gold [Image Source : Getty Images ]
கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.
பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலைஉயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
(30.10.2023) இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.45,880க்கும், கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.5,735க்கும் விற்பனையாகிறது. அதேவேளை, ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 அதிகரித்து, ரூ.78.50க்கும், கிலோ வெள்ளி ரூ.78,500க்கும் விற்பனையாகிறது.
(29.10.2023) நேற்றைய நிலவரப்படி, நேற்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை ஆனது. அதன்படி, சென்னையில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.46,160க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,770க்கும் விற்பனையானது. ஆனால், விலையில் மாற்றமின்றி கிராம் வெள்ளி ரூ.77.50க்கும், கிலோ வெள்ளி ரூ. 77,500க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…
சிவகங்கை :மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 'வெற்றி நிச்சயம்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி…