உலகம்

மனைவி விவாகரத்து விண்ணப்பித்தவுடன் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த கணவன் !

ரஷ்யாவில் சரதோவ்  நகரில் வசித்து வருபவர் ரோமன் மின்காய்லொவ் -ஜெரினா தம்பதிகள். இவர்களுக்கு சோபியா என்ற 4 வயது பெண்குழந்தையும் ,ஆர்யோம் எனும் ஆண்குழந்தையும் இருகிறது. இந்நிலையில் ரோமன் இரயில்வேயில் வெளியே பார்த்து வந்துள்ளார். இதையடுத்து அவரது மனைவி வேறு ஒருவரை காதலிப்பதாக ரோமனுக்கு சந்தேகம் வந்துள்ளது.இதனால் மனைவி ஜெரினா உடனே சென்று விவகாரத்திற்கு விண்ணப்பித்துள்ளார். அவர் விவகாரத்திற்கு விண்ணப்பித்த அடுத்த நொடியே மாடியில் பால்கனியில் இரண்டு குழந்தைகளுடன் குதிக்க போவதாக கூறி வீடியோ காலில் கூறியுள்ளார்.இதனை […]

TAMIL NEWS 3 Min Read
Default Image

காஷ்மீர் விவகாரம்! பாகிஸ்தானை ஆதரிக்கும் 'அந்த' 58 நாடுகள் எங்கே?! வெளியுறவு துறை அமைச்சரை அதிர வைத்த கேள்வி!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றிய பிறகு பாகிஸ்தான் அரசு இந்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிரானதான் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறது. அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கூட காஷ்மீர் விவகாரம் பற்றி பேசினார். மேலும், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்த்தானுக்கு ஆதரவாக 58 நாடுகள் உள்ளன. என அவ்வப்போது குறிப்பிட்டு வருகிறார். இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் […]

#Kashmir 3 Min Read
Default Image

அரசிற்கு எதிராக ஈராக் மக்கள் நடத்திய போராட்டத்தில் வெடித்தது வன்முறை ! 26 பேர் பலி !

ஈராக்கில் அரசிற்கு எதிராக மக்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்  நடத்தி வருகிறார்கள். ஈராக்கில் வேலையின்மை , அரசின் மந்த நிலைமை ,ஊழல் ,பொருளாதார செயல்பாடு  என பல கோரிக்கைளை கண்டித்து அரசிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பாக்தாத் மற்றும் பாஸ்கரா என பல இடங்களில் போராட்ட காரர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இந்நிலையில் இந்த போராட்டத்தில் பாக்தாத்தில் போராட்டகாரர்கள் வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துக்களுக்கும் தீ வைத்தனர்.மேலும் போராட்டக்காரர்கள் நடனமாடியும் முழக்கங்கள் எழுப்பியும் வன்முறையில் […]

irak 3 Min Read
Default Image

சீன முன்னாள் மேயர் வீட்டில் 13 டன் தங்கக்கட்டிகள் பறிமுதல்..!

சீனாவின் அன்ஹுயி மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜாங் குயின் . இவர் கடந்த1983-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். இவர் டான்ஜோவின் முன்னாள் மேயராக பதவி வகித்தார். இந்நிலையில் ஜாங் குயின் மீது ஊழல் புகார் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் ஜாங் குயின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஜாங் குயின் வீட்டில் இருந்து 13.5 ஆயிரம் கிலோ தங்க கட்டிகள் கிடைத்தனர். இந்த தங்க கட்டிகளின் மதிப்பு 4.5 ஆயிரம் கோடி ரூபாய் என […]

world 2 Min Read
Default Image

தாகம் காரணமாக தண்ணீர் குடிக்க வந்து நீச்சல் குளத்தில் தவறி விழுந்த மான் !

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் அதிகம் மான்களில் மிக பெரிய இனமான மூஸ் மான்.இந்த வகை மான்கள் சில சமயங்களை மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுவது வழக்கம்.இந்த மான்கள் மனிதர்களை கடுமையாக தாக்கும் தன்மை கொண்டது. இந்நிலையில் இந்த மான்கள் 8 அடி  உயரமும் 700 கிலோ எடையும் கொண்டது. இந்நிலையில் இங்கிலாந்தில் நியூ ஹாம்ப்ஷையர் என்ற இடத்தில் உள்ள நீச்சல் குளத்தில் தண்ணீர் குடிக்க ஒரு பிரம்மாண்ட மூஸ் மான் ஒன்று வந்துள்ளது. […]

tamilnews 2 Min Read
Default Image

தைவான் நாட்டின் பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி..!பதைபதைக்கும் வீடியோ ..!

