அந்தகாலத்து இளைஞர்களின் கனவு பைக்காக இருந்த ஜாவா மாடல் பைக்குகள் இந்தியாவில் புதிதாக வடிவமைக்கப்பட்டு மீண்டும் களமிறக்கப்பட உள்ளன. இந்த புதிய மாடல்கள் ராயல் எனஃபீல்டுக்கு நேரடி போட்டியாக தற்போது அமைந்துள்ளது. இந்த புதிய மாடல்களை மஹிந்திரா குழுமத்தின் அங்கமாக செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் ஆகிய மூன்று புதிய மோட்டார்சைக்கிள்கள் இன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஜாவா 42 மோட்டார்சைக்கிள் ரூ.1.55 லட்சம் […]
நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டி வருவாதாலும் , சுற்றுசூழலும் வாகனங்கள் வெளியிடும் புகையால் அதிகம் மாசுபடுகிறது என கூறி அரசு பெட்ரோல் டீசல் வாகனங்கள் மீது அதிகமான கட்டுப்பாட்டை வைக்கிறது. மேலும், எலக்ட்ரிக் வாகனங்களை உபயோகிக்கும் மக்களுக்கு அரசு சில சலுகைகளையும் வழங்குவதால் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக எலக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் தங்கள் பார்வையை திருப்பி வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு பல முன்னனி கார் தயாரிப்பு நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார் […]
மஹிந்திரா நிறுவனம் தனது பழைய மாடலை புதியதாக்கி தனது போட்டி.நிறுவனங்களை விட 4 லட்சம் வரை குறைந்த விலையில் களமிறக்க உள்ளது. இதன் சிறப்பம்சங்களை தற்போது நிறுவனம் வெளியிட்டுள்ளது. பதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி இந்தியாவில் மஹிந்திரா பிராண்டில் வர இருக்கிறது. இதுவரை மஹிந்திரா ஒய்400 அல்லது எக்ஸ்யூவி700 என்ற பெயர்களில் குறிப்பிடப்பட்டு வந்த இந்த எஸ்யூவி அல்டுராஸ் என்ற பெயரில் வர இருக்கிறது மஹிந்திரா எஸ்வியூவின் போட்டி மாடலான டொயோட்டா ஃபார்சூனர், ஃபோர்டு […]
உலக அளவில் மக்கள் தொகையில் இந்தியா இரண்டாம்.இடத்தில் உள்ளது. ஆதலால் இங்குள்ள மக்களின் பேக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்வது அரசுக்கு பெரும் பாடாக இருக்கிறது. அதுவும் விழாகாலம் வந்தால் சொந்த ஊர் செல்ல மக்கள் திண்டாடுகின்றனர். இந்தியாவில் உள்ள மக்கள் பெரும்பாலும் நகரங்களில் வசிக்கவே விரும்புகின்றனர். ஏனென்றால் பெரு நகரங்களில்தான் பெரும் தொழிற்சாலைகள் அமைவதால் அங்கு வேலைவாய்ப்பிற்காக மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகரத்தின் பக்கம் நகர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் அரசு, அதிகமாக வாகனங்களை உபயோகிக்கும் நகரம், […]
இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையும் உயர்ந்து கொண்டே வருகிறது. இருந்து மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் , கூட்ட நெரிசலை சமாளித்து வேறு இடத்திற்கு செல்ல பெட்ரோல், டீசல் வாகனங்களையே மக்கள் பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் காற்று அதிகமாக மாசடைகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த அடிக்கடி பரிந்துரை செய்து வருகிறது. மின்சார சொகுசு கார்களை தயாரிக்கும் அமெரிக்க நிறுவனமான டெஸ்லா தற்போது ஓர் செய்தியை வெளியிட்டுள்ளது,அந்நிறுவனம் மின்சார காரிலும் மற்ற வாகனங்களுக்கு […]
