இந்தியாவில் ராயல் என்ஃபீல்டிற்கு என்று தனி ரசிகர்பட்டாளமே உள்ளது. இதன் மார்கெட் சரிவை அடையாமல் இருந்தது. இந்த பைக்கிற்காக பலர் புக் செய்து மாதகணக்கில் காத்திருந்து வாங்கும் அளவிற்கு அந்த பைக் மீது இளைஞர்களுக்கு அலாதி பிரியம். இந்த எதிர்பார்ப்பு தற்போது குறைந்து வருகிறது . ஆம், 70′ 80’களில் இளைஞர்களின் கனவு பைக்காக இருந்த ஜாவா பைக் மாடல் மீண்டும் களமிறங்கி உள்ளது. இந்த மாடலைஷதற்போது மஹிந்திரா நிறுவனம் கிளாசிக் லெஜன்ட்ஸ் மூலமாக மீண்டும் ராயல் […]
கார் உற்பத்தியில் தனக்கென தனி மார்க்கெட் கொண்டுள்ள நிறுவனம் ஜாகுவார். இந்த நிறுவனம் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகப்போகிறது இதனை கொண்டாடும் விதத்தில் தற்போது, புதிய எக்ஸ்ஜே 50 எனும் புதிய மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இது சிறப்பு மாடலாக களமிறங்கி உள்ளதால் இதில் பல வசதிகள் உள்ளன. புதிய க்ரோம் க்ரில் அரணுடன் க்ரில் அமைப்பு, புதிய பம்பர்கள், 19 அங்குல அலாய் வீல்கள், இலுமினேட்டட் விளக்கொளியில் மிளிரும் ட்ரெட் பிளேட்டுகள் இதன் முக்கிய […]
சென்னையில் முழுக்க முழுக்க இந்திய உபகரணங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட ட்ரெயின் 18 என்கிற ரயில் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் சென்று சாதனை படைத்துள்ளது. சோதனை ஓட்டத்தில் இந்த ரயில் 180 கிமீ வேகத்தில் சென்றது. பயணிகள் செல்லும் ரயிலின் வேகத்தை அதிகப்படுத்த சென்னை ஐசிஏஃப்பில் இந்த ட்ரெயின் 18 தயாரிக்கப்பட்டு, பிறகு சென்னை – டெல்லி – ராஜதானி ரயில் ஓட்ட பாதையில் இந்த சோதனை ஓட்டம் நிக்காப்த்தி காண்பிக்கப்பட்டது. இந்த ரயில் ஆரம்பத்திலேயே 115 […]
இந்திய வாகன சட்டம் அண்மையில் இனி இனி வரும் வாகனங்களுக்கு பிரேக்கிங் சிஸ்டம் நன்றாக இருக்கவேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்ட பிறகு அணைத்து மோட்டார் உற்பத்தி நிறுவனங்களும் தங்களது வாகனங்களுக்கு நவீன பிரேக்கிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி வருகின்றன. அதன்படி தற்போது பஜாஜ் நிறுவனமும் தங்களது நிறுவனத்தின் புதிய பிளாட்டினா வாகனத்திற்கு எஎஸ்பிஎஸ் என்கிற புதிய பிரேக்கிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எஎஸ்பிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமானது, ஆன்டி ஸ்கிட் பிரேக்கிங் சிஸ்டம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஓர் அவசரத்தில், பிரேக் […]
இந்திய ஆட்டோமொபைல் நிறுவனத்தின் முன்னனி நிறுவனமான மஹிந்திரா தனது ஜீப் வகையை சேர்ந்த ரோக்ஸர் என்ற ஆஃப்.ரோடு காரை அமெரிக்காவில் விற்பனைக்கு களமிறக்கியுள்ளது. அங்கும் இந்த வகை ஜீப்பின் மாடல் நன்றாக உள்ளது. இதனால் அங்குள்ள உள்ளூர் நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஃபியட் கிறைஸ்லர் என்ற ஆட்டோமொபைல் நிறுவனம் தயாரித்துள்ள ஜீப் ராங்லர் காரின் விற்பனை இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது. மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனையை தடை செய்ய இந்நிறுவனம் கோர்ட்டில் வழக்கை தொடர்ந்துள்ளது. அமெரிக்க […]