தைவான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் இலன் மாகாணம் உள்ளது.  இங்கு உள்ள மீன்பிடி துறைமுகத்தையும் நகரத்தையும் இணைக்கும் விதமாக மேம்பாலம் உள்ளது. இந்நிலையில் மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது.பாலம் விழும்போது பாலத்தின் மேல் சென்று இருந்த  லாரி மற்றும் பாலத்தின் கீழ் நிறுத்தி இருந்த மீன்பிடி படகுகள் நொறுங்கிது. Here’s the moment the bridge collapsed. Handout video via Coastguard pic.twitter.com/WT2c8V7ivV — Jerome Taylor (@JeromeTaylor) October 1, 2019 தகவல் அறிந்து […]

bridge 2 Min Read
Default Image

சாலையில் கிடந்த ஆமைகளை காப்பாற்றிய முகம் தெரியாத நபர்..! குவியும் பாராட்டு..!

அமெரிக்கா, டெக்ஸாஸில் உள்ள சைப்பிரஸ் பகுதியில் சாலைகளில் ஆங்காங்கே கிடந்த ஆமைகளை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இரு இளைஞர்கள் மீட்டு, பாராட்டுகளை பெற்று வருகின்றனர். டெக்ஸாஸில் உள்ள சைப்ரஸ் பகுதிகளில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையை கடக்க முயன்ற நூற்றுக்கணக்கான ஆமைகள், கடக்க முடியாமல் ஆங்காங்கே சிதறிக் கிடந்தனர். இதனை கண்ட அந்த இளைஞர்கள், இந்த ஆமைகளை ஒவ்வொன்றாக எடுத்து, சாலையின் மறுபுறம் உள்ள புற்களில் வைத்தனர். இது தொடர்பான வீடியோ […]

Saved 2 Min Read
Default Image

சிங்கத்தின் முன்பு டான்ஸ் ஆடிய பெண்ணிற்கு சிறை !

அமெரிக்காவில் நியூயார்க்கில் தி பிரோன்ஸ் என்ற உயிரியல் பூங்கா உள்ளது.அந்த பூங்காவில் ஒரு இளம் பெண் ஒருவர் சென்றுள்ளார்.அப்போது அவர் தீடீரென தடுப்புகளை மீறி ஆப்பிரிக்க சிங்கங்கள் அடைத்து வைத்திருந்த கூண்டிற்குள் சென்றுள்ளார். இந்நிலையில் அவர் அந்த சிங்கத்திற்கு முன்பு நடனமாடி இருந்தார். இந்நிலையில் அந்த சிங்கம் சில மணிநேரத்திற்கு முன்பு தான் வயிறார சாப்பிட்டு இருந்தது. அதனால் தான் அந்த சிங்கம் அவரை ஒன்றும் செய்யவில்லை. இந்நிலையில் அந்த பெண் சிங்கம் இருந்த பகுதிக்கு  அத்து […]

tamilnews 2 Min Read
Default Image

வேறு பெண்ணை விரும்பியதால் சக மாணவனைக் கத்தியால் கொல்ல வந்த மாணவி..!

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் ஹில்டன்ஹெட் தீவு ஓன்று உள்ளது. இங்கு ஒரு கலை படைப்பாக்க பள்ளி உள்ளது. அதில்  பல மாணவ , மாணவிகள் படித்து வருகின்றனர். அதில் மாணவி ஒருவர் தனது பைக்குள் 2 கத்திகளை வைத்து வகுப்பறைக்கு வந்துள்ளார். மாணவி பையில் வைத்திருந்த கத்தியை பற்றிய மற்றொரு மாணவி ஆசிரியரிடம் கூறினார். பிறகு ஆசிரியை மாணவி பையிலிருந்த நான்கு இன்ச் நீளமுள்ள இரண்டு கத்திகளை  வாங்கி இது பற்றி கேட்டுள்ளார். அதற்கு அந்த  மாணவி […]

Creative Arts 2 Min Read
Default Image

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறித்து அமெரிக்க செய்தியாளர்கள் புத்தகத்தில் வெளியான அதிர்ச்சி தகவல் !!

அமெரிக்காவில் உள்ள எல்லைகளில் ஊடுருவலை தடுக்க மின்சார வேலிகள் அமைக்கபட்டு அதில் பாம்புகளை மற்றும் முதலைகள் நிறைந்த அகழிகளை தோண்டி வைக்கவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் யோசனை தெரிவித்ததாகவும் நியூயார்க் டைம்ஸ் எனும் பத்திரிகையின் இரண்டு செய்தியாளர்கள் எழுதிய புத்தகத்திலும் இந்த அதிரவைக்கும் தகவல்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் அந்த புத்தகத்தில் ஊடுருவல் செய்வோரின் கால்களில் சுடுவதாக அவர் கூறியதாகவும் அந்த புத்தகத்தில்  இடம் பெற்றுள்ளது. இந்த தகவல்கள் உண்மையில்லை என்றும் டரம்ப்  மறுத்துள்ளார். மேலும் மெக்சிகோ […]

tamilnews 2 Min Read
Default Image

மெக்சிகோவில் வெள்ளம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ! வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூல மீட்பு !

