Author: லீனா

ஏழைகளுக்காக கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக அரசு கைவிட்டுவிட்டது – ஈபிஸ்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு.  எடப்பாடி பழனிசாமி அவர்கள், சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை கிராமத்தில் மழை வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து அந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், அதிமுக ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும், மக்களுக்கு சேவை செய்யும். ஏழை மக்களின் நலன்காக்க தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக என தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு […]

#ADMK 2 Min Read
Default Image

தேசிய பத்திரிக்கையாளர் தினம் – ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து

தேசிய பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘தேசிய பத்திரிக்கையாளர் தினம் ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களின் கடின உழைப்பு மற்றும் மிகுந்த அர்ப்பணிப்புடன் அவர்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.’ என பதிவிட்டுள்ளார். #தேசியபத்திரிகையாளர்தினம் ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களின் கடின உழைப்பு மற்றும் மிகுந்த அர்ப்பணிப்புடன் அவர்கள் வெளிப்படைத்தன்மை […]

NationalPressDay 2 Min Read
Default Image

தேசிய பத்திரிகையாளர் தினம் – ஓபிஎஸ் ட்வீட்

தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு ஓபிஎஸ் பத்திரிக்கையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.  இன்று தேசிய பத்திரிகையாளர்  தினம் கொண்டாடப்படும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘ ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்குபவை பத்திரிகைகளும், ஊடகங்களும். “மனத்தூய்மையுடன் இருப்பதே உண்மையான அறம்” என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப, பொதுமக்களின் நலனுக்காக, நாட்டின் வளர்ச்சிக்காக, அற வழியில் தைரியத்துடனும், நேர்மையுடனும் செய்திகளை சேகரித்து வெளியிடுவதோடு, ஜனநாயகம் தழைத்தோங்க உறுதுணையாக இருக்கும் ஊடகங்களுக்கும், […]

#OPS 3 Min Read
Default Image

இதுவரை 5 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகம் முழுவதும் மழைக்கால பாதிப்புகளை தடுக்கும் வண்ணம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.  அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் மழைக்கால பாதிப்புகளை தடுக்கும் வண்ணம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 48,187 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. கொசு மருந்து தெளிக்கும் பணிகளில் 3,000 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 5 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர். மேலும் அவர் பேசுகையில், கால்பந்து வீராங்கனை […]

- 2 Min Read
Default Image

பழங்குடியினர் வீட்டிற்கு சென்று களி சாப்பிட்ட அண்ணாமலை…!

பழங்குடியின இனத்தை சேர்ந்த ஒருவரின் வீட்டில் களி சாப்பிட்ட அண்ணாமலை. தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஈரோடு மாவட்டம், அந்தியூரில் பழங்குடியினரை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அங்கு ஒருவர் அண்ணாமலையிடம் தனது குறைகளை கூறி, அவரது மார்பில் சாய்ந்து அழுதார். அவரை அண்ணாமலை கட்டியணைத்தபடி ஆறுதல் கூறினார். அதன்பின், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் திருமதி.கலைவாணி விஜயகுமார் அவர்களுடன், அண்ணாமலை அவர்கள் பழங்குடியின இனத்தை சேர்ந்த ஒருவரின் வீட்டில், அவர்கள் செய்து வைத்திருந்த களியை […]

#BJP 2 Min Read
Default Image

இந்த கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்…!

பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்த தமிழக முதல்வர்.  பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார். பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 2 பள்ளிகள், 4 கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.3.7 கோடி மதிப்பில் 4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி திட்டம் […]

#MKStalin 2 Min Read
Default Image

இந்த மாவட்டத்திற்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை..!

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.  மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாளை நடைபெறும் கடை முக தீர்த்த வாரியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 19ம் தேதி பணிநாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#Holiday 1 Min Read
Default Image

மக்களே எச்சரிக்கை..! இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!

இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. தமிழகத்தில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் அதி கனமழை பெய்துள்ளது. இந்த நிலையில், இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு கடலோர பகுதிகளில் வரும் 19-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது […]

#Heavyrain 3 Min Read
Default Image

கல்வி நிறுவனங்களில் ராக்கிங்..! டிஜிபி அதிரடி உத்தரவு..!

