நிக்கவும் முடியல..நடக்கவும் முடியலையே…!

“நரேந்திர மோடி, அருண் ஜெட்லி ஆகியோரின் நிர்வாகத்தின் கீழ் இந்திய நாட்டின் பொருளாதாரம் இப்போது ஒரே ஒரு காலில் பரிதாபமாக நின்று கொண்டிருக்கிறது” – பா.ஜ.கவின் மூத்த தலைவரும் இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரும் ஆன யஷ்வந்த் சின்ஹா கடுமையாக சாடியுள்ளார்…  

#BJP 1 Min Read
Default Image

டெல்லியை பயமுறுத்தும் நெல் அறுவடை

டெல்லியில் காற்று மாசுபடுதல் அதிகமாகி மக்கள், குழந்தைகள் மூச்சு விடுவதற்கே பயப்படும் நிலை உருவாகிவிட்டது. இதனை காரணமாக வெளியில் செல்லும் யாரும் முகத்தில் மாஸ்க் அணியாமல் செல்ல கூடாது. என டெல்லி அரசு அறிவித்துள்ளது.  காற்று தூய்மை அளவானது 100 க்கு மேல் இருந்தாலே அது மக்களை வெகுவாக பாதிக்கும். அப்படி இருக்கும் போது டெல்லியில் டெல்லியில் 500 ஆக உள்ளது. இது சாதாரண மக்களையே மூச்சிவிட சிரமபடுத்தியுள்ளது. இதில் ஆஸ்துமா நோயாளிகள் வேறு மிகவும் சிரமபடுகின்றனர். […]

india 3 Min Read
Default Image

போலீஸ் நிலையமா? மசாஜ் நிலையமா?

தெலுங்கான மாநிலம் கட்வலா மாவட்டத்தில் ஜோகுலம்பா ஆயுதபடையில் துணை உதவிஆய்வாளராக இருப்பவர் ஹசன். இவர் பணியில் இருக்கும் போது  அவருக்கு பெ ண் போலீஸ் மசாஜ் செய்வது போன்ற வீடியோ ஓன்று  நேற்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ பற்றி விசாரணை நடத்த சரக டி.ஐ.ஜி உத்தரவிட்டார். விசாரனையில் சில மாதங்களுக்கு முன்பு அலுவலகத்தில் முதுகு வலி ஏற்பட்டதால் பெண் கான்ஸ்டபிளை ஹசன்   மருந்து தேய்த்து விட சொன்னதாக கூறபடுகிறது . பணி விதிமுறைகளை மிறிய காரணத்திற்காக’ ஹசன் சஸ்பென்ட் […]

india 2 Min Read