தமிழ்நாடு

அரசின் எதிர்ப்பை மீறி ஆளுநர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது!

தமிழக ஆளுநர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. நீலகிரி: உதகை ராஜ்பவனில் தமிழ்நாடு மாநில, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு தமிழக ஆளுநர் ஆர்என் ரவி தலைமையில் நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழக துணைவேந்தர்களின் 2 நாள் மாநாட்டை ஆளுநர் ஆர்ன் ரவி தொடங்கி வைத்தார். தேசிய கீதம், தமிழ்தாய் வாழ்த்து மற்றும் பாரதியார் பாடலுடன் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் முன்னதாக ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு ஆளுநர் உள்ளிட்டோர் மவுன அஞ்சலி […]

3 Min Read
RN RAVI

தொடரும் போராட்டம்…! அமித்ஷாவுடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்பு..!

மல்யுத்த வீரர்கள் நள்ளிரவில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசி உள்ளனர் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்களான சாக்ஷி மாலிக், வினேஷ் போகட், பஜ்ரங் புனியா மற்றும் சங்கீதா போகட் உள்ளிட்ட பலர், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கைக் கைது செய்யக் கோரி புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், மல்யுத்த வீரர்கள் நள்ளிரவில் டெல்லியில் மத்திய உள்துறை […]

3 Min Read
Amit shah Jairam Sengol

மீண்டும் தள்ளிபோகிறதா பள்ளிகள் திறப்பு? இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு…

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிபோக வாய்ப்புள்ளதாக தகவல். ஜூன் 1ல் திறக்க இருந்த பள்ளிகள் வெயில் காரணமாக ஜூன் 7க்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை, கடந்த 4 நாட்களாக வெளியே கூட செல்ல முடியாத அளவுக்கு இயல்பை விட வெப்பம் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், வெயில் கொளுத்துவதால் பள்ளி திறப்பை மீண்டும் ஒத்திவைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை எழுந்து வருகிறது. அதன்படி, பள்ளி திறப்பு மீண்டும் தள்ளிப்போகும் […]

4 Min Read
chools Delayed Open

மிக பெரிய ரயில் விபத்தை தடுத்த தமிழக ரயில்வேத்துறையினர்.! கழட்டிவிடப்பட்ட ‘விரிசல்’ பெட்டி.!

கொல்லம் ரயிலில் ஒரு பெட்டியில் விரிசல் இருப்பது கண்டறியப்பட்டு அந்த ஒரு ரயில் பெட்டி மட்டும் செங்கோட்டையில் கழட்டிவிடப்பட்டது.  நேற்று கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயில் பெட்டியில் விரிசல் இருபப்தை தமிழக ரயில்வே அதிகாரிகள் கண்டுபிடித்து மிக பெரிய ரயில் விபத்தை தொடுத்துள்ளனர். கொல்லத்தில் இருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு வருகையில், ஒரு ரயில் பெட்டியில் விரிசல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து, அந்த ரயில் பெட்டி […]

3 Min Read
Kollam Railway

பெரம்பலூரில் பரிதாபம்.! விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற சென்றபோது நேர்ந்த கோர விபத்து.! 3 பேர் பலி.! 

பெரம்பலூர் அருகே விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற சென்ற 108 ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.  பெரம்பலூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் சென்று கொண்டிருந்த டிராக்டரை வேன் ஒன்று முந்தி செல்ல முயற்சி செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்து அறிந்தவுடன் அவர்களை மீட்க 108 ஆம்புலன்ஸ் அப்பகுதிக்கு வந்தது. அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் […]

2 Min Read
Accident

ஆட்டம் காட்டிய அரிசி கொம்பன்.! மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்த வனத்துறை.!

தேனி, கம்பம் பகுதியில் சுற்றி திரிந்த அரிசி கொம்பன் யானை பிடிபட்டது.  கேரள மாநிலம் இடுக்கி பகுதியில் சுற்றி திரிந்த அரிசி கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் பிடித்து தமிழக எல்லையில் கடந்த மாதம் விட்டனர். அதன் பிறகு தமிழக எல்லையை கடந்து, தேனி , கம்பம் பகுதிக்குள் அரிசி கொம்பன் நுழைந்துவிட்டான். அதன் பிறகு சாலையோர வாகனங்களை சேதப்படுத்துவது, விவசாய பயிர்களை சேதப்படுத்துவது, அருகில் உள்ள ஆற்றில் தண்ணீர் குடிப்பது என அப்பகுதி மக்களின் இயல்பு […]

2 Min Read
Arisi Komban Elephant

இன்றைய (5.6.2023) பெட்ரோல், டீசல் விலை..!

