10 ஆண்டுகளாக ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் நபர்!

10 ஆண்டுகளாக ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் நபர்.

10 ஆண்டுகளாக ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் நபர்.

‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்’ என்பது பழமொழி. ஆனால், இதனை பலர் தங்களது வாழ்க்கையில் நடைமுறைபடுத்தி வருகின்றனர். தனால், ஒரு ஏழையின் பசி ஆற்றப்படும் போது, அந்த திருப்தியில் மகிழ்ச்சி கொள்பவர்கள் பலர் உண்டு.

அந்த வகையில், ஐதராபாத்தில், ஆசிப் உசைன் சோஹைல் என்பவர், கடந்த 10 ஆண்டுகளாக சாதி, மத பேதமின்றி ஏழைகளுக்கு இலவச மதிய உணவை வழங்கி வருகிறார். இவர் 2010-ம் ஆண்டு மறைந்த தனது தந்தை மற்றும் மகளின் நினைவாக சகினா என்ற தொண்டு அமைப்பை உருவாக்கி, தினமும் 10 ஆயிரம் பேருக்கு உணவு மற்றும் உணவு சமைக்க தேவையான பொருட்களை வழங்கி வருகிறார். இவரது செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.