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு இந்தியாவில் மட்டுமல்லாமல் இங்கிருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது .மாருதி சுஸூகி பலினோ. இந்தியாவில் கார் தயாரிப்பில் முன்னனியில் இருக்கும் நிறுவனம் மாருதி சுஸூகி. இந்நிறுவனம் 2015ஆம் இந்தியாவிலேயே இந்த காரை தயாரித்து விற்பனைக்கு வெளியிட்டனர். ப்ரீமியம் ஹேட்ச்பேச் மாடலாக வெளிவந்த பலினோ மாடல் இந்தியாவில் மட்டுமல்லாமல் ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா, கிழக்கு ஆசிய நாடுகள் என ஏற்றுமதி விற்பனையில் கெடிகட்டி பறக்கிறது. […]
இளைஞர்களை மத்தியில் பல்ஸருக்கு என்று தனி மார்க்கெட் உண்டு. இன்னும் பலருக்கு கனவு வாகனமாக இருக்கிறது. இந்த பல்சர் 150 நியான் மாடலானது கருப்பு வண்ணத்தில் சில பெயிண்ட்டிங் வேலைப்பாடுகளோடு வந்துள்ளது. ஹெட்லைட் ஸ்கூப், பெட்ரோல் டேங்க்கில் பல்சர் பேட்ஜ், பக்கவாட்டு பேனல் க்ரில் அமைப்பு மற்றும் கிராப் ரெயில் கைப்பிடிகளுக்கு பளிச்சென விசேஷ வண்ணம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த நியான் எடிசன் சிவப்பு, சில்வர், மேட் கருப்பு என மூன்று வித வண்ணங்களில் கிடைக்கு. ஆனால் […]
கார் தயாரிப்பில் முன்னனி நிறுவனமாக விளங்கும் ஆடி நிறுவனம் தற்போது பறக்கும் டாக்சியை அறிமுகப்படுத்த தற்போது சோதனை ஓட்டத்தை செயல்படுத்தி காட்டியுள்ளது. இந்த பறக்கும் டாக்சியை ஆடி கார் நிறுவனம் ஏர்பஸ் மற்றும் இட்டால்டிசைன் நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கி இருக்கிறது. ட்ரோன் வகையை சேர்ந்த இந்த பயணிகளை சுமந்து செல்லும் பறக்கும் டாக்சியானது பாப் அப் நெக்ஸ்ட் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவெனில் இதனை இரண்டு விதமாகவும் பயன்படுத்தும்படி அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது பயணிள் பயணிக்கும் […]
பட்ஜெட் மாடல் காரகளில் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள மாடல் காராக உருவெடுத்துள்ளது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார். இதன் டிசைன், வசதி, விலை என அனைத்தும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்தபடி அமைந்துள்ளதால் இதன் முன்பதிவு களைகட்டி வருகிறது. இதனை பற்றி ஷோரூம்களில், 2.11 லட்சம் பேர் வாங்குவதற்கு விசாரித்து சென்றதாகவும், 38,500 நபர்கள் வாங்குவதற்கு புக் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் பலர் முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பதிவு செய்தவர்கள் பட்டியல் நீண்டுகொண்டே போவதால் […]
கேடிஎம் பைக்கிற்கு போட்டியாக இந்தியாவில் களமிறக்க பட்ட சுஸுகியின் ஜிக்ஸர் 150 மாடல் இந்திய இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான பட்ஜெட் பைக் ஆகும். தற்போது வெளிநாடுகளில் மட்டும் விற்பனையான ஜிஎக்ஸ்ஆர் 250 மாடல் இந்தியாவில் ஜிக்ஸர் 250 என களமிறங்க உள்ளது. இது அடுத்த வருட மத்தியில் இந்தியாவில் விறபனைக்கு வரவுள்ளது. இந்த புதிய ஜிக்ஸர் 250 மாடலானது, இரட்டை சிலிண்டர் கொண்ட லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இரட்டை சிலிண்டர் பிரியர்களுக்கு இந்த மடல் மிகவும் […]