380-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவு செய்திருந்ததால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 92.00 அல்லது […]

3 Min Read
Petrol

ஒடிசாவிலிருந்து திரும்பியது தமிழக குழு…. தமிழகப்பயணிகள் குறித்து விளக்கும் உதயநிதி.!

ஒடிசாவிலிருந்து இரண்டு நாட்களுக்கு பிறகு, உதயநிதி தலைமையிலான தமிழக குழு சென்னை திரும்பியது. ஒடிசாவில் பாலசோர் அருகே 3 ரயில்கள் மோதிய பெரும் விபத்து நாட்டையே உலுக்கியது. இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள செய்தி நாட்டையே வேதனைக்குள்ளாக்கியது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து அவர்கள் தனி விமானம் மூலம் சென்னை அழைத்துவர நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் சிலர் அங்கு சிக்கியுள்ளனரா, என்று ஆய்வு […]

5 Min Read
Udhaynidhi OdisaReturn

ஒடிசா விபத்து…இரண்டாவது நாளாக அமைச்சர் உதயநிதி தலைமையிலான தமிழக குழு ஆய்வு!

ஒடிசா பாலசோர் ரயில் விபத்தில் 2-வது நாளாக உதயநிதி தலைமையிலான தமிழக குழு ஆய்வு செய்துவருகிறது. ஒடிசாவில் பாலசோர் அருகே 3 ரயில்கள் மோதிய பெரும் விபத்து நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் உயிரிழந்தவர்களின் 88 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒடிசா மாநில தலைமைச்செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்தார். விபத்து குறித்தும் தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்கள் அங்கு சிக்கியுள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு செய்ய […]

4 Min Read
TN Team 2ndday

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்.!!

வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.  கனமழை  நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை : நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, […]

4 Min Read
Rain

பயணிகள் பாதுகாப்பில் அரசு அலட்சியம்… சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு.!

ஒடிசா பாலசோர் ரயில் விபத்தில் ஒன்றிய அரசு பயணிகளின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தியுள்ளதாக எம்.பி சு.வெங்கடேசன் விமர்சனம். ஒடிசாவில் பாலசோர் அருகே மூன்று ரயில்கள் மோதிய கோர விபத்து நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில் விபத்துக்கான காரணம் குறித்து கண்டறியப்பட்டதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்தார். எலக்ட்ரானிக் இன்டர்லாக் எனும் சிக்னல் மாற்றத்தினால் இந்த கோர விபத்து நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நிலையில் ஒன்றிய அரசு பயணிகளின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்து விட்டதாக […]

5 Min Read
Su.Venkatesan OdishaAccident

ஒடிசாவில் 8 தமிழர்களின் நிலை.? தகவல் தெரிந்தால் இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.!!

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் 8 பேரின் நிலை குறித்து இதுவரை இன்னும் அறியப்படவில்லை என்றும் , அவர்கள் குறித்த தகவல் தெரிந்த உறவினர்கள், மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கையில் ” இந்த இரயில் விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபர்களது விவரங்கள் ஒடிசாவில் இதுவரை சேகரிக்கப்பட்டதில் தமிழ்நாட்டை சேர்ந்த எவரும் இந்த இரயில் விபத்தில் உயிரிழக்கவில்லை என்பது தெரியவருகிறது. மேலும், […]

4 Min Read
OdishaTrainAccident

ஒடிசா ரயில் விபத்து… சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!

