தமிழ்நாடு

ஒடிசா ரயில் விபத்து – முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!

தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை அழைத்து வருவது, சிகிச்சை அளிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை. ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். ரயில் விபத்தில் மீட்கப்பட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை அழைத்து வருவது, சிகிச்சை தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது. ஒடிசா ரயில் விபத்து தொடர்பான நிலவரம் குறித்து ஒடிசா […]

3 Min Read
MK Stalin

தமிழ்நாட்டை சேர்ந்த 190 பேர் விபத்து நடந்த ரயிலில் பயணம் – சுகாதாரத்துறை செயலாளர் தகவல்!

தேவைப்பட்டால் மருத்துவ உதவிகளை மேற்கொள்ள தமிழ்நாடு மருத்துவர்கள் ஒடிசா செல்ல தயார் என ககன்தீப் சிங் பேடி பேட்டி. சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ஒடிசாவில் விபத்து நடந்த ரயிலில் தமிழ்நாட்டை சேர்ந்த 190 பேர் பயணித்ததாக தகவல் கிடைத்துள்ளது. விபத்து நடந்த ரயிலில் பயணித்த 190 பேரும் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளனர். 190 […]

6 Min Read
Gagandeep Singh Bedi

இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்று… கமல்ஹாசன் இரங்கல் ட்வீட்.!

ஒடிசாவில் நிகழ்ந்த விபத்து சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது கமல்ஹாசன் ட்வீட். ஒடிசாவில் நேற்று இரவு மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த விபத்து குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்வீட்டில், ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே 3 ரயில்கள் மோதிய விபத்து மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் […]

3 Min Read
KamalTweetCondole

ஒடிசா ரயில் விபத்து – ஒடிசா விரையும் பா.ஜ.க உதவி குழு…!

விபத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள பாஜக தரப்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு ஒடிசாவில் நடைபெற்ற  ரயில் விபத்து நாட்டையே பெரும் சோகத்திற்குள்ளாக்கியுள்ளது. இந்த விபத்தில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 900-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் சிக்கிய,  தமிழர்களை மீட்கவும், அவர்களை பத்திரமாக தமிழகம் கொண்டு வந்து சேர்க்கவும் தமிழக அரசு தரப்பில் அபல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  விபத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள பாஜக […]

6 Min Read
annamalai

விபத்தில் சிக்கிய உடல்களை அடையாளம் கான சென்னையில் இருந்து சிறப்பு ரயில்.! தமிழக பேரிடர் மேலாண்மை செயலாளர்.!

விபத்தில் சிக்கிய உடல்களை அடையாளம் கான சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்டுகிறது என தமிழக பேரிடர் மேலாண்மை செயலாளர் தெரிவித்துள்ளார். ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி இதுவரை 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாகவும், 900க்கும் அதிகமானோர் விபத்தில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நிறைவு பெற்றதாகவும், தற்போது ரயில்வே சீரமைப்பு பணிகள்  பாதுகாப்பு படையினர் மற்றும் மீட்புப்படையினர் உதவியுடன் நடைபெற்று வருகிறது. இந்த […]

4 Min Read
Odisha train accident

ஒடிசா ரயில் விபத்து – முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அவசர ஆலோசனை….!

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை ஒடிசா ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தயுள்ள நிலையில், 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுள்ளனர். ஒடிசாவில் ரயில் விபத்து காரணமாக, தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ள நிலையில், தமிழர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு துரிதமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக முதலமைச்சர் […]

3 Min Read
MK Stalin

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி மீட்கப்பட்டதில் முதற்கட்டமாக 50 பேர் சென்னை வந்தடைந்தனர்.!