ப்ரீமியம் கார் சந்தையில் அசைக்க முடியாத இடத்தில் உள்ளது டொயோட்டா ஃபார்ச்சுனர் ரக கார். மிரட்டும் தோற்றம். சாலை ஆளுமை. உழைப்பு, கம்பீரம் என வாடிக்கையாளர் மனதில் நீங்கா இடம் பிடித்த்துள்ளது டொயோட்டா ஃபார்ச்சுனர். இதன் மார்க்கெட்டை குறைக்க இதற்க்கு போட்டியாக மஹிந்திரா நிறுவனம் ராஜஸ்தானில் பிரமாண்டமாக அல்டுராஸ் ஜி4 எஸ்யுவி மாடலை களமிறங்கியுள்ளது. இந்திய மதிப்பின் படி 26.95 லட்சம் மதிப்புள்ள இந்த வாகனம் ப்ரீமியம் ரக மாடலாக களமிறங்கியுள்ளது. இந்த ப்ரீமியம் எஸ்யுவி மாடலை […]
சென்னையிலிருந்து மைசூருக்கு பெங்களூரு வழியாக செல்ல ரயிலில் குறைந்தது 7 மணி நேரமாகும். இந்த பயண நேரத்தை புல்லட் ரயில் மூலம் குறைக்க அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. ஏற்கனவே, டெல்லி – அகமதாபாத் இடையே புல்லட் ரெயில் கொண்டு வருவதற்கு இடம் தர அங்குள்ள விவசாயிகள் போர்கொடி தூக்கியதன் விளைவாக அந்த புல்லட் ரயில் திட்டத்திற்கு நிதி கொடுப்பதை தற்காலிகமாக ஜப்பான் நிறுத்தி வைத்திருந்தது. ஆனால் , சென்னை – மைசூர் இடையே புல்லட் […]
இந்திய மோட்டார் வாகன தயாரிப்பு சட்டத்தின்படி, 125 சிசியை விட அதிகமான திறன் கொண்ட பைக்குகளுக்கு ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம் என கூறியதால், மோட்டார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புதிய மாடல்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை புகுத்தி வருகின்றனர். அதன்படி, ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற கேடிஎம் தயாரிப்பு நிறுவனம், தனது 200சிசி மாடலில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை புகுத்தி விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. அதன்படி, கேடிஎம் டியூக் 200சிசி பைக்கின் இரு சக்கரங்களிலும் […]
மோட்டார் சைக்கிள் துறையில் இளைஞர்கள் மத்தியில் தனக்கென தனி மார்க்கெட்டை வைத்துள்ள நிறுவனம் ராயல் என்ஃபீல்ட். இந்நிறுவனத்தின் பைக்குகள் என்றால் இளைஞர்களுக்கு அலாதி பிரியம். தற்போது இந்நிறுவனத்திற்கு போட்டியாக 70, 80 களில் அப்போதைய இளைஞர்களின் கனவு பைக்குகளாக இருந்த ஜாவா மாடல் பைக்குகள் தற்போது ராயல் என்ஃபீல்டிற்கு நேரடி போட்டியாக தற்போது களமிறங்கியுள்ளது. இடையில் தனது பைக் தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்த கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம். தற்போது மீண்டும் பைக் தயாரிப்புக்கு இறங்கியுள்ளது. இதற்க்கு முக்கிய […]
ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனமானது இந்தியாவில் விற்பனையாகும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாகும். இது தற்போது விற்பனையில் ஓர் இமாலய சாதனையை செய்துள்ளது. இந்தியாவில் அதிகம் வாகனங்களை விற்று சாதனை படைத்துள்ளது. இதுவரை ஹோண்டா மோட்டார் சைக்கிள் 25 மில்ல்லியன் (2.5 கோடி) ஸ்கூட்டர் வாகனங்களை விற்று பிரமாண்ட சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை இதுவரை எந்த ஸ்கூட்டர் வாகன நிறுவனமும் செய்யாத சாதனையாகும். இதற்க்கு முழு காரணம் ஹோண்டா ஆக்டிவா தான். விற்பனையான 2.5 கோடி ஸ்கூட்டர்களில் […]