மெக்சிகோவில் கடந்த சில நாட்களாக பலத்த மலையுடன் காற்று வீசி  வருகிறது. இந்நிலையில் மெக்சிகோவில் பல இடங்களில் நர்தா புயல் வீசி வருகிறது. அங்குள்ள சினாலோ என்ற மாநிலத்தில் பலத்த காற்று காரணமாக மரங்கள் வேறொரு சாய்ந்து விழுந்தது. கடற்கரை மாநிலமான ஜலீஸ் கோவிலும் விவசாய நிலங்கள் மற்றும் மரங்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதாரம் அடைந்தது. மேலும் ஒசாக்கா மாநிலத்தில் பெய்த தொடர் மழையால் பல் இடங்களில் நிலா சரிவு ஏற்பட்டது. மேலும் சினாலோ மாநிலத்தில் வீசிய […]

tamilnews 2 Min Read
Default Image

இனி பிளாஸ்டிக் கொடுத்தால் இலவசமாக மெட்ரோவில் பயணம்..!

பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகளை கொடுத்துவிட்டு மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்காமல் இலவசமாக பயணம் செய்யலாம் என இத்தாலி அரசு அறிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக ரோம் நகரில் உள்ள ஜியோவானின் மெட்ரோ  நிலையத்தில் இந்தத் திட்டம் தொடங்கியுள்ளது. அங்கு உள்ள mycicero என்ற செயலியை உள்ள  பார்கொட்டை ஸ்கேன் செய்து பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் இயந்திரத்தில் செலுத்த வேண்டும். அப்படி கொடுத்த பிறகு அவர்களுக்கு மெட்ரோ பயணத்திற்கான பணம் ஏறிவிடும் இதை இத்தாலி சுற்றுச்சூழல் மற்றும் […]

#Italy 2 Min Read
Default Image

தைவான் நாட்டில் பாலம் இடிந்து விழுந்தது !12 பேர் காயம் !

தைவான் நாட்டில் பாலம் ஒன்று இடிந்து விழுந்தது.  தைவான் நாட்டில் நன்ஃபங்காவ் என்ற இடத்தில்  கடலின் குறுகிய பகுதியில் கடலையும் இரண்டு நிலா பரப்பையும் இணைக்கும் பாலம் ஒன்று கடலில் உள்ளே இடித்து விழுந்துள்ளது.தற்போது இது குறித்த சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகியுள்ளது. இதில் பாலத்திற்கு மேலே சென்று  கொண்டிருந்த டாங்கர் லாரி  தண்ணீரில் மீழ்கியது.மேலும் பாலத்திற்கு கீழே சென்று  கொண்டிருந்த 3 மீன் பிடி படகுகள் இடிபாட்டினுள் சிக்கி கொண்டது.இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.மேலும் […]

tamilnews 2 Min Read
Default Image

மலை பாம்பை கையில் கடிக்க வைத்து உடலில் என்ன நிகழ்கிறது என்று ஆராய்ச்சி செய்த இளைஞர் !

ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர் ஆடம் தோரன்.இவர் மலை பாம்பை கடிக்க வைத்து அதனால் உடலில் ஏற்படும் ஒவ்வாமையை ஆராய்ச்சி  செய்வதற்காக  முயற்சியில் ஈடுபட்டார். இந்நிலையில் இவர் ஹிஸ்டரி சானலில் நடக்க இருந்த நிகழ்ச்சியில் இவர் ஒப்பந்தமாகி இருந்தார். இந்நிலையில் அவர் மலை பாம்பு கடித்தால் உடலில் ஏற்படும் வலி மற்றும் ஒவ்வாமை பற்றி ஆராய்ச்சியில் செய்யும் முயற்சியில் ஈடுபட 6 அடி நீளம் கொண்ட  பர்மிய மலை பாம்பு கொண்டு வர பட்டு ஆடமின் மீது விடப்பட்டது. […]

tamilnews 2 Min Read
Default Image

39 மாடி கண்ணாடி கட்டிடத்தில் சர்வ சாதாரணமாக ஏறிய பிரஞ்ச் ஸ்பைடர் மென் !

