தமிழ்நாடு

ஒடிசா ரயில் விபத்து… மிகுந்த வேதனைக்குள்ளானேன்; எடப்பாடி பழனிசாமி இரங்கல்.!

ஒடிசா ரயில் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஒடிசாவின் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இதில் இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 900-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கோரவிபத்து குறித்து செய்தியறிந்து மிகுந்த மனவேதனை […]

4 Min Read
EPS OdishaTrainAccident

மிகப்பெரிய உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்து நல்வாய்ப்புக் கேடானது – டாக்.ராமதாஸ்

ஒடிஷா தொடர்வண்டி விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழப்புக்கு இரங்கல் –  காயமடைந்தவர்களுக்கு  தரமான மருத்துவம் வழங்க வேண்டும் என டாக் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒதிஷா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தின் பாஹானாகா தொடர்வண்டி நிலையத்தில் சென்னை கோரமண்டல் விரைவுத் தொடர்வண்டி,  பெங்களூர் – ஹவுரா விரைவுத்தொடர்வண்டி, சரக்குத் தொடர்வண்டி ஆகிய மூன்று தொடர்வண்டிகள் அடுத்தடுத்த பாதைகளில் ஒன்றன்பின் ஒன்றாக, ஒன்றின் மீது ஒன்றாக தடம் புரண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; […]

6 Min Read
ramadoss

அமைச்சர்கள் பயணம்.. தமிழக அரசு உதவி… கட்டுப்பாட்டு அறையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி.! 

ஒடிசா விபத்து குறித்து அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.  ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் என மூன்று ரயில்களும் விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் 230க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், 900க்கும் அதிகமானோர் விபத்தில் சிக்கிய பலரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் குறித்த தகவல்களை அறிய சென்னையில் கட்டுப்பாட்டு அறை […]

6 Min Read
MK Stalin

ஒடிசா பயணம்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.!

ஒடிசாவிற்கு நேரில் சென்று பார்த்தபின், தகவல் தெரிவிக்கப்படும் என ஒடிசா பயணத்திற்கு முன் அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவின் பாஹனகா ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7.20 மணி அளவில் பெரும் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 233 பேர் உயிரிழந்ததாகவும், 900-க்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விபத்து குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் […]

3 Min Read
Udhaynidhi Odishaacc

ரயில் விபத்து! தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உயிரிழப்பா? முதற்கட்ட தகவல்!

ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உயிரிழந்து உள்ளதாக முதற்கட்ட தகவல். கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி நேற்று இரவு கோரமண்டல் விரைவு ரயில் வந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக எதிரில் வந்த பெங்களூர் யஷ்வந்தபுரம்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்ட கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் மீது மோதி பெரும் விபத்தில் சிக்கியது. இதில், சரக்கு ரயில் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் நடந்த […]

4 Min Read
tamilnadu people

ஒடிசா ரயில் விபத்து – உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்தினருக்கு ரூ.5லட்சம் இழப்பீடு..! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

ரயில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.  ஒடிசா ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர்  800-,க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுள்ளனர். மேலும், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஒடிசாவில் ரயில் விபத்து காரணமாக, தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ளார். […]

3 Min Read
MKStalin

தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஒடிசாவில் ரயில் விபத்து காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் ஒடிசா இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (3.6.2023) ஒரு நாள் மட்டும் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், தமிழ்நாடு அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் மவுன அஞ்சலி இன்று நடைபெறவிருந்த கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. இந்த […]

4 Min Read
MKStalin

ரயில் விபத்து: உதயநிதி தலைமையில் ஒடிசா விரையும் குழு.!

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த நாளை ஒடிசா செல்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். கோரமண்டல் ரயில் விபத்து குறித்து ஒடிசா முதல்வரை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல்கள் கேட்டறிந்தார். கோரமண்டல் ரயில் 800க்கும் அதிகமானோர் சென்னை வருவதற்கு முன்பதிவு செய்திருந்தனர் என தகவல் வெளியானது. இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர் சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு இன்று காலை இன்று காலை 9.30 மணிக்கு […]

3 Min Read
OdishaTrainAccident - UdhayanidhiStalin

தமிழக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள அவசர உதவி எண்கள்.!

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக தமிழக அரசு சார்பில் உதவி எண்கள்  அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டை சார்ந்தவர்களின் விவரங்கள் குறித்து அறிய ஒரு கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் இந்த கட்டுப்பாட்டு அறைக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட இருக்கிறார். அதன்படி, இரயில் விபத்தில் விபத்துக்குள்ளானோர் குறித்து விவரங்கள் அறிய 1070 என்ற இலவச எண்ணிலும், 94458 69843, 94458 69848 என்ற […]

2 Min Read
TrainAccident - helpline

#BREAKING: கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து..!

