சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு மார்ச் மாதம் 22-ஆம் தேதி தொடங்கி வரும் மே 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான போட்டிகள் குறித்த அட்டவணையும் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் சென்னை விளையாடவுள்ள போட்டிகள் குறித்த விவரத்தை இந்த பதிவில் பார்ப்போம். ஆரம்பமே அமோகம் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியிலேயே தங்களுடைய பரம எதிரியான மும்பை இந்தியன்ஸ் அணியை தான் […]
டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்த தகவலின் படி, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 10 அணிகள் 74 போட்டிகளில் மோதுகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025) ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22 முதல் மே 25 வரை இந்தியாவில் உள்ள 13 வெவ்வேறு இடங்களில் நடைபெறும். 22-ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு […]
துபாய் : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடர் வரும் 19ஆம் தேதி கராச்சியில் தொடங்குகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது, வரும் மார்ச் 9ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்த தொடரில் வரும் 20ம் தேதி தனது முதல் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. அணியில் இந்த முறை பும்ரா போன்ற முக்கிய பந்துவீச்சாளர் இல்லை என்பது ஒரு கவலையான விஷயமாக உள்ளது. எனவே, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் பும்ரா இல்லை என்றாலும் […]
பாகிஸ்தான் : கிரிக்கெட் ரசிகர்களுடைய கவனம் முழுவதும் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தான் இருக்கிறது. 2025 ஆம் ஆண்டின் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெற உள்ளது. இந்த முறை பாகிஸ்தான், துபாய் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளதால் போட்டி மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக எழுந்துள்ளது. இந்த தொடரில் விளையாட ஒவ்வொரு அணிகளும் தயாராகி கொண்டு இருக்கும் சூழலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஒவ்வொரு அணியில் இருக்கும் சிறப்பான […]
குஜராத் : மகளிர் பிரிமியர் லீக் (WPL) 2025 சீசன் தற்போது விறு விறுப்பாக நடைபெற்றுகொண்டு இருக்கிறது. இந்த தொடரில் நேற்று (பிப்ரவரி 16) வதோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீச தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு […]
வதோரா : ஐபிஎல் போன்று 20 ஓவர் கொண்ட மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் தொடரின் 3வது சீசன் நேற்றைய தினம் தொடங்கியது. நேற்று வதோரா மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணியை குஜராத் வதோரா கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொண்டது. இதில், குஜராத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. இதனை தொடர்ந்து,இன்று வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடைபெறும் WPL […]
அபுதாபி : ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடர் வரும் 19ஆம் தேதி கராச்சியில் தொடங்குகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது, வரும் 19ம் தேதி தொடங்கி மார்ச் 9ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன. வரும் 20ம் தேதி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்திய அணி. இத்தொடருக்காக, பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுத்துவிட்டதால், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகின்றன. இதற்காக கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான […]
இங்கிலாந்து : இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற டி-20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து அணி கடும் தோல்வியை சந்தித்திருந்த நிலையில், அணியில் பயிற்சி சரியாக இல்லை அது தான் இந்த தோல்விக்கு முக்கிய காரணம் வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லை எனவும் விமர்சனங்கள் எழுந்தது. இந்த விமர்சனங்கள் குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் பேசியிருக்கிறார். தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய அவர் ” நாங்கள் எங்களுடைய அணியில் காயங்களால் பாதிக்கப்பட்ட சில […]
சென்னை : நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்றும், டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு புதிய கேப்டனை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரோஹித் சர்மா மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்று திஸ்போர்ட்ஸ்டாக் செய்தி வெளிட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் பும்ரா அணியின் தலைவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு ரோஹித் சர்மா தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் […]
