இந்திராகாந்தியின் பிறந்தநாளையொட்டி, இந்திரா காந்தியின் நினைவிடத்தில், ராகுல்காந்தி மலர் தூவி மரியாதை. இந்தியாவின் இரும்பு பெண்மணியும், முதல் பெண் பிரதமருமான இந்திரா காந்தி, இன்று தனது 103 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, டெல்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி அவரது நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளனர். இதனையடுத்து, நாடு முழுவதிலும் காங்கிரஸ் […]
சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் இரண்டாம் நாள் கலந்தாய்வு தொடக்கம். சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில், எம்.பி.பி.எஸ் பி.டி.எஸ் படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வு நேற்று தொடங்கிய நிலையில், இந்த கலந்தாய்வை முதல்வர் பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்பு தான் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில், தரவரிசை பட்டியலில் 951 பேர் இடம் பெற்றுள்ள […]
சோனியா காந்தி மன்மோகன் சிங்கை பிரதமராக்கியதற்கு இது தான் காரணம். முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தன்னுடைய அரசியல் நினைவு குறிப்பான, ‘ஒரு வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலம் (the promised land)’ என்ற புத்தகத்தில், இந்திய அரசியல் தலைவர்கள் குறித்து குறிப்பிட்டு உள்ளார்கள். அந்த புத்தகத்தில், காங்கிரஸ் அரசு 2009 முதல் 2014 வரை மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் இருந்தபோது, ஒபாமா அமெரிக்காவின் அதிபராக இருந்தார். இது குறித்து ஒபாமா தனது புத்தகத்தில் 1990-களில் […]
கடன் வழங்கும் 5 மொபைல் செயலிகளுக்கு முடிவுகட்டிய கூகுள் நிறுவனம். இன்றைய நாகரீக வளர்ச்சி, மனிதனை ஒரு டிஜிட்டல் உலகமாக மாற்றியுள்ளது. இன்றைய நாகரிக வளர்ச்சி எந்த காரியமானாலும் அதை சுலபமாக கையாள்வதற்கான வழிமுறைகளை இன்றைய தொழில்நுட்பம் வழிவகுத்துள்ளது. இந்தியாவில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாகன கடன், வீட்டுக் கடன், சொத்து மீதான கடன், தனிநபர் கடன் என வெவ்வேறு வகையான கடன்களை கொடுத்து வருகின்ற நிலையில், அந்த கடனை ஒருவர் பெறுவதற்கு சில தகுதிகளை […]
இறந்த மகனின் நினைவாக 6 அடி உயரத்தில் தத்ரூபமாக மெழுகுசிலை செய்த தந்தை. மதுரையில் உள்ள அவனியாபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் -சரஸ்வதி தம்பதியினருக்கு சுதா, கீதா என்ற 2 மகள்களும் மாரிகணேஷ் என்ற ஒரு மகனும் உள்ளனர். இதில் மாரி கணே ஷுக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் இளம் வயது முதலே புல்லட் பைக் ரேஸர் ஆக இருந்து வந்துள்ளார். அதில் பல பதக்கங்களும் விருதுகளும் பெற்றுள்ளார். […]
இந்திய வீரர்களை பின்வாங்க செய்ய, மின்காந்த அலைகளை, சீனா ஆயுதமாக பயன்படுத்தி உள்ளது. லடாக் எல்லையில், கடந்த சில மாதங்காளாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சீனா-இந்திய ராணுவ வீரர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், இந்த மோதலில் பல இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து, பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின், மெதுமெதுவாக பதற்றநிலை தணிந்து வருகிறது. இந்நிலையில், பெய்ஜிங்கில் நடந்த மாணவர்கள் மாநாட்டில் பேசிய சர்வதேச ஆய்வு நிபுணர், ஜின் கேன்ராங், […]
தரவரிசை பட்டியல் தயாரிப்பதில், முறைகேடு நடந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு. இன்று தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில், பிற மாநிலத்தில் உள்ள மாணவர்களின் பெயர் இடம் பெற்றுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள, தமிழக மாணவர்களுக்கான […]
ஒரு பெண்ணின் கர்ப்ப காலம் எண்டோமெட்ரியல் புற்றுநோய் அபாயத்தை குறைகிறது. பொதுவாக பெண்களின் கர்ப்ப காலத்தில் பல விதமான நோய்கள் ஏற்படுவதுண்டு. இந்த நோய்களை குறைப்பதற்கு நாம் பல வகையான சிகிச்சைகளை மேற்கொள்வதுண்டு. இவ்வாறு சிகிச்சைகள் மூலம், கர்ப்ப கால் நோய்களை நம் குணப்படுத்திக் கொள்வதுண்டு. இந்நிலையில், QIMR பெர்கோஃபர் மருத்துவ ஆராய்ச்சி QIMR பெர்கோஃபர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், கருச்சிதைவுக்கு காரணமான, ஒரு பெண் அனுபவிக்கும் ஒவ்வொரு கூடுதல் கர்ப்பமும், எண்டோமெட்ரியல் புற்றுநோய் […]
இங்கிலாந்தில் 66.6 மில்லியன் மதிப்புள்ள ஆப்பிள் தயாரிப்புகள் திருட்டு. மத்திய இங்கிலாந்தில், ஒரு ட்ரக்கில் இருந்த 66.6 மில்லியன் மதிப்புள்ள ஆப்பிள் நிறுவன பொருட்களை திருடர்கள் திருடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். திருடர்கள் ட்ரக்கில் இருந்த ஆப்பிள் தயாரிப்புகளை திருடுவதற்காக, நேற்று மாலை நார்தாம்ப்டன்ஷையரில் உள்ள எம் 1 மோட்டார் பாதைக்கு, ஒரு சீட்டு சாலையில், ஆப்பிள் தயாரிப்புகளை ஏற்றி சென்ற ட்ரக்கை குறிவைத்து, அந்த ட்ரக்கை அதன் தொழில்துறைக்கு சென்றடைவதற்கு முன்பதாக, அந்த ட்ரக்கின் ஓட்டுநர் மற்றும் […]
ஜோ பைடனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல். கடந்த நவ.3ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டனர். இதில் பைடன் பெரும்பான்மையான வாக்குகள் பெற்ற நிலையில், அதிபராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அதிபராக அறிவிக்கப்பட்டுள்ள பைடனுடன், பிரதமர் மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில்,’அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ […]