ஒடிஷா ரயில் விபத்து காரணமாக தமிழக முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட இருந்தது. ஒடிஷா ரயில் விபத்து காரணமாக தமிழக முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதாவது, செம்மொழி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர்க்கண்காட்சிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் செல்லும் நிகழ்ச்சி ரத்து எனவும், சென்னையில் இன்று மாலை நடைபெறவிருந்த கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து செயப்படுவதாக […]

2 Min Read
MK Stalin

கலைஞர் நூற்றாண்டு விழா இன்று தொடக்கம்..! திமுக சார்பில் பிரமாண்ட ஏற்பாடுகள்..!

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் இன்று தொடக்கம்.  முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் திமுக சார்பில் கலைஞரின் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இன்று 100வது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், ஒரு வருடம் முழுவதும் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு ஏற்பாடுகள் […]

3 Min Read
mkstalin

இன்றைய (3.6.2023) பெட்ரோல், டீசல் விலை..!

378-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவு செய்திருந்ததால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 92.00 அல்லது […]

3 Min Read
Petrol

ஒடிசா ரயில் விபத்து..! அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கும்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி..

விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில்  பஹானாகா ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட  கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நின்றுகொண்டிருந்த ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 179 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்கான அனைத்து உதவிகளையும் தமிழக […]

5 Min Read
MKStalin

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நிறைவு!

கரூரில் 8 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர், உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. அமைச்சரின் சகோதரர் அசோக்குமார், கரூர் துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்டோர் இடங்களில் சோதனை நிறைவு பெற்றுள்ளது. நேற்று 7வது நாளாக கரூரில் அமைச்சர் […]

3 Min Read
Minister Senthil balaji

கோகுல் ராஜ் கொலை வழக்கில் ஐகோர்ட் தீர்ப்புக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த தாயார்.!

கோகுல் ராஜ் கொலை வழக்கின் ஐகோர்ட் தீர்ப்புக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார் அவரின் தாயார் சித்ரா. கோகுல் ராஜ் கொலை வழக்கில், யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். தற்போது, கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய கோகுல் ராஜின் தாயார் சித்ரா, இந்த வழக்குக்கு உதவியாக இருந்த வழக்கறிஞர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். என் மகன் எந்த […]

6 Min Read
GokulRajCase

வாழ்நாள் முழுவதும் சிறை! வரலாற்று சிறப்பிமிக்க தீர்ப்பு – வழக்கறிஞர் பவானி பா.மோகன்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜுக்கு விதித்த வாழ்நாள் சிறை உறுதி. கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில், தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு அளித்தது சென்னை உயர்நீதிமன்றம். கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யப்பட்டது. மதுரை வன்கொடுமை தடுப்பு […]

5 Min Read
Advocate Bhavani P Mohan

பேனர் விவகாரம்: தனிக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் -கோவை ஆட்சியர் கிராந்திகுமார்.!!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் விளம்பர பலகை சரிந்து விழுந்ததில் நேற்று 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். பேனரை வைத்துக்கொண்டு இருக்கும் போது சூறாவளிக்காற்று வீசியதால், அனைவரும் இறங்கி தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்குள் இரும்பு கம்பிகள் சரிந்து விழுந்ததால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஒப்பந்ததாரர்கள் பாலாஜி, பழனிசாமி, நில உரிமையாளர் ராமசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிறகு, இவர்கள் 3 பேர் மீதும்  வழக்குப்பதிவு […]

3 Min Read
Banner

#BREAKING : கோகுல் ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை உறுதி..! – சென்னை உயர்நீதிமன்றம்

கோகுல் ராஜ் கொலை வழக்கில், யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கடந்த 2015-ஆம் ஆண்டு சேலம் ஓமலூர் கோகுல்ராஜ் ஆணவ கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்படி, யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், […]

7 Min Read
Chennai High Court

வெளியே வராதீங்க….! அடுத்த 3 நாட்களுக்கு வெயில் அலர்ட்….

மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெயில் கொளுத்தி எடுக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜூன் 4ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்புள்ளது. சில இடங்களில் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும். வெப்பநிலை: அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் […]

4 Min Read
heat and rain

பறக்கும் ரயிலை பூங்கா வரை இயக்கம் – தெற்கு ரயில்வே ஆலோசனை.!

பறக்கும் ரயிலை பூங்கா வரை இயக்க ஆலோசனை நடத்தி வருவதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை கடற்கரை – சேப்பாக்கம் இடையே பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31 வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. 4வது வழித்தட பணிகளுக்காக பறக்கும் ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சேப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில்கள் இயக்கப்படும் என […]

2 Min Read
Flying Train Service