Author: கெளதம்

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது மணிப்பூர் சட்டப்பேரவை!

மணிப்பூரில் இரு மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் கலவரம், வன்முறை என்ற மோசமான சூழ்நிலை கட்டுக்குள் வந்ததை அடுத்து  அம்மாநில சட்டப்பேரவை இன்று கூடுகிறது. அங்கு குகி -மெய்தி இன மக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரங்கள் குறித்து பேரவையை அதிர வைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். மணிப்பூரில் கடைசியாக பிப்ரவரி-மார்ச் ஆகிய […]

3 Min Read
Manipur Assembly Session Today

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி, தஞ்சாவூர், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், ஆகஸ்ட் 30, 31 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் […]

3 Min Read
IMD Rain TN Puducherry

ஓணம் பண்டிகை: மலையாளத்தில் வாழ்த்து கூறிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஓணம் பண்டிகையை தென்தமிழகம் மற்றும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். இந்நாளில் கேரளாவில் மட்டும் இந்த சிறப்பு நாளை கொண்டாட படுவதில்லை, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இந்நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் ஓணம் வாழ்த்து கூறியுள்ளார். இது குறித்து தனது X  தள பக்கத்தில், நாம் பரஸ்பர அன்பும் நல்லிணக்கமும் கொண்ட தேசமாக மாறி அனைவரையும் சமமாகப் பார்ப்போம், […]

3 Min Read
ONAM - MKSTALIN

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்!

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா இன்று (ஆகஸ்ட் 29-ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆண்டுதோறும் இந்த பேராலயத்தில் பெருவிழா நடப்பது வழக்கம், இன்று தொடங்கி 10 நாட்கள் திருவிழாவையொட்டி வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் திரண்டு வருகை தருவதால்,  நாகப்பட்டினம் மாவட்டம் விழாக்கோலம் போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில், 4 மாவட்டங்களை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

2 Min Read
Velankanni Temple

சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை!

சென்னையின் மந்தைவெளி, மயிலாப்பூர், அடையாறு, திருவல்லிக்கேணி, பிராட்வே, தேனாம்பேட்டை, கிண்டி, பட்டினப்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை பெய்து வருகிறது. மேலும்,  சைதாப்பேட்டை, கிண்டி, நந்தனம், தேனாம்பேட்டை, தி.நகர், மேற்கு மாம்பலம், அசோக் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை காலை 8 மணி வரை தொடரும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், திருவள்ளூர், காஞ்சி, […]

2 Min Read
Tamilnadu rains

ஓணம் பண்டிகை: இந்த மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை!

ஓணம் பண்டிகையை தென்தமிழகம் மற்றும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். இந்நாளில் கேரளாவில் மட்டும் இந்த சிறப்பு நாளை கொண்டாட படுவதில்லை, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இந்நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவை, திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி என மொத்தம் 5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு இன்று (ஆகஸ்ட் 29ம் […]

5 Min Read
onam festival in tamilnadu

பெங்களூரு செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

இன்று காலை பெங்களூரு செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் இறக்கிவிடப்பட்டதாகவும், மேலும் ஆய்வுக்காக விமானம் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதாவது, கொச்சி விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது, 6E6482 என்ற விமானதிற்கு இன்று காலை 10.30 மணியளவில் விமானதிற்குல் வெடிகுண்டு இருப்பதாக அழைப்பு வந்துள்ளது. இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் வந்ததை உறுதி செய்த நெடுவாசல் போலீசாரும், இதுகுறித்து விசாரணை நடத்த குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதேபோல், […]

2 Min Read
INDIGO

நீட் தேர்வு எழுதிய 2 மாணவர்கள் அடுத்தடுத்த தற்கொலை! ஒரே ஆண்டில் 24 பேர் பலி!

ராஜஸ்தானின் கோட்டாவில் நேற்று நீட் தேர்வெழுதிய சில மணி நேரங்களிலேயே இரண்டு மவர்கள் அடுத்தடுத்த தற்கொலை செய்துகொண்டனர். இந்த ஆண்டு மட்டும் கோட்டாவில் 24 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழந்த மாணவர்களின் அவிஷ்கர் ஷம்பாஜி கஸ்லே மற்றும்  ஆதர்ஷ் ராஜ் என அடையாளம் காணப்பட்டனர். விவரங்களின்படி, அவிஷ்கர் ஒரு தேர்வு எழுதிய சில நிமிடங்களில், கிட்டத்தட்ட 3.15 மணியளவில் நீட் பயிற்சி மையத்தின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். உடனே, நீட் பயிற்சி […]

3 Min Read
suicide

2 நாட்கள் கனமழை எச்சரிக்கை: இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்றும் நாளையும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய […]

4 Min Read
Rains

திருப்பதி மலை பாதையில் சிக்கியது 4வது சிறுத்தை!

திருப்பதி மலைகோயிலுக்கு செல்லும் நடைபாதையில் சுற்றித் திரிந்த 4வது சிறுத்தை பிடிப்பட்டது. சமீபத்தில் சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, மலைப்பாதையில் சுற்றித்திரியும் சிறுத்தைகளை பிடிக்க வனத்துறையினர் முயற்சித்து வந்தனர். இந்நிலையில், ஆபரேஷன் சிறுத்தை என்ற பெயரில், வனத்துறையினர் வைத்த கூண்டில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது. வனத்துறையினர் அமைத்த கூண்டுகளில் இதுவரை 3 சிறுத்தைகள் பிடிபட்ட நிலையில், இன்று 4-வது சிறுத்தை சிக்கியது.