சற்று நேரத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்க உள்ளது. சென்னையில், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தொடங்கியுள்ளது. இந்த கலந்தாய்வானது சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கலந்தாய்வில் முதல் 3 நாட்களுக்கு, அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதனை தொடர்ந்து சிறப்பு பிரிவு மற்றும் பொதுக்கலந்தாய்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% […]
குரங்குகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதால், பயணிகளுக்கு உணவளிக்க தடை. இன்று மனிதர்களை பொறுத்தவரையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே சர்க்கரை நோய் ஏற்படுவதுண்டு. இந்த நோய் ஏற்படுவது தற்போது சகஜமாகியுள்ள நிலையில், தற்போது விலங்குகளுக்கும் இந்த நோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சேலம் ஏற்காடு மலையில் குரங்குகளுக்கு உணவளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் உண்ணும் திண்பண்டங்களை குரங்குகளுக்கு வழங்குவதால், குரங்குகளுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்கள் வருவதாகவும், மேலும் […]
பாலமுருகன் என்பவரிடம் பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது. சென்னை அருகே உள்ள தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர், அருணகிரி நாதர் தெருவில் பாலமுருகன் என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 12-ம் தேதி, அவரது கடைக்கு வெள்ளை நிற சட்டை அணிந்த டிப்டாப்-ஆக இளைஞர் ஒருவர் வந்தார். அவர் பலமுருகனிடம், ‘நீங்கள் தீபாவளி பட்டாசு கடையை உரிமை இல்லாமல் நடத்தி வருகிறீர்கள். அதனால் எனக்கு 40 ஆயிரம் ரூபாய் மாமூல் தர வேண்டும். இல்லையென்றால் […]
10 ஆண்டுகளாக ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் நபர். ‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்’ என்பது பழமொழி. ஆனால், இதனை பலர் தங்களது வாழ்க்கையில் நடைமுறைபடுத்தி வருகின்றனர். தனால், ஒரு ஏழையின் பசி ஆற்றப்படும் போது, அந்த திருப்தியில் மகிழ்ச்சி கொள்பவர்கள் பலர் உண்டு. அந்த வகையில், ஐதராபாத்தில், ஆசிப் உசைன் சோஹைல் என்பவர், கடந்த 10 ஆண்டுகளாக சாதி, மத பேதமின்றி ஏழைகளுக்கு இலவச மதிய உணவை வழங்கி வருகிறார். இவர் 2010-ம் ஆண்டு மறைந்த […]
க்ரியா ராமகிருஷ்ணன் மறைவு மிகப் பெரிய அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் பதிப்பு துறையில், தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள க்ரியா ராமகிருஷ்ணன், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மரண படுக்கையிலும், தனது பணியை உயிர்மூச்சாக கருதி தனது பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில்,இவரது மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிற நிலையில், ஆசிரியர் வீரமணி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘பதிப்பக சாதனையாளர் […]
செல்வமுருகன் மரணம் விவகாரத்தில், வீடியோ ஆதாரங்கள் வெளியிட்ட வேல்முருகன். விருத்தாசலம் சிறையில் அடைக்கப்பட்ட செல்வமுருகன் மீது பொய்வழக்கு போடப்பட்டதாக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், செல்வமுருகன் நெய்வேலி நகர போலீசாரால், கடந்த 30-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் விருத்தாசலம் சிறையில் அடைக்கப்பட்ட போது, அங்கு அவருக்கு வெட்டு வந்ததாகவும், அதன் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆனால், அவர் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக அவரது […]
தொடர்மழையானது விட்டுவிட்டு, கனமழையாக பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பரவலாக மலை பெய்து வருகிறது. இதுகுறித்து வெதர்மேன் கூறுகையில், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது மழை பெய்யவில்லை என்றாலும், நாளை காலை மழை இரண்டு மடங்காக பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். நாமக்கல் சேலம், ஈரோடு மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் மாலை தொடங்கியுள்ளது. தெற்கு மாவட்டங்களான மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற […]
டெல்லிக்கு அனுப்பப்படும் 75 மருத்துவர்கள், 250 துணை மருத்துவர்கள். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால், 8,874,290 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 130,559 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில், டெல்லி அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 75 மருத்துவர்கள் மற்றும் 250 துணை மருத்துவர்கள் டெல்லிக்கு சென்று […]
கொரோனாவுக்கு குட் பை சொன்ன பெரம்பலூர் மாவட்டம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்தியாவில், இந்த வைரஸ் பாதிப்பால், 8,874,290 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 130,559 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 2,228 கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த […]
உள்ளே ஒழுகியது மழைநீரா, ஊழலா? பயணிகள் குடைபிடித்து குடையா? ஆளும் கட்சிக்கான கருப்பு கொடியா? தமிழகத்தில் தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக அளிக்கிறது. வெளியில் பயணம் செய்யும் மக்கள், பேருந்தில் சென்றால் பாதுகாப்பாக செல்லலாம் என நினைத்து பேருந்தில் பயணம் செய்வதுண்டு. ஆனால், இன்று பேருந்திற்குள்ளும் குடை பிடித்துக் கொண்டு பயணம் செய்ய வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கமலஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில் […]