புதுச்சேரியில் கலப்பு திருமணம் செய்ப்பவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.2.5 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமா மற்ற சினிமா திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைக்கும் ஒன்று.ரஜினிகாந்த், அஜித், கமலஹாசன், விஜய், விக்ரம், சூர்யா என இவர்கள் வரிசையில் சிவகார்த்திக்கேயனும் சேர்ந்துவிட்டார். இவர்களின் பொங்கல் என்றாலே உலகளவில் கொண்டாட்டம் போல தான். தமிழ்நாட்டில் எப்படியான கோலாகலம் இருக்கும் என்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள். சென்னையை பொறுத்தவரை முதல் நாள் வசூலில் யார் முதலிடத்தில் இருக்கிறார் என்று பார்த்தல் சூப்பர் ஸ்டார் தான் முதலிடத்தில் இருக்கிறார்.
இணையம் இது வளர்ச்சியடைந்த பிறகு பலரும் தங்கள் திறமைகளை காட்டி வளர்ந்து வருகின்றனர். இதில் ஒரு சிலர் எப்படி ட்ரெண்ட் ஆவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. அந்த வகையில் சமீபத்தில் ஸ்மித்திகா என்ற குட்டி பாப்பா ‘ அடிக்காம குணமா சொல்லணும் ‘ என்று கூறியே செம்ம வைரல் ஆகியுள்ளது. அந்த பாப்பாவை சமீபத்தில் ஒரு யு-டியூப் சேனல் பேட்டி எடுக்கையில் தனக்கு அஜித் என்றால் மிகவும் பிடிக்கும். மேலும் ஆளுமா டோலுமா பாடல் தான் என் […]
அஜித் தமிழ் சினிமாவில் பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவரை பல இளம் நடிகர்கள் பாலோவ் செய்கின்றனர். இதை அவர்கள் நேரடியாகவே கூட கூறியுள்ளனர். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் சீமராஜா ப்ரோமோஷனில் அஜித் குறித்து பேசியுள்ளார். இதில் இவர் கூறுகையில் ‘ நான் அஜித் சாரை சந்திக்கும் போதெல்லாம் ஒரு எனர்ஜி கிடைக்கும், அவரை அடிக்கடி சந்திக்க மாட்டேன். ஆனால், சந்திக்கும் பொது பல அட்வைஸுகளை வழங்குவார், அதில் ஒன்று ஒழுங்காக வரியை கட்ட வேண்டும் […]
இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தலையில் துப்பட்டா, நெற்றியில் குங்குமத்துடன் இருக்கும் புகைப்படம் வைரலாகியுயள்ளது. இந்த புகைப்படம் டெல்லியில் நடந்த ஹிஜ்ரா விழாவில் எடுக்கப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் வருடம்தோறும் விழுப்புரத்தில் திருநங்கைகள் கலந்து கொள்ளும் கூவாகம் திருவிழா நடக்கும். அதே போல விழா தான் டெல்லியில் ஹிஜ்ரா என்ற பெயரில் நடந்துள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள மூன்றாம் பாலினத்தவர்கள் கம்பீருக்கு அழைப்பு விடுத்த நிலையில் அதை பெருந்தமையுடன் ஏற்று அவர் அங்கு […]
8 வழிச்சாலை திடத்தில் நடத்தப்பட்ட பணிகளை விளக்கப்படமாக தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை தாக்கல் செய்த மனு முறையாக இல்லையென்பதால், வரும் 20ம் தேதிக்குள் நிலா அளவை, அறிக்கை தொடர்பான பணிகளை விளக்கப்படமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். மேலும் அனுமதியின்றி மரங்களை வெட்டிய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்யும் என்றும் கடந்த 24 மணி நேரத்தில் பெரம்பலூர் மாவட்டம் செட்டிக் குளத்தில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
வடிவேலு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர். இன்று மீம் கிரியேட்டர்கள் என்று ஒருவர் உருவாக மிக முக்கிய காரணம் வடிவேலு தான். அந்த வகையில் வடிவேலுவிற்குமிகப்பெரும் சோதனை ஏற்பட்டுள்ளது. ஆனால், அந்த சோதனை அவரே அவர் தலையில் மண்ணை போட்ட கதை தான். ஆம், 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் வடிவேலு நடிக்க கால்ஷீட் கொடுத்து படப்பிடிப்பிற்க்கே ஒழுங்காக வரவில்லை. இது குறித்து சங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கு, வடிவேலு அவர் பங்கிற்கு […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள சாந்தனின் தாயார் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து சாந்தனின் தாயார் மகேஸ்வரி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ‘ மகனின் விடுதலைக்கு பரிந்துரைத்த உங்களுக்கு எங்கள் குடும்பம் நண்றிக கடன் பட்டுள்ளது, வெகுவிரைவில் என் மகன் என்னிடம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இறுதிக்கு காலத்தில் என்னை பராமரிக்க எனது மகனை எனக்கு அளிக்க கோருக்கிறேன் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியில் ஏற்பட்ட மோதலை அடுத்து நெல்லையில் டாஸ்ட்மார்க் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர் வட்டத்தில் மாரு உத்தரவு வரும் வரை டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வடமலை முத்து உத்தரவிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் பல போட்டியாளர்கள் வெளியேற, ஒரு சிலர் மட்டுமே வீட்டிற்குள் உள்ளனர். இதில் தண்ணீரை கீழே சிந்தாமல் சுற்றி வரும் ஒரு போட்டி வைக்க, அதில் வெற்றி பெறுபவர் நேரடியாக பைனல் செல்வார்கள் என்று கூறப்படுகிறது. போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே விஜயலக்சுமி தண்ணீரை சிந்த, யாஷிகாவும், ஜனனியும் தான் கடைசி வரை போட்டியில் இருந்தனர். இந்த போட்டியில் ஜனனியை தான் எல்லாரும் கட்டிப்பிடிப்பது போல் காட்டுகின்றனர், அதனால், அவர் […]
பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் முடிய உள்ளது. இந்நிலையில் பைனல் யார் செல்வார்கள் என்று பெரிய போட்டியே நடந்து வருகின்றது. இதனால், தற்போது நிகழ்ச்சி பரபரப்பை அடைய, பிக்பாஸ்ஸும் பல டஸ்க்கை கொடுத்து வருகின்றார். ஆனால், இன்று என்ன ஆனது என்று தெரியவில்லை யாசிகா நிலை தடுமாறி மயக்கம் போட்டு விழுகின்றார். இதை பார்த்த சக போட்டியாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும், அவரை எல்லாரும் தொக்கி செல்வது பலவும் காட்டப்படுகின்றது.