இளைஞர்களுக்கு மிகவும் பைக் மாடலான ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் , தற்போது புதிதாக தயாரித்த்து வரும் 836சிசி திறன் கொண்ட புதிய மாடலை களமிறக்க உள்ளது. இந்த அறிமுகம் இத்தாலியில் நடக்கும் ஐக்மா சர்வதேச மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் அறிமுகம் செய்ய உள்ளது. கான்டினென்டல் ஜிடி, ஹிமாலயன், இன்டர்செப்டார் 650 மாடல்கள் அண்மையில் களமிறங்கியது அதன் வரிசையில் தற்போது இந்த 836சிசி திறன் கொண்ட மாடலை இத்தாலியில் களமிறக்க உள்ளது. இந்த புதிய KX மாடலை அறிமுகம் […]
இன்று இந்த காரை புக் செய்தால் புத்தாண்டுதான் கிடைக்கும் என்றால் யாராவது இந்த காரை புக் செய்ய முன்வருவார்களா?! ஆனால் புதிதாக அறிமுகமாக இருக்கும் சாண்ட்ரோ காரை எப்போ டெலிவெரி ஆனாலும் பரவாயில்லை என மக்கள் புக் செய்து வருகின்றனர். கடந்த மாதம் 23ஆம் தேதியன்று விற்பனைக்கு வந்துள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் சாண்ட்ரோ காரை அதிகமானோர் புக் செய்து வருகின்றனர். புக்கிங்கானது கடந்த மாதம் 10ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. முனபதிவு 22 நாட்களில் 28,000 பேர் […]
மோட்டார் சைக்கிள் துறையில் ஒரு சிங்கம் போல மிரட்டி வருகிறது ராயல் என்ஃபீல்ட் நிறுவனம். இந்த ரக பைக்குகள் என்றாலே இளைஞர்களுக்கு ஓர் அளவுகடந்த பிரியம். அதன் மிரட்டும் தோற்றமும் அதன் சத்தமும் இளைஞர்களை அதன் பின்னால் சுத்த வைத்துள்ளது. அந்நிறுவனம் தற்போது 850சிசி திறன் கொண்ட புதிய ரக பைக்குகளை அறிமுகம் செய்ய உள்ளது. டிரையம்ஃப் பாபர் மோட்டார்சைக்கிள் ஸ்டைல் வடிவமைக்கப்பட்ட புத்தம் புதிய பிரம்மாண்ட க்ரூஸர் வகையை சேர்ந்த பைைக்குகளை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. […]
வருடா வருடம் பெட்ரோல் டீசல் வாகனங்களை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. மக்களின் தேவையும் அதிகரித்து வருவதால் வாகனங்களை வாங்குவது இன்றியமையாதது. அரசாங்கமும் பெட்ரோல், டீசல் காரை உபயோகிக்காதீர்கள் என கூறி மின்சாரத்தால் இயங்கும்.கார்களை உபயோகபடுத்த கூறி வருகிறது ஆனால் அந்த வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப தேவையான இடம் இல்லாததால் மக்கள் மின்சாரகார்களின் பயன்பாட்டிற்க்கு மாற தயங்குகின்றனர். இதனால் பல இடங்களில் சுற்றுசூழல் மாசுபாடு உருவாகியுள்ளது. முக்கியமாக நம் நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு […]