கல்வி நிறுவனங்களில் மாணவர்களை ராக்கிங் செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி சுற்றறிக்கை.  கல்வி நிறுவனங்களில் மாணவர்களை ராக்கிங் செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், ராக்கிங் சம்பவம் தொடர்பாக புகார்கள் மீது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தாரால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மீது திருப்தியடையாத பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அளிக்கும் புகார் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். […]

DGP CYLENDHIRA BABU 5 Min Read
Default Image

நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.  மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாளை நடைபெறும் கடை முக தீர்த்த வாரியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 19ம் தேதி பணிநாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

local holiday 1 Min Read
Default Image

அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண தொகை போதுமானது அல்ல – கே.பாலகிருஷ்ணன்

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்யும் என்ற நிலையில், வடிகால் பணிகளை போர்க்கால அடிப்படையில் முழுமையாக நிறைவேற்றுவது அவசியம் என கே.பாலகிருஷ்ணன் ட்வீட். தமிழக அரசு தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பிற்கான நிவாரணத் தொகையை அறிவித்துள்ளது. இந்த நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத்தொகை போதுமானதாக இல்லை என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மழை வெள்ளத்தினால், தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கு தலா ரூபாய் 5,000 இழப்பீடு வழங்குக. சென்னை போன்ற நகரங்களில் திமுக […]

#Heavyrain 4 Min Read
Default Image

முதல்வருடன் பாஜக எம்.எல்.ஏ-க்கள் சந்திப்பு..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பாஜக எம்.எல்.ஏ-க்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பாஜக எம்.எல்.ஏ-க்கள் காந்தி, நயினார் நாகேந்திரன் மற்றும் சரஸ்வதி ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். இவர்கள் மூவரும் தங்களது தொகுதி கோரிக்கைகள் தொடர்பாக முதல்வரிடம் மனு அளித்துள்ளனர்.

#MKStalin 1 Min Read
Default Image

எவ்வளவு தொகை கொடுத்தாலும் பிரியாவின் உயிர் திரும்பி வருமா? – விஜயகாந்த்

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல்.  கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு, வலது கால் முட்டி ஜவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், தவறான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரது வலது கால் அகற்றப்பட்ட நிலையில், அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் […]

- 4 Min Read
Default Image

பால் விலை உயர்வு – பாஜக சார்பில் தமிழக முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்..!

பாஜக சார்பில், 1200 இடங்களில் பால் விலையை உயர்வு, சொத்துவரி மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.  ஆவின் பால் நிறுவனத்தில் வியாபார நோக்கத்திற்கு விநியோகிக்கப்படும் ஆரஞ்சு நிற பால் லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டர் 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 1200 இடங்களில் பால் விலையை உயர்வு, சொத்துவரி மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் […]

#Annamalai 2 Min Read
Default Image

விவசாயிகள் கவனத்திற்கு..! இன்று தான் கடைசி நாள்…!

தமிழ்நாட்டில் பிரதமர் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின்  காப்பீடு செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.  செப்டம்பர் 15-ஆம் தேதி முதல், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டு, பயிர்களுக்கான காப்பீடு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், இதுவரை 11 லட்சம் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் பிரதமர் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின்  காப்பீடு செய்வதற்கான […]

- 2 Min Read
Default Image

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! இந்த பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

மயிலாடுதுறை மாவட்டத்தில், சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சில இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில், சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#SchoolHoliday 2 Min Read
Default Image

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்..! அமரர் அறை முன் உறவினர்கள் போராட்டம்..!

மாணவி பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களை கைது செய்தால் தான் மாணவியின் உடலை வாங்குவோம் என உறவினர்கள் போராட்டம்.  கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு (17) பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி ஜவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை நடந்த நிலையில், தவறான சிகிச்சை காரணமாக அறுவை சிகிச்சைக்கு பின் பிரியாவுக்கு ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டதால் வலது கால் அகற்றப்பட்டது. இதனையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை […]

- 3 Min Read
Default Image

திறனற்ற திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து கொண்டிருக்கிறது – அண்ணாமலை

திறனற்ற திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் மருத்துவ துறையும் சேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது என அண்ணாமலை ட்வீட்.  கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு (17) பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி ஜவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சைக்கு பின் பிரியாவுக்கு ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டதால் வலது கால் அகற்றப்பட்டது. இதனையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு […]

#Annamalai 5 Min Read
Default Image

இவரது மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு..! முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்..!

தெலுங்கு நடிகர் கிருஷ்ணா மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.  தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா, ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்வீட்டர் பதிவில், ‘பழம்பெரும் […]

#Death 3 Min Read
Default Image

JustNow : கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு..! – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

மாணவி பிரியாவின் உயிரிழப்புக்கு காரணமான இரண்டு மருத்துவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு (17) பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி ஜவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சைக்கு பின் பிரியாவுக்கு ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டதால் வலது கால் அகற்றப்பட்டது. இதனையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி  காலமானார். இது குறித்து […]

#Death 3 Min Read
Default Image