2 Min Read
leopard

6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது வினாத்தாள்கள் வழங்க திட்டம்!

6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் இருந்து காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளுக்கு பொது வினாத்தாள்கள் வழங்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 12 மாவட்டங்களில் சோதனையின் அடிப்படையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் வழங்கும் பழைய நடைமுறையே பின்பற்றப்படும் எனவும், இதற்கு முன்பு வரை பொதுத்தேர்வு தவிர்த்து, மற்ற தேர்வுகளுக்கு மாவட்ட அளவில் ஆசிரியர்கள் குழு அமைக்கப்பட்டு வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

2 Min Read
School Reopen

சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் செந்தில் பாலாஜி!

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் (ஆகஸ்ட் 28) நிறைவடைய உள்ளதால், எம்.பி – எம்.எல்.ஏ.-களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, புழல் சிறையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி காணொளி வாயிலாக எம்.பி – எம்.எல்.ஏ.-களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, இவரது நீதிமன்ற காவல் […]

2 Min Read
Senthil balaji case hc

தங்க வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் ,இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்க பதக்கத்தை வென்றுள்ளார். இதன் மூலம், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார். தற்போது, தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் தனது X […]

2 Min Read
Neeraj Chopra PMModi

உலக தடகள சாம்பியன்ஷிப்: தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு 5வது இடம்!

2023 உலக தடகள சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவு 4×400மீ தொடர் ஓட்டத்தில் இந்தியா 5வது இடத்தைப் பிடித்தது. ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா 2:59:92 வினாடிகளில் வெற்றி பெற்றது. இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் முஹம்மது அனஸ், அமோஸ் ஜேக்கப், அஜ்மல் வரியத்தொடி, ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் இலக்கை 2:59.92 வினாடிகளில் அடைந்தனர். அமெரிக்க வீரர்கள் இலக்கை 2:57.31 வினாடிகளில் முடித்து தங்கப் பதக்கத்தை வென்றனர். பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஜமைக்கா 2, […]

3 Min Read
World Athletics Championships 2023

அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்துவரும் நிலையில், அடுத்ததாக அடுத்த 3 மணி நேரதிற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த மாதம் 1ம் தேதி […]

2 Min Read
Rain in Tamilnadu

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மீண்டும் வன்முறை: வீடுகளுக்கு தீ வைப்பு!

மணிப்பூரில் இரு பிரிவு மக்களிடையே ஏற்பட்டுள்ள வன்முறையில் நேற்று 5 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. நல்வாய்ப்பாக இந்த மூன்று வீடுகளிலும் யாரும் இல்லை என தெரியவந்துள்ளது. வீடுகளுக்கு தீ வைத்ததை கண்டித்து, அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இருப்பினும், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி நிலைமையை கட்டுப்படுத்தினர். கலவரத்தை கட்டுப்படுத்த தலைநகர் இம்பாலில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால்,அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இம்பால் நகரின் அமைதியான சூழலை […]

2 Min Read
Manipur imphal

மும்பையில் உள்ள பிரபல ஹோட்டலில் தீ விபத்து: 3 பேர் பரிதாப மரணம்!

மும்பையில் உள்ள கேலக்ஸி ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் சான்டாக்ரூஸ் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலில் நேற்று பிற்பகல் 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தண்ணீர் டேங்கர்கள் மூலம் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்து வழிமுறைகளை […]

2 Min Read
fire

அமித் ஷா தலைமையில் இன்று மேற்கு மண்டல கவுன்சில் கூட்டம்!

குஜராத், மகாராஷ்டிரா, கோவா தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி யூனியன் பிரதேசங்கள் மற்றும் டாமன் உள்ளிட்ட மாநிலங்கள் சம்பந்தப்பட்ட மேற்கு மண்டல கவுன்சில் கூட்டம் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறுகிறது. குஜராத்தில் இன்று நடைபெறும் இந்த கூட்டத்தில் மூன்று மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த கூட்டத்தில் இந்த மாநிலங்களுக்கு இடையேயான நீர் பகிர்வு, மின்சாரம், உள்கட்டமைப்பு, சாலை, போக்குவரத்து உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த கவுன்சில்கள் நாட்டின் […]

2 Min Read
Amit shah

உலக தடகள போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா!

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் ,இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்க பதக்கத்தை வென்றுள்ளார். இதன் மூலம் 40 ஆண்டுகால உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார். மேலும், 87.82 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்த பாகிஸ்தான் வீரர் ஷர்ஷத் நசீம் வெள்ளி வென்றுள்ளார். […]

3 Min Read
NeerajChopra

#JustIN: ரோவரின் செயல்பாடுகள் சீராக உள்ளது: நியூ அப்டேட் கொடுத்த இஸ்ரோ!

கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்தது. லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து வெளிவந்த ரோவர் வாகனம் நிலவில் தரையிறங்கி நிலவில் ஒரு நிலவு நாள் (14 நாட்கள்) ஆயுள்காலத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. இந்நிலையில், ரோவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு அப்டேட்களையும் இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டு வருகிறது. தற்போது, […]

3 Min Read
chandrayaan 3