துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி பந்துவீச தொடங்கியது. தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. ஆரம்பத்தில் ஓரளவு ரன்கள் குவித்தது போல இருந்தாலும் சீரான இடைவெளியில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது நியூசிலாந்து அணி. தொடக்க வீரர் வில் யங் 15 ரன்களிலும், […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. கடந்த முறை லீக் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி இரண்டாவது இன்னிங்சில் தொடர் விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அதே தவறை […]
துபாய் : கடந்த பிப்ரவரி 19ஆம் தேதியன்று சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் போட்டிகள் தொடங்கின. இந்தாண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தியது. இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத காரணத்தால் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வந்தன. இறுதி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடுவதால் இந்த போட்டியும் துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணியை நியூசிலாந்து அணி […]
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், மிட்சல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் இந்த போட்டியில் மோதவுள்ளன. பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கும் இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கு முன்னதாக 2000ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐசிசி சாமிபியான்ஸ் டிராபி இறுதி போட்டியில் இதேபோன்ற இறுதி போட்டியில் இந்திய அணியை நியூசிலாந்து அணி வெற்றி […]
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. நாளை மதியம் 2.30 அளவில் போட்டி தொடங்கும், அதற்கு முன் 2 மணிக்கு டாஸ் போடப்படும். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி என்பது இந்தியாவுக்கும் நியூசிலாந்திற்கும் இடையில் நடைபெறுவது இது முதல் முறை அல்ல. 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இரு அணிகளுக்கும் […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி நாளை துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இந்திய அணி தற்போது தயாராகி வருகிறது. ஏற்கனவே, இந்த இரண்டு அணிகளும் 2000-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் மோதியிருந்த நிலையில், அதில் நியூசிலாந்து அணி தான் வெற்றிபெற்றது. அந்த வெற்றிக்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்திய அணி களமிறங்கவுள்ளது. இந்த சூழலில் போட்டி குறித்து அந்த வீரர் திருப்பு […]
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி நாளை துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இதற்கு முன்பு, இந்த இரண்டு அணிகளும் 2000-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் மோதியிருந்தது. அந்த போட்டியில், நியூசிலாந்து அணி தான் அசத்தல் வெற்றியை பதிவு செய்து கோப்பையை வென்றது. எனவே, 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த இரண்டு அணிகளும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் மோதுகிறது என்பதால் […]
டெல்லி : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நாளை மறுநாள் (மார்ச் 9) துபாயில் நடைபெறும் இறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி 2025 சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் என்று ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ கணித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பெற்று குழு A இல் முதலிடத்தைப் பிடித்த இந்தியா, அரையிறுதியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தங்கள் வெற்றிப் பயணத்தை நான்கு போட்டிகளாக மாற்றி தற்போது இறுதிப் போட்டிக்கு […]
துபாய் : 37 வயதான இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு குறித்த தகவல் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ஓடி கொண்டு இருக்கிறது. ஏற்கனவே, கடந்த ஆண்டு பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் முடிந்த பிறகு அவர் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவிப்பார் என தகவல்கள் தீயாக பரவியது. அதன்பிறகு ஓய்வு பெறுவதற்கு இப்போது எண்ணமில்லை..ஓய்வு என்பது என்னுடைய தனிப்பட்ட விஷயம்..நான் கிரிக்கெட் விளையாட தயாராக இருக்கிறேன்” எனவும் பேசி […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 -ஆம் ஆண்டின் இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் இதற்கு முன்னதாக இதைப்போலவே கடந்த 2000-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் மோதியிருந்தது. அந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது என்பது இன்று வரை மறக்க முடியாத ஒரு விஷயமாக இருந்து வருகிறது. எனவே, 25 ஆண்டுகளுக்கு […]
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் இதற்கு முன்னதாக இதைப்போலவே கடந்த 2000-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் மோதியிருந்தது. அந்த போட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், அந்த வரலாற்றுச் சம்பவம் இன்று வரை இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்திற்குரிய […]
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி கொண்டு வந்த சிறந்த கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு பாராட்டுக்கள் குவிந்துகொண்டு இருக்கிறது. போட்டியில் கோப்பையை வென்று கொடுத்துவிட்டார் என்றால் இன்னுமே அதிகமான பாராட்டுக்கள் கிடைக்கும். கேப்டனாக இந்த தொடரில் அவர் ஏற்படுத்திய தாக்கம் அதிகம் என்றாலும் பேட்டிங்கில் பெரிய […]
வங்கதேசம் : அணியின் மூத்த விக்கெட் கீப்பர்-பேட்டர் முஷ்பிகுர் ரஹீம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2006 இல் ஜிமாபாப்வேக்கு எதிராக தனது ஒருநாள் போட்டியில் அறிமுகமான இவர் வங்கதேச அணிக்கு முக்கிய தூணாக இருந்துள்ளார். 274 போட்டிகளில் விளையாடி, வங்கதேச அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஒரு நாள் போட்டியில் 36.42 சராசரியுடன் 7,795 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒன்பது சதங்களும் அடங்கும். ஒரு விக்கெட் கீப்பராக, […]
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதியதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி வீரர்கள், தென்னாப்பிரிக்க பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர். ஸ்கோர் 48 ரன்களில் வில் யங் (21) வெளியேறிய பின், ரச்சின், வில்லியம்சன் இருவரும் சதமடிக்க, மிடில் ஆர்டரில் விளையாடிய பிலிப்ஸ் அதிரடி காட்டி ஸ்கோரை உயர்த்தினார். […]
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி இந்தியா அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அதனைத்தொடர்ந்து இன்று அரையிறுதி சுற்றின் 2-வது போட்டி லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, அதிரடியாக விளையாடி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் […]
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று அரையிறுதி சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி இந்தியா அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அதனைத்தொடர்ந்து இன்று அரையிறுதி சுற்றின் 2-வது போட்டி லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில், தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. தென்னாப்பிரிக்கா : ரியான் ரிக்கெல்டன், டெம்பா பவுமா(சி), ரஸ்ஸி வான் டெர் […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி நேற்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி அதிரடியாக விளையாடி வெற்றி பெற்று 14-ஆண்டுகாள பழியை தீர்த்தது மட்டுமின்றி இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளாது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், கேப்டனாகவும் அவர் பெரிய சாதனையை படைத்திருக்கிறார். அது என்ன சாதனை என்றால், சர்வதேச கிரிக்கெட்டில் உள்ள முக்கியமான நான்கு ICC இறுதிப் போட்டிகளுக்கும் இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியும் ஆஸ்ரேலிய அணியும் மோதியது. போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்ரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணி, 49.3 ஓவர்களில் 264 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டிராவிஸ் ஹெட் 39 ரன்கள் எடுத்தார். கூப்பர் கோனொலியால் கணக்கைத் திறக்க முடியவில்லை. ஸ்டீவ் ஸ்மித் 73, மார்னஸ் லாபுசாக்னே 29, ஜோஷ் […]
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியும் ஆஸ்ரேலிய அணியும் விளையாடி வருகிறது. போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்ரேலியா அணி “நாங்கள் முதலில் பேட்டிங் செய்கிறோம்” என பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிரடியாக பேட்டிங் தேர்வு செய்தது போல தொடக்கமும் அசத்தலாக அமைந்தது என்று சொல்லலாம். இந்தியாவுக்கு எதிராக பயங்கர பார்ம் வைத்திருக்கும் ட்ராவிஸ் […]