ஒடிசா விபத்தில் சிக்கியவர்களில் முதற்கட்டமாக 50 பேர் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி இதுவரை 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாகவும், 900க்கும் அதிகமானோர் விபத்தில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நிறைவு பெற்றதாகவும், தற்போது ரயில்வே சீரமைப்பு பணிகள்  பாதுகாப்பு படையினர் மற்றும் மீட்புப்படையினர் உதவியுடன் நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உயிரிழந்துள்ளனர் […]

3 Min Read
Odisha train accident

இது இந்திய வரலாற்றில் விவரிக்க இயலாத பெருந்துயரமாகும் – திருமாவளவன்

ஒடிசாவில் நடந்த கோர இரயில் விபத்து நெஞ்சை உறைய வைக்கிறது என திருமாவளவன் ட்வீட்.  ஒடிசா ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தயுள்ள நிலையில், 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுள்ளனர். இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒடிசாவில் நடந்த கோர இரயில் விபத்து நெஞ்சை உறைய வைக்கிறது. நூற்றுக் கணக்கானவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் பலியானோர் எண்ணிக்கை உயரக்கூடுமெனத் தெரியவருகிறது. இது இந்திய வரலாற்றில் விவரிக்க […]

4 Min Read
thirumavalavan

ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று, ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்… விஜயகாந்த்.!

ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை. ஒடிசாவில் நேற்று இரவு மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து வேதனை அடைந்ததாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒடிசா விபத்தில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் கேட்டு அதிர்ச்சி மற்றும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களும் […]

3 Min Read
Vijayakanth OdishaAccident

இந்த கோர விபத்து ரயில்வே நிர்வாக குளறுபடியினால் தான் ஏற்பட்டது என்பதை எவரும் மறுக்க இயலாது – கே.எஸ்.அழகிரி ட்வீட்

ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதி நடந்த கோர விபத்து ரயில்வே நிர்வாக குளறுபடியினால் தான் ஏற்பட்டது என்பதை எவரும் மறுக்க இயலாது என கே.எஸ்.அழகிரி ட்வீட்.  ஒடிசா ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில்,  800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுள்ளனர். இந்த விபத்து குறித்து அமிலநாடு காங்கிரஸ் கமிட்டிங் தலைவர் கே.எஸ்.அழகிரி அதனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒடிசாவில் நேற்று நடந்த கோர ரயில் விபத்தில் அடுத்தடுத்து மூன்று ரயில்கள் […]

9 Min Read

அனைத்து மருத்துவ வசதிகளும் தயார்… தமிழக மருத்துவத்துறை செயலாளர் பேட்டி.!

ஒடிசா விபத்தில் மீட்கப்பட்டு தமிழகம் வருபவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் பேட்டி. ஒடிசா நேற்று இரவு மூன்று ரயில்கள் மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தற்போது வரை 261 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 35 பேரும் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானது. மேலும் இந்த விபத்தில் மீட்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை வர சிறப்பு ரயில்கள் இயக்கப்டுகின்றன. […]

4 Min Read
TN MedicalTreatmentOdisha

மனிதாபிமானத்திற்கு உயிரூட்டியிருக்கும் ஒடிசா மக்களின் செயல் மெய்சிலிர்க்கச்செய்கிறது! – வானதி சீனிவாசன்

காலத்தார் செய்த நல்லுதவிக்கு, தலை வணங்குகிறேன் என வானதி சீனிவாசன் ட்வீட்.  ஒடிசா ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர்  800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுள்ளனர். மேலும், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு இரத்தம் வழங்குவதற்காக, ஒடிஸாவை சேர்ந்த இளைஞர்கள் மருத்துவமனையில் குவிந்துள்ளனர். இதுவரை 500-க்கும் அதிகமான யூனிட் இரத்தம் இலைகனர்கள் கொடுத்துள்ளனர். இதுகுறித்து வானத்து சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒடிசா […]

4 Min Read
vanathi sinivasan

எண்ணற்ற சமூகநலத் திட்டங்களால் இன்றைய நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கிய சிற்பி அவர்!- முதல்வர் மு.க.ஸ்டாலின்