எவ்வளவு விலை கொடுத்தாலும் இந்த பைக்கிற்கு கொடுக்கலாம்! ஒர்த்தான பைக் என இளைஞர்களிடம் பெயரெடுத்த பைக் நிறுவனம் யமஹா! இந்த பைக்கானது மற்ற குறைந்த விலையிலுள்ள அதன் போட்டி மாடல்களை விட அதிகமாக விற்பனையாகிறது. இதற்க்கு அதன் போட்டி பைக்குகளான பஜாஜ் பல்சர் 220 யின் விற்பனை மற்றும் சுஸுகி ஜிக்ஸர் 150 பைக்கின் விற்பனை அளவை விட அதிகம்! இத்தனைக்கும் அந்த இரண்டு பைக்குகளை விட யமஹா R15 3.0வின் பைக்கின் விலை அதிகம் என்பது […]
ஸ்கூட்டர்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கின்றது. சிட்டி ட்ராபிக்கில் சட்டென கிளம்ப ஏதுவாக இருப்பதால், ஸ்கூட்டர் மோகம் சிட்டி பசங்களிடம் அதிகமாக பரவி வருகிறது. மேலும் பைக்குகளின் திறனுக்கு இணையான திறனை கொடுப்பதால் பெரிய பைக்குகளுடன் போட்டி போட்டுக்கொண்டு விற்பனை ஆகிறது. இதனை தொடர்ந்து இளைஞர்களிடம் பிரபலமடைந்த யமஹா நிறுவனமும் தனது பங்கிற்கு கியர்பைக்குகளுக்கு போட்டியாக 155சிசி திறன் கொண்ட யமஹா என்மேக்ஸ் 155சிசி ஸ்கூட்டரை களமிறக்கி உள்ளது. இவை இந்தாண்டு துவக்கத்லில் சென்னையில் காட்சிக்கு […]
ராயல் என்ஃபீல்ட் க்ளாசிக் 350 கன்மெட்டல் எடிசன் புதிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதிகளுடன் அறிமுகமாகி உள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் 125சிசி பைக்குகள் அனைத்திலும் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி இருக்க அரசு உதத்தரவிட்ட காரணத்தால் இந்த மாடலில் ராயல் என்ஃபீல்டு புதிய பிரேக்கிங் வசதியை அறிமுகபடுத்தியுள்ளது. அண்மையில் வெளியான ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 சிக்னல்ஸ் மாடலில் முதன் முறையாக ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி அறிமுகபடுத்தப்பட்டது. அதன் பிறகு இனி அறிமுகபடுத்தும் அனைத்து மாடல்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் […]
சீனாவை சேர்ந்த ஸத யுவே என்ற விவசாயி பள்ளிபடிப்பை முடித்து விட்டு பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை பயிர்செய்து வருகிறார். இவருக்கு விமானத்தில் பயணிக்க வேண்டும் என்று ரெம்ப நாள் ஆசை அதுவும் சொந்தமாக விமானம் வாங்கி அதில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை. அதற்காக கடுமையாக உழைத்து தன்னால் புதிதாக விமானம் வாங்க முடியாது என தெரிந்து , அதனை தயாரிக்க முன் வந்தார். அதற்க்கு பக்கபலமாக அவரது நண்பர்கள் 5 பேர் ஸூ யுவிக்கு […]
இந்தியர்களின் செல்லபிள்ளை போல எந்த வேலையும் செய்யகூடி வாகனங்களில் ஒன்று மாருதி ஆம்னி. பள்ளி குழந்தைகளை ஸ்கூலுக்கு கூட்டிபோவதாகட்டும், சின்ன பேமிலி டூர், மினி லோடு என எல்லா இடத்திலும் இறங்கி அடிக்கும் கில்லி மாருதி ஆம்னி. 1983ஆம் ஆண்டு இந்த மாருதி 800 கார் அறிமுகம் ஆனது, அதனை தொடர்ந்து ஓர் ஆண்டு கழித்து அதாவது 1984ஆம் ஆண்டு மாருதி சுசுகி நிறுவனம் ஆம்னி காரை செய்தது. அறிமுகம் செய்யும்போதே மல்டி பர்பஸ்காக உருவாக்கப்பட்டது. இந்த […]