அஜித் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் தோல்வியை சந்தித்த படம் விவேகம். இப்படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து தோல்வியை சந்தித்த படம். இந்நிலையில் இப்படம் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு சமீபத்தில் வெளிவந்தது. ஆனால், படம் கன்னடத்தில் செம்ம ஹிட் அடித்துள்ளது. இப்படம் 3 வாரங்களாக வசூல் மழை பொலிந்து வருகின்றதாம். சுமார் ரூ.1 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இதன் மூலம் அஜித்தின் மார்க்கெட் கன்னடத்தில் பல மடங்கு அதிகரித்து வருவது தெரிகின்றது.
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 50 காசுகள் உயர்ந்துள்ளது. வங்கிகள்மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே டாலரின் தேவை சரிந்துள்ளது. பங்கு சந்தைகளில் மீண்டும் எழுச்சி ஆகியவை காரணங்களாகும். இன்று காலை நிலவரப்படி, ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ. 71.68 ஆக உள்ளது. கடந்த வர்த்தக முடிவில் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.72.18 ஆக இருந்தது.
பேரறிஞர் அண்ணா தனது 30 வருட பொது வாழ்க்கையின் மூலம் இந்திய அரசியல் போக்கையே மாற்றியவர் என்று பேரறிஞர் அண்ணா 110-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூட்டமாக அறிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவின் பொருளாதாரம் வளம் பெரும் உயர்த்திட வேண்டுமானால், மாநிலங்கள் வலிலமை பெற வேண்டும் என்று சொன்னவர் பேரறிஞர் அண்ணா என்றும் ஒரு மொழிலேய் மற்றவர்கள் மீதுதிணிக்கப்படுவது நாட்டின் ஒற்றுமைக்கு கேடு என்றவர் பேரறிஞர் அண்ணா என்றும் அந்த மடலில் […]
வரதட்சணை கொடுமையை காரணம் காட்டி பெண்கள் புகாரளித்தால் கைது செய்யத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 498ஏ சட்டப்பிரிவினால் அப்பாவி ஆண்களும் பாதிக்கப்படுவதாக கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம் சட்டப்பிரிவில் திருத்தம் கொண்டுவர உத்தரவிட்டுள்ளது.
சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.187 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள “விஜயா” என்ற ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டது. பாதுகாப்புத்துறை செயலாளர் சஞ்சய் மித்ரா, ரோந்து கப்பல் விஜயாவை முறைப்படி கடலோர காவல் படையில் இணைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் கடலோர காவல் படை தலைமை இயக்குனர் ராஜேந்திர சிங், கிழக்கு பிராந்திய ஐ.ஜி பரமேஸ்வரன் பங்கேற்றனர்.
சென்னை காசிமேட்டில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். காசிமேடு மீனவர் குடியிருப்பு பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக புகார் தெரிவித்து மீனவ பெண்கள் சூரிய நாராயணா சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் மன்னர்கள் என்றால் விஜய், அஜித் தான். இவர்கள் படங்களின்வசூலை இவர்களே மாறி, மாறி உடைப்பார்கள். ஆனால், இந்த முறை சிவக்கார்த்திக்கேயனும் இந்த லிஸ்டில் இணைந்துவிட்டார், இவர் நடிப்பில் நேற்று சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் வெளிவந்தது. இப்படத்தின் சென்னை வசூல் மட்டுமே ரூ. 1.01 கொடியும், இதன் மூலம் வேதாளம், பைரவா படங்களின் முதல் நாள் சென்னை வசூலை சீமராஜா முறியடித்துள்ளது. ஆனால், முதல் இடத்தில காலா மற்றும் மெர்சல், விவேகம் ஆகியவை […]
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஆகாஷ் குமார் நடித்துள்ள 2.0 டீசர் ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் வந்துள்ளது. 12 மணி நேரத்தில் இந்த டீசர் மூன்று மொழிகளும் சேர்த்து 2 கோடிக்கும் மேல் பார்வைகள் வந்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிப்பை வெளிவந்துள்ளது.