12 வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30 தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.போட்டியை இங்கிலாந்து நடத்துகிறது.உலகக்கோப்பைக்கு உலக நாடுகளின் அணிகள் தங்களது அணிகளை அறிவித்து வரும் நிலையில் சில அணிகள் கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது சக வீராரான ஸ்டூவர்ட் பிராட் பற்றிய சுவாரஷ்ய தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து அணியின் மிக முக்கிய வேக பந்து வீச்சாளர்கள் இவர்கள் இருவரும். இரண்டு பெறும் இணைந்து டெஸ்ட் […]
உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் அந்த நாள் நெருங்கும் வேலையில் உலகக்கோப்பை போட்டியில் விளையாட இந்திய அணி விராட் தலைமையில் இங்கிலாந்து புறப்பட்டு சென்றுள்ளது. இப்போட்டியானது மே 30 தேதி தொடங்கி ஜூலை 14 தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் இந்திய அணி தொடர்பாக அணியின் பயிற்சியாளர் உள்பட கேப்டன் வரைக்கும் உலககோப்பை பற்றி கருத்துகளை கூறி விட்ட நிலையில் ரசிகர்கள் அனைவரும் சச்சினின் இந்திய அணி பற்றிய கருத்துகளை கேட்க ஆர்வமாக இருந்தனர். அந்த ஆர்வத்திற்கு […]
12 வது உலகக்கோப்பை போட்டி இங்கிலாந்தில் வரும் 30 தேதி முதல் ஜூலை 14 தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்திய உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்க உள்ளது. இந்நிலையில் இதில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய அணி மும்பையில் இருந்து இங்கிலாந்து செல்ல நள்ளிரவு புறப்பட்டது. மேலும் இந்திய அணியானது இங்கிலாந்து புறப்படும் புகைப்படங்களை எல்லாம் பிசிசிஐ வெளியிட்டது. அதில் வீரர்கள் எல்லாம் […]
உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் அந்த நாள் நெருங்கும் நிலையில் உலகக்கோப்பை போட்டியில் விளையாட இந்திய அணி விராட் தலைமையில் இங்கிலாந்து சென்று விளையாட உள்ளது. அதன் படி இந்தியா மும்பையில் இருந்து இங்கிலாந்து புறப்படுகிறது.இதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த அணியின் கேப்டன் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அணி பற்றி கூறுகையில் உலகக்கோப்பை போட்டியில் சவால்களை எல்லாம் பற்றி கவலை கொள்ளாமல் சாதிப்பததையே குறிக்கோளாக கொண்டு உள்ளோம். மேலும் முந்தைய உலககோப்பை போன்று […]
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் 30 தேதி தொடங்க உள்ளது. அணிகள் இங்கிலாந்து நோக்கி விரையும் நேரத்தில் இந்திய அணியானது இன்று நள்ளரவு மும்பையில் இருந்து இங்கிலாந்து செல்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உலகக்கோப்பை பல்வேறு விஷயங்களை பகிர்ந்தார். இதில் கோலி கோப்பை குறித்து பேசுகையில் உத்வேகத்தை எங்கிருந்து வேண்டுமானாலும் பெறலாம் ஆனால் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் இந்திய ராணுவம் மிகப்பெரிய உத்வேகம்.அவர்கள் நாட்டிற்கு […]
12 வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30 தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.போட்டியை இங்கிலாந்து நடத்துகிறது. உலகக்கோப்பைக்கு உலக நாடுகளின் அணிகள் தங்களது அணிகளை அறிவித்து வரும் நிலையில் சில அணிகள் கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி பின்வருமாறு : கேப்டனாக மோர்சன் நியமிக்கப்பட்டுள்ளார். மொயீன் அலி, பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், லியாம் பிளங்கெட், ஜேம்ஸ் வின்ஸ், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், […]
