Gold [Image source : ShutterStock]
தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.
இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம்,வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. அந்த வகையில், புத்தாண்டு பிறந்து தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை சரிந்த வரும் நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று (05. 01. 2024) சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.46,960க்கு விற்பனை ஆன நிலையில் இன்று ரூ.46,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ.10 குறைந்து ரூ.5,860க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை மாற்றம் இல்லாமல் கிராம் ஒன்று ரூ.78 என விற்பனை செய்யப்படுகிறது.
பொங்கல் பரிசுத்தொகை: யார் யாருக்கு ரூ.1000 கிடையாது?
சென்னையில் நேற்று (04. 01. 2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.360 சரிந்துள்ளது. நேற்று ரூ.47,320க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம், இன்று ரூ.46,960க்கு விற்பனை ஆகிறது. அதாவது ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.45 குறைந்து ரூ.5,870ஆக உள்ளது. அதேபோல், வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு ரூ.2 குறைந்து ரூ.78ஆக விற்பனைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…