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் என்றாலே அதற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. எனவே, ஐபிஎல் போட்டிகள் தொடங்கியவுடன் பலரும் மாதம் சந்தா கட்டி டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்த்தனர். கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து ஹாட்ஸ்டார் நிறுவனம் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை பெற்று ஒளிபரப்பு செய்து வந்தது. ஆரம்பத்தில் ஹாட்ஸ்டார் இலவசமாக வழங்கி வந்த நிலையில், அதன்பிறகு கடந்த 2018-ஆம் ஆண்டு ரூ16,347 கோடிக்கு IPL ஒளிபரப்பு உரிமையைபெற்றபோது, முழுமையாக சந்தா கட்டணத்துடன் மட்டுமே […]
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட தயாராகி வரும் நிலையில், அணியில் பந்துவீச்சில் தூணாக இருக்கும் பும்ரா விளையாடவில்லை என்பது ரசிகர்களுடைய கவலையாக இருந்து வருகிறது. கவலை ஒரு பக்கம் இருந்தாலும் ஷமி போன்ற முக்கிய பந்துவீச்சாளர் அணியில் இருப்பதால் ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இருந்து வருகிறது. இருந்தாலும், பல போட்டிகளில் பும்ராவின் பந்துவீச்சு இந்தியாவிற்கு பலமாக ஆதரவு கொடுத்துள்ளது என்பது சொல்லியே தெரியவேண்டாம். எனவே, அவரை போல ஒரு வீரர் […]
வதோரா : ஐபிஎல் போன்று நடைபெறும் பெண்கள் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் தொடரின் 3வது சீசன் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணியை குஜராத் வதோரா கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொண்டது. இந்த போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. முதல் இன்னிங்ஸ் : இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனை தொடந்து களமிறங்கிய […]
குஜராத் : 2025-க்கான மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) டி20 கிரிக்கெட் தொடரின் 3-வது சீசன் இன்று தொடங்கியது. 5 அணிகள் பங்கேற்கும் இந்த T20 மகளிர் பிரீமியர் லீக் கடந்த 2023-ல் தொடங்கியது. முதல் சீசனில் மும்பை மகளிர் கிரிக்கெட் அணி அணியும், இரண்டாவது சீசனில் RCB மகளிர் கிரிக்கெட் அணியும் வெற்றி பெற்றன. இந்தத் தொடரில் (3-வது சீசன்) நடப்பு சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, 2023-ம் ஆண்டு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், டில்லி […]
கொழும்பு : இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவை 174 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. முன்னதாக, ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இப்பொது ஒருநாள் தொடரை இலங்கை அணி வென்று காட்டியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து […]
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி இந்த மாதம் 19 ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் துபாயின் கூட்டு ஏற்பாட்டின் கீழ் நடத்தப்பட உள்ளது. இதில், குரூப் ஏ பிரில், இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய நாடுகளும் குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் விளையாட உள்ளன.ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது, பாகிஸ்தானில் வரும் 19ஆம் […]
கொழும்பு : இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்று கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் காலை 10 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா அணி டெஸ்டில் 2 போட்டிகளிலும் வென்றது போல இலங்கை அணி 2 போட்டிகளிலுமே வெற்றி […]
பாகிஸ்தான் : 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே ஒரு முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இந்த முத்தரப்பு தொடரில், நியூசிலாந்து இரண்டு லீக் போட்டிகளில் விளையாடியது, இரண்டு போட்டிகளிலும், மிட்செல் சாண்ட்னரின் தலைமையிலான நியூசிலாந்து அணி, பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதன்படி, லீக் சுற்று முடிவில் நியூசிலாந்து (4 புள்ளி), பாகிஸ்தான் (2 புள்ளி) அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. […]
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே 2 டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்ததில் இரு போட்டிகளிலுமே ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. அதனை அடுத்து, கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி கொழும்புவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியை அடுத்து 2வது ஒருநாள் போட்டியும் அதே […]
பெங்களூரு : ஆண்கள் கிரிக்கெட் அணிகள் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆண்டு தோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்று வருவது போல, கடந்த 2 ஆண்டுகளாக அதற்கு முன்னதாக மகளிர் ஐபிஎல் (WPL) போட்டிகள் நடைபெற்று வருகினறன. இதில் ஆண்கள் அணியில் உள்ள சில அணிகளில் பிரான்சிஸ் அதே பெயரில் பெண்கள் அணிகளாகவும் உள்ளன. அணி விவரங்கள்… ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB), மும்பை இந்தியன்ஸ் (MI), டெல்லி கேபிட்டல்ஸ் (DC), உ.பி வாரியர்ஸ், குஜராத் […]
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை 1 ஐ மீறியதற்காக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சவுத் ஷகீல் மற்றும் கம்ரான் குலாம் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா இடையேயான 3வது ஒருநாள் போட்டியின்போது, தென்னாப்பிரிக்காவின் இன்னிங்ஸின் 28வது ஓவரில், பேட்டர் மேத்யூ பிரீட்ஸ்கே ஒரு சிங்கிள் அடிக்க முயன்றபோது, ஷாஹீன் வேண்டுமென்றே […]