இந்தியாவின் சிறந்த ஒருநாள் அணியின் கேப்டனாக கபில் தேவ் மற்றும் அணியின் துணை கேப்டனாக டோனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்திய அணியானது இரண்டு முறை உலகக்கோப்பையை தன் கையில் எந்தியுள்ளது. அந்த தருணத்தை 1983 ஆம் ஆண்டு கபில் தேவ் பெற்று தந்தார்.2003 ஆண்டில் கங்குலி தலைமையிலான அணி 2 வது இடத்தை பிடித்தது. அதற்கு பிறகு கிட்டத்தட்ட இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் 25 ஆண்டு கனவை 2011 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் ஆட்டத்தையே மாற்றி கோப்பையை […]
உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் அந்த நாள் நெருங்கும் நிலையில் உலகக்கோப்பை போட்டியில் விளையாட இந்திய அணி விராட் தலைமையில் இங்கிலாந்து சென்று விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் விராட் மற்றும் தோனி குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவற்றிக்கு கோலி பதிலளித்தார். மேலும் தோனி குறித்து தொடர்ந்து விமர்சனங்களை அடுக்கி வந்த கிரிக்கெட் வட்டாரத்தின் காதில் விழும்படியாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தோனி குறித்த விமர்சனங்களுக்கு பதில் தரும் படியான கருத்தை […]
பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட, தோனி ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். இவரது நடவடிக்கைகள் அனைத்து மக்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. இந்நிலையில், தோனிக்கு சிறு வயதில் இருந்தே ஓவியராக வேண்டும் என்பது தான் விருப்பமாம். இதுகுறித்து பேசிய தோணி அவர்கள், அதிகமாக கிரிக்கெட் விளையாட்டு விளையாடி விட்டதாகவும், தான் வரைந்துள்ள ஓவியங்களை வைத்து சிறிய கண்காட்சி நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், என்னுடைய ஓவியத்தை பார்த்துவிட்டு, எனக்கு அறிவுரை கூற விரும்பினால் கூறுங்கள் என கூறியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை பாகிஸ்தான் வீரர் நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இந்நிலையில் உலககோப்பை போட்டியானது தொடங்க சில வார நாட்களே உள்ள நிலையில் அணிகளின் வீரர்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பாகிஸ்தான் அணியும் அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதில் அந்த அணியின் வேகபந்து வீச்சாளர் ஜுனைத் கான் இடம் பிடித்திருந்தார் ஆனால் அணியில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டது.அதில் இவரை தவிர மற்றவர்கள் இடம் பிடித்தனர். முன்னர் இவர் தான் என்று அறிவித்து விட்டு தற்போது அணியில் […]
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் மே 31ம் தேதி வெளிவர காத்திருக்கும் படம் என்.ஜி.கே இந்த படம் தொடர்பாக நடிகர் சூர்யா ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து கொண்டிருந்தார்.அப்பொழுது திடீரென கிரிக்கெட் வீரரும்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் நடிகர் சூர்யாவிடம் கேள்வி கேட்டார். அந்த கேள்வி என்னவென்றால் சுரேஷ் ரெய்னா சூர்யாவிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணில உங்களுக்கு பிடித்த வீரர் யார் என்று கேட்கஅந்த கேள்விக்கு விடையளித்த சூர்யா கேப்டன் […]
அணிகளை எல்லாம் ஆப்கானிஸ்தான் அச்சுறுத்தும் என்று அணில் கும்ளே கணிப்பு தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை நெருங்கி வரும் சுழலில் ஒவ்வொரு அணியும் தங்களை வலுப்படுத்தும் நோக்கில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.இந்த சூழலில் ஒருபக்கம் தீவிரம் கொள்ளும் அணிகள் மறுபக்கம் பரிசு தொகைகளை அறிவிக்கும் ஐசிசி என்று பரபரப்பாக உலகக்கோப்பையை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு கிரிக்கெட் தரப்புகளிடம் இருந்து கருத்துகள் வந்து கொண்டிருக்கிறது. தான் கணித்த கணிப்பு தப்பாகாது என்ற சொல்லுக்கு சொந்தக்காரர் அணில் கும்ளே ஆம் […]