ஒடிசா பாலசோர் ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நேரில் சென்று நலம் விசாரித்தார் அமைச்சர் உதயநிதி. ஒடிசாவில் பாலசோர் அருகே மூன்று ரயில்கள் மோதிய கோர விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த விபத்தில் தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்களும் பெருமளவில் சிக்கியிருந்தனர், அவர்களை தனிவிமானம் மூலம் சென்னை அழைத்துவர நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் சிலர் அங்கு சிக்கியுள்ளனரா என்று ஆய்வு செய்ய தமிழகத்திலிருந்து அமைச்சர் உதயநிதி தலைமையிலான குழு நேற்று ஒடிசா புறப்பட்டு சென்றது. அமைச்சர் உதயநிதி, […]

4 Min Read
Minister Udhay

மாணவர்கள் கவனத்திற்கு.! பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 2-ஆம் தேதி தொடங்கியது. அதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். இந்நிலையில், மாணவர்கள் http://tneaonline.org , http://tndte.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், பொது பிரிவினருக்கு கலந்தாய்வு ஜூலை 7-ஆம் தேதி தொடங்குகிறது. ஏற்கனவே, ஆக.2ம் தேதி பொறியியல் கலந்தாய்வு என அறிவித்திருந்த நிலையில், ஒரு மாதம் முன்கூட்டியே இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. செப்டம்பர் 3-ஆம் தேதி பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்குகிறது.

2 Min Read
Engineering Counselling

ஒடிஷா ரயில் விபத்து: மு.க.ஸ்டாலினின் அதிரடி உத்தரவு.!

ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அமைச்சர்கள் தலைமையிலான குழுவினருக்கு மு.க.ஸ்டாலினின் புதிய உத்தரவு. ஒடிசாவில் பால்சோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் நேற்றய நிலவரப்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288-ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே,  ஒடிசா ரயில் விபத்தை அடுத்து, தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகளுக்கு உதவுவதற்காக அரசு சார்பில் அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட குழு இன்று காலை ஒடிசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவிட்டுள்ளார். அதாவது, ஒடிசாவில் ஏற்பட்ட கோர விபத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மனித […]

5 Min Read
TrainAccident -mkstalin

ஒடிசா ரயில் விபத்து: தமிழர்கள் யாரும் உயிரிழக்கவில்லை…137 பேர் சென்னை வந்தடைந்தனர்.!

ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுடன், சிறப்பு ரயில் காலை 4.30 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது. ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டை சேர்ந்த 137 பேர் ரயில் மூலம் சென்னை வந்தடைந்தனர். அவர்களை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சென்று வரவேற்றார். அவர்களில் 8 பேருக்கு சிகிச்சை தேவைப் படுவதால் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் லேசான காயமடைந்தவர்களுக்கு அரசு சார்பில் சிகிச்சை […]

3 Min Read
Odisha Train Accident

ஒடிசா ரயில் விபத்து : 250 பயணிகள் இன்று சென்னை வருகை..!

விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த 250 பேர் இன்று  சென்னை வர உள்ளனர். ஒடிசா ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுள்ளனர். இந்த விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் பணியில் தமிழக ராசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த  நிலையில், விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த 250 பேர் இன்று  சென்னை வர உள்ளனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் […]

2 Min Read
Odisha train accident

இன்றைய (4.6.2023) பெட்ரோல், டீசல் விலை..!

379-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவு செய்திருந்ததால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 92.00 அல்லது […]

3 Min Read
Fuel Price Update

தமிழ்நாட்டை சேர்ந்த யாரும் இறக்கவில்லை – ஒடிசா சென்ற ஐஏஎஸ் அதிகாரி தகவல்!

இதுவரை கிடைத்த தகவலின்படி, தமிழ்நாட்டை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என்று ஒடிசா சென்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தகவல். ஒடிசாவில் பால்சோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288-ஆக அதிகரித்துள்ளது. 747 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 56 பேர் படுகாயமடைந்து,கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியிருந்தது. அதுமட்டுமில்லாமல், விபத்து நடந்த ரயிலில் தமிழ்நாட்டை சேர்ந்த 190 பேர் பயணம் […]

5 Min Read
tn people

ஒடிசா ரயில் விபத்து – முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!

தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை அழைத்து வருவது, சிகிச்சை அளிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை. ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். ரயில் விபத்தில் மீட்கப்பட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை அழைத்து வருவது, சிகிச்சை தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது. ஒடிசா ரயில் விபத்து தொடர்பான நிலவரம் குறித்து ஒடிசா […]

3 Min Read
MK Stalin