நம் இயக்க இலக்குகளை அடைய உறுதியோடு அவர் வழி நடப்போம் என முதல்வர் ட்வீட்.  இன்று மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இன்று ஒடிசா ரயில் விபத்து காரணமாக துக்கம் அனுசரிக்கப்படுவதால், இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட தமிழ்ச்சமூகம் சனாதனப் பண்பாட்டு ஆதிக்கத்தை எதிர்த்து உறுதியாய் எழுந்து நின்றது. இந்த மண்ணுக்கான – […]

5 Min Read
mkstalin

தங்கம் விலை சரிவு..! சவரனுக்கு ரூ.464க்கு குறைந்து விற்பனை …

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.45,000க்கும் கீழ் குறைந்துள்ளது. அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் நேற்று சென்னை விலை அதிரடியாக உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.464 குறைந்து ரூ.44,640-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.58 குறைந்து ஒரு கிராம் ரூ.5,580-க்கு விற்பனை […]

2 Min Read
Gold SilverRate

மாநில கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 8 பேர் தொடர்பு கொண்டுள்ளனர் – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

ஒடிசா ரயில் விபத்து தொடர்பான முழு விவரங்களை இன்னும் கிடைக்கவில்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி.  எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஒடிசா ரயில் விபத்து தொடர்பான முழு விவரங்களை இன்னும் கிடைக்கவில்லை. ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மாநில கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 8 பேர் தொடர்பு கொண்டுள்ளனர். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய அதிகாரிகள் குழு ஒடிசா […]

2 Min Read
kkssr

தயார் நிலையில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை.!

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 70 ஐசியூ படுக்கைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். ஒடிசாவில் நேற்று இரவு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்களும் மோதி பெரும் விபத்துக்குள்ளானதில், 238 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 900க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. ஒடிசா ரயில் விபத்தில் படுகாயம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த 55 பேர் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் […]

3 Min Read
Train Accident

ஒடிசா ரயில் விபத்து..! சிக்கித் தவிக்கும் 250 பயணிகள் சென்னை பயணம்..!

ஒடிசா ரயில் விபத்து நடந்த இடத்தில் இருந்து சிக்கித் தவிக்கும் 250 பயணிகள் சென்னை புறப்பட்டனர். ஒடிசாவில் நேற்று ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும்  பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது. காரக்பூர் மற்றும் பத்ரக்கில் இருந்து மருத்துவ உபகரணங்களுடன் விபத்து நிவாரண ரயில்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதுவரை கிடைத்த தகவலின்படி 238 பேர் உயிரிழந்துள்ளனர். […]

4 Min Read
odisa train

தமிழகத்தில் இருந்து ஒடிசா விரைந்த மருத்துவக் குழு..!

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவக்குழு தமிழகத்தில் இருந்து ஒடிசா விரைந்துள்ளது.  ஒடிசா ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர்  800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுள்ளனர். மேலும், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்ற வந்த நிலையில், தற்போது மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், இந்த ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழக அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு […]

3 Min Read
Army Deploy Odisha

இது போன்ற ஒரு பேரழிவை யாராலும் தாங்கிக்கொள்ளமுடியாது – சசிகலா

தமிழகத்தை சேர்ந்தவர்களை உடனே மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என சசிகலா கோரிக்கை.  ஒடிசா ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ள  நிலையில், இந்த விபத்தில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 900-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சசிகலா வர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே சென்னை-கோரமண்டல் விரைவு ரயில்விபத்துக்குள்ளானதில் இதுவரை 238 நபர்கள் […]

5 Min Read
sasikala

விபத்துக்கான காரணம் என்ன? விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும்…! – அன்புமணி ராமதாஸ்

ரயில் விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட். ஒடிசா ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 250-க்கும் மேற்பட்டோர்  800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுள்ளனர். மேலும், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து அன்புமணி ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒதிஷா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் […]

6 Min Read
anbumani