யமஹா வண்டி என்றாலே இளைஞர்களுக்கு கொள்ளை பிரியம். அதிலும் யமஹா R15 பைக்கை தெரியாதவர்களே இல்லை எனும் அளவிற்க்கு பிரபலம்! தற்போது R15 பைக்கின் நேக்கடு வெர்ஷன் பைக்கை வெளியிட உள்ளது. இதன் பெயர் MT-15 என அறிவிக்கபட்டுள்ளது. இந்த பைக்கின் அறிமுகத்தால் ஏற்கனவே இந்திய இளைஞர்களிடம் அறிமுகமாகி உள்ள பஜாஜ் பல்சர் 200, டிவிஎஎஸ் அப்பாச்சி 200 பைக்குகளுக்கு இது கடும் சவாலை தரும் என்பதில் சந்தேகமில்லை. இது இன்னும் இந்தியாவில் அறிமுகம் செய்யபடவில்லை. வெளிநாடுகளில் […]
என்னதான் மோட்டர் சைக்கிள் விற்பனையில் கொடிகட்டி பறந்தாலும் ஸ்கூட்டர் விற்பனையில் பின்தங்கியே உள்ளதால் தற்போது புதிய வகை ஸ்கூட்டர்களை களமிறக்க ஹீரோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி தற்போது 125சிசி திறன் கொண்ட ஸ்கூட்டரை களமிறக்தி உள்ளது. அதன் பெயர் டெஸ்டினி! இந்த புதிய வண்டி டெஸ்டினி எல் எக்ஸ், டெஸ்டினி வி எக்ஸ் என அறிமுகம் செய்யபட்டுள்ளது. டெல்லியில் அறிமுகம் செய்யபட்டுள்ள இதன் விலை 54,650/- (டெல்லியில்) என நிர்ணயிக்கபட்டுள்ளது. மற்ற இடங்களில் 57,000 என […]
இந்திய அளவில், ஏன் உலக அளவில் மோட்டார் சைக்கிள் விற்பனையில் பல சாதனைகளை ஹீரோ நிறுவனம் செய்தாலும், ஒரு ஸ்கூட்டரின் சாதனையை அதனால் முறியடிக்க முடகயவில்லை. அந்த ஸ்கூட்டர்தான் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா! ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்யயும் ஆக்டிவா ஸ்கூட்டரே இந்தியாவில் அதிக விற்பனை செய்யபடும் வாகனமாகும். இந்தியாவில் விற்க்கபடும் ஸ்கூட்டர்களின் சதழக்ஷவீதத்தை ஹோண்டா நிறுவனமே 60 சதவீதத்தை பெற்றுள்ளது. ஹீரோ நிறுவனம் வெறும் 10 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளது. இந்தியாவில் பெரு நகரங்களில் இளைஞர்களின் […]
சில கோளாறுகள் காரணமாக சர்வதேச அளவில் 1 மில்லியன் கார்களை திரும்ப பெற பி.எம்.டபிள்யூ நிறுவனம் முடிவு செய்துள்ளது. சர்வதேச அளவில், ஆடம்பர சொகுசு கார்கள் உற்பத்தியில் மிகவும் பிரபலமானது பிஎம்டபிள்யூ நிறுவனம். ஜெர்மன் நாட்டு நிறுவனமான பிஎம்டபிள்யூ சொகுசு கார் விற்பனை சந்தையில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது. ஆடம்பர கார் பிரியர்களால் அதிகம் விரும்பப்படும் கார்களில் ஒன்றாக திகழும் பிஎம்.டபிள்யூ, சந்தை செய்யப்பட்ட கார்களில் சில கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனால், சுமார் 1 […]
எவ்வளவு பெரிய கம்பெனி புதிய தொழில்நுட்பம் என கூறி வந்தாலும், தனது விற்பனையில் மக்கள் மத்தியில் மாஸ் காட்டி வரும் நிறுவனம் ராயல் என்ஃபீல்டுதான். மோட்டார் சந்தையில் எவ்வளவு போட்டிகள் இருந்தாலும் தனக்கென தனி வாடிக்கையாளர்களை வைத்துள்ளது இந்நிறுவனம். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பைக்குகளில் பெரும்பாலும் சாதாரண ஸ்டேண்டர்டு ரக பைக்குகளே வருகிறது. தற்போது வந்த தகவலின்.படி இனி வரும் மாடல்களிஸ் ஏபிஎஸ் ரக பிரேக்கிங் சிஸ்டம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. அதனால் ராயல் என்ஃபீல்டின் பிரேக்கிங் சிஸ்டம் மீது […]