சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.144 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.36,640-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. ஆபரணங்கள் மீது அதிகப்படியான ஆசை கொள்பவர்கள் பெண்கள் தான். அந்த வகையில், தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களை உற்று கவனிப்பவர்களும் பெண்கள் தான். இந்நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.144 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.36,640-க்கும், ஒரு கிராம் ரூ.18 அதிகரித்து, ரூ.4,520-க்கும் விற்பனையாகிறது. நேற்று தங்கம் விலை சற்று குறைந்திருந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது.
மேலும், சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.71.40-க்கு விற்பனையாகிறது.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…