இந்தியாவில் நாளுக்கு நாள் புதிய புதிய கார் பைக் மாடல்கள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன. பெட்ரோல் விலை ஏறினாலும் மக்களுக்கு பயன்பாடு அதிகமாக இருப்பதால் மக்கள் புதிதாக வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன. 2019 மாடலாக களமிறங்கியுள்ள அப்பாச்சி ஆர்டிஆர் 180 யானது, ரேஸ் பைக் போல தோற்றமளிக்கும் கிராபிக்ஸ் டிசைன் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹேண்டில்பார் அமைப்பு, கிராஷ் கார்டு மற்றும் ஃப்ரேமிலேயே இணைக்கப்பட்டு இருக்கும் ஃப்ரேம் ஸ்லைடர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அல்கான்ட்ரா மாதிரியிலான இருக்கை என புதிய தோற்றத்தை அளிக்கிறது. இந்த […]
உலக மக்கள்தொகையில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது. அந்தளவிற்கு மக்கள் நெருக்கடி இந்தியாவில் உள்ளது. ஆதலால் மக்கள் பொது போக்குவரத்துகளை நம்பாமல் சொந்த வாகனங்களை வாங்கி அதனை பயன்படுத்தவே மக்கள் அதிக ஆர்வமாக உள்ளனர். ஆதலால் நம் நாட்டில் உள்ள ஆட்டோமொபைல் சந்தை மிகவும் பெரியது. உலகில் எந்த வகை புதிய கார் மாடல் வந்தாலும் இந்தியாவிலும் அது சந்தை படுத்தப்படும். அதனால் இங்கு விபத்துகளும் அதிகம் நடைபெறும். ஒரு மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 50 […]
மஹிந்திரா நிறுவனத்தின் விலை அதிகமான பிரீமியம் கார் மாடலான அல்டுராஸ் ஜி4 எஸ்யுவியில் வரும் 24ஆம் தேதி இம்மாடல் விற்பனைக்கு வரவுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் சில படங்களை இங்கே காணலாம். எப்போதும் போல மஹிந்திரா நிறுவனத்தின் கார்களுக்குரிய முத்தாய்ப்பான க்ரில் அமைப்பு, லோகோ இடம்பெற்றிருக்கிறது. வலிமையான பானட் மற்றும் பம்பர் அமைப்பு போன்றவை இடம்பெற்றுள்ளன. இந்த மாடல், 200 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. ஹெட்லைட்டையும், டெயில் லைட்டையும் இணைக்கும் ஷோல்டர் லைன் எஸ்யூவிக்கு உரிய மிரட்டலை […]
நாளுக்கு நாள் மக்களிடம் பெட்ரோல் டீசல் வாகனங்களை விட மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை விரும்ப ஆரம்பித்து விட்டனர். பெட்ரோல் , டீசலினால் அதிக காற்று மாசு உருவாவதால், விலையும் அதிகரித்து கொண்டே போவதும் இந்த மனமாற்றத்திற்கு ஓர் காரணமாகும். இதனை வைத்து கொண்டு முன்னணி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் முனைப்பில் இறங்கியுள்ளன.அந்த வரிசையில் தற்போது மோட்டார் சைக்கிள் உற்பத்தியில் பிரபலமான ஹார்லி டேவிட்சனும் இறங்கியுள்ளது. ஹார்லி டேவிட்சன் தற்போது அறிமுகம் செய்யவுள்ள எலெக்ட்ரிக் வாகனத்தின் பெயர் […]
இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், தீபாவளிக்கே பட்டாசு வெடிக்க கூடாது என கூறும் அளவிற்கு இந்தியாவில் காற்றும் அதிகமாக மாசுபாடு அடைந்துள்ளது. அதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது. வாகன உற்பத்தி நிறுவனங்களும் பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளன. அப்படி தற்போது களமிறங்கியுள்ள நிறுவனம் மஹிந்திரா. இந்நிறுவனம் தற்போது தான் புதிய ஜாவா பைக்குகளை ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக களமிறக்கியது. […]