கடும் வீழ்ச்சி கண்டுள்ள இந்தியாவின் முக்கிய 8 தொழிழ்த்துறை!

Published by
மணிகண்டன்

நம்நாட்டு பொருளாதாரம் தற்போது மந்தநிலை அடைந்துள்ளது. இதனை மீனும் வளர்ச்சி பாதைக்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த காலாண்டில் இந்தியாவில் உற்பத்தி துறை வளர்ச்சி 5 சதவீதம் குறைந்துள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் குறிப்பிட்ட 8 துறைகளின் வளர்ச்சி 4.7 சதவீதமாக இருந்தது. ஆனால் இந்தாண்டு, நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமெண்ட், மின்சாரம் என முக்கிய துறைகள் உற்பத்தி சதவீதம் குறைந்துள்ளது.
அதேபோல, உரம், எஃகு துறை வளர்ச்சி அதிகரித்துள்ளது. மேலும், இந்த வருடம் இதே கால அளவில் 8 துறைகளின் வளர்ச்சியானது 2.4 சதவீதமாக இருக்கிறது. அதேபோல கடந்த ஆண்டு இதே கால அளவில், 8 துறைகளின் வளர்ச்சி சதவீதம் 5.7 சதவீதமாக இருந்தது.

Published by
மணிகண்டன்

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

6 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

6 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

8 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

8 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

10 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

11 hours ago