சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.36,240-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றத்தை சந்தித்து வருகிறது. தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை, தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் உற்று கவனிப்பதுண்டு. அந்த வகையில், இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.36,240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு ரூ.23 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4,530-க்கு விற்பனையாகிறது.
மேலும் வெள்ளி கிராமுக்கு ரூ.1 அதிகரித்து, ரூ.72.20-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.72,200-க்கு விற்பனையாகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…