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் மகள் நூர் பாத்திமா புற்றுநோயால் உயிர் இழந்தார். ஆசிப் அலியின் மகள் நூர் பாத்திமா இரண்டு வயதான இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் நூர் பாத்திமா அமெரிக்கா சென்று சிகிக்சை பெற்று வந்தார்.புற்று நோயானது நான்காவது கட்டத்தை எட்டியது.அதனால் நூர் பாத்திமாவிற்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது ஆசிப் அலி இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வந்தார்.இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நூர் பாத்திமா உயிரிழந்தார். தனது […]
இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடி வந்தது.இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் டோனி போல அதில் ரஷீத் ரன் அவுட் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. லீட்ஸ் உள்ள ஹெட்பிங்லே மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 351 […]
இந்திய கிரிகெட் அணியில் ஆல் ரவுண்டராக கொடிகட்டி பறந்து வளம் வந்தவர் யுவராஜ் சிங்.இவர் 2017 வருடம் சரியாக போட்டியில் ஆடவில்லை என்பதால் அன்றிலிருந்து அணியில் நிரந்தரமாக ஒதுக்கப்பட்டார். இந்நிலையில் யுவராஜ் ஐ.பி.எல். மற்றும் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே தற்போது விளையாடி வருகிறார்.அதிரடி ஆட்டத்திற்கு சொந்தக்காரர் புவராஜ் என்றால் அதை மறுக்க முடியாது.ஒரு பந்துக்கு 6 ரன்கள் என்று ஒரு ஒவருக்கு 6 சிக்சர்களை அடித்து பறக்க விட்டு சாதனை புரிந்தவர்.இப்படி பட்டவர் இந்திய 2011 உலகக்கோப்பையை […]
ஐபிஎல் தொடர் முடிந்து இந்திய அணி உலககோப்பைக்காக போட்டியில் விளையாட இங்கிலாந்து செல்ல உள்ளது.இந்நிலையில் உலககோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி பற்றி பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள் மாற்றும் முன்னாள் அணி வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தோனி பற்றியும் அவருடைய அனுபவம் குறித்தும் தோனியின் நெருங்கிய நண்பரும் பீகார் அணி வீரருமான சத்ய பிரகாஷ் ஸ்போர்ட்ஸ் ஸ்டாரிடம் பகிர்ந்தார். அதில் நாங்கள் எல்லோரும் தோனியை தீவிரவாதி என்று தான் அழைப்போம்.என்று கூறியுள்ளார். களத்துக்கு தோனி […]
மூன்று நாடுகள் பங்கேற்று விளையாடிய போட்டியில் வங்கதேச அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. அயர்லாந்து , வெஸ்ட் இண்டீஸ் ,வங்காள தேச உள்ளிட்ட மூன்று நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கு கொண்டு விளையாடியது.போட்டியை அயர்லாந்து இந்த போட்டியை நடத்தியது.மேலும் அந்நாட்டில் தான் நடந்தது. இதில் லீக் சுற்றுடன் போட்டியை நடத்திய அயர்லாந்து அணி வெளியேறியது.நேற்று முன்தினம் டப்லினில் இறுதிப்போட்டியானது நடைபெற்றது.இந்த இதில் வெஸ்ட் இண்டீஸ் -வங்காளதேச அணிகளுக்கு இடையே நடைபெற்றது. போட்டிக்கு இடையே மழை […]
உலகக்கோப்பை போட்டியானது வரும் 30 தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது.இதில் பல நாடுகளின் அணிகள் பங்கு கொண்டு விளையாட உள்ளது. இந்நிலையில் ஐசிசி இன்று ஸ்டான்ட் பை” (“Stand By”)என்ற தலைப்பில் உலகக்கோப்பைக்கான அதிகாரபூர்வ பாடலை வெளியிட்டுள்ளது.இங்கிலாந்தின் புகழ்பெற்ற பாப் இசைப்பாடகர் லாரின் என்பவரால் பாடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக கோப்பை தொடர்வருகின்ற30-ம்தேதி தொடங்க உள்ளது. இந்த உலககோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர அதிரடி வீரர் தோனி அடித்து விளையாட முழு சுதந்திரத்தை வழங்க வேண்டும் என ஹர்பாஜன் சிங் கோரிக்கை வைத்து உள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும்,விக்கெட் கீப்பருமான தோனி சூழ்நிலைக்கு ஏற்றாற்போல விளையாடுவது தான் தோனியின் சிறப்பு. இவரின் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல விளையாடுவதாலே இவருக்கு பல ரசிகர்கள் பட்டாளமே உள்ளார். களத்தில் இறங்கியதும் அடித்து விளையாடாமல் சிங்கிள் ரன்னாக எடுத்து பொறுமையாக […]