அலியன் ராபர்ட் எனும் பிரெஞ்ச் ஸ்பைடர் மேன் எவ்வளவு பெரிய கடிதமாக இருந்தாலும் சர்வசாதாரணமாக ஏறும் திறமை கொண்டவர்.இந்நிலையில் இவர் ஜெர்மனியில் ஃபிராங்க்ஃபர்ட் எனும் 153 மீட்டர் உயரம் கொண்ட 39 மாடி கட்டடத்தில் எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் ஏறியுள்ளார். இந்நிலையில் இவரின் இந்த சாகசத்தை அந்த வழியாக சென்ற பல மக்களும் பார்த்தனர். மேலும் இவரால் எப்படி எந்த ஒரு சாதனமும் இல்லாமல் இவ்வளவு தூரத்தில் ஏற முடிந்தது என்று பலரும் இவரை […]

tamilnews 2 Min Read
Default Image

20000 பன்றிகளை கொன்ற பிலிபைன்ஸ் நாட்டு அரசு..!

பிலிப்பைன்ஸ் நாட்டில் தற்போது பன்றிக் காய்ச்சல் மக்களிடையே மிகவும் அதிகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகினர். பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கு பிலிப்பைன்ஸ் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்துள்ளது. ஆயினும், அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனையடுத்து, நோய்க்கு காரணமான பன்றிகளை சொல்வதற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து, 20000 பன்றிகள் கொல்லப்பட்டுள்ள நிலையில், அவற்றின் 6600 பன்றிகள் நோயால் பாதிக்கப்பட்டவரை எனவும், மீதமுள்ள அனைத்தும் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக கொள்ளப்பட்டது என வேளாண் […]

city Philippians 2 Min Read
Default Image

சார்ஜ் போட்டுக்கொண்டே பாட்டு கேட்ட 14 வயது சிறுமி மொபைல் வெடித்து உயிரிழப்பு..!

கஜகஸ்தான் நாட்டிலுள்ள பாஸ்தொப் பகுதியை சேர்ந்தவர் அலுவா அப்லஸ்பெண். 14 வயதாகும் இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது சோனை தலையணைக்கு அருகில் சார்ஜ் போட்டுவிட்டு, ஹெட்போனில் பாட்டு கேட்டுள்ளார். தலையணையில் இருந்த அந்த போன் திடீரென சூடாகி வெடித்தது. இதனால் தலையணையில் தீப்பிடித்து, அந்த சிறுமியின் உடல் முழுவதும் பரவி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உன்னை கண்ட அவர்களின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து, கதறினர். இதனையடுத்து காவல்துறையில் […]

#Kazakhstan 2 Min Read
Default Image

காரை துரத்தி சென்று ஏற முயன்ற 17 அடி மலை பாம்பு!

தென்னாப்பிரிக்காவில் உள்ள கடற்கரை நகரம் டர்பனுக்கு பயணிகள் சிலர் சுற்றுலா வருவார்கள். அந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் சிலர் படகு சவாரி செய்வதற்காக  தங்களுடைய காரில் படகுகளை தங்களுடைய வாகனங்களில் ஏற்றி செல்வார்கள். அப்போது ஒருவர் அங்கு படுத்திருந்த 17 அடி  மலை பாம்பை விரட்ட முயன்றார்.இந்நிலையில் அந்த மலை பாம்பை அங்கிருந்த மற்றோரு காரின் மீது ஏறியது. இதை பார்த்த ஒருவர் சரியான சமயத்தில் அவருடைய காரை பின்னோக்கி இயக்கினார்.அப்போது அந்த மலை பாம்பு அந்த […]

tamilnews 2 Min Read
Default Image

செல்போனை சார்ஜில் போட்டு விட்டு பயன்படுத்திய சிறுமிக்கு நேர்ந்த விபரீதம் !

கஜகஸ்தானின் பாஸ்டோப் கிராமத்தில் ஆலுவா அஸெட்க்கிஸி என்ற 14 வயது சிறுமி வசித்து வந்தார். இசை கேட்பதில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார்.இந்நிலையில் அவர் நேற்று செல்போனை சார்ஜில் போட்டவாரே பாடலை கேட்டு கொண்டு ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அதிக நேரம் சார்ஜ் ஏறியதால் பேட்டரி சூடாகி வெடித்தது.அப்போது சிறுமியின் தலையிலும் மிக பெரிய காயம் ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பட்ட அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.உடனே தடவியல் ஆய்வாளர்கள் வைத்து நடத்திய […]

tamilnews 3 Min Read
Default Image

பலநாள் குற்றவாளி 17 வருடம் கழித்து அடர் வனத்தில் பிடிபட்ட சுவாரஸ்யம்!

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல சிறையில் இருந்து தப்பித்து 17 வருடங்கள் வனவாசம் போல் காட்டிலேயே இருந்து வந்த நபர் தற்போது அந்த குற்றவாளி போலீசார் வசம் பிடிபட்டுள்ளார். சீனாவைச் சேர்ந்த சாங் சியாங் என்பவர் கடந்த 2002ஆம் ஆண்டு பெண்களையும் குழந்தைகளையும் கடத்தியதாக  குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டது. அதற்காக அவர் சீனா நாட்டில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அந்த சிறையிலிருந்து […]

#China 4 Min Read
Default Image