மே 30ஆம் தேதி முதல் துவங்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது . இந்த அணி கிட்டத்தட்ட எதிர்பார்த்தது போலவே அமைந்துள்ளது. ஆனால் ஒரு சில வீரர்கள் கண்டிப்பாக இடம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் கழட்டி விடப்பட்டனர். அந்த வீரர்களின் பட்டியல் இதோ…. அம்பத்தி ராயுடு உமேஷ்யாதவ் ரிஷப் பண்ட் நவ்தீப் சைனி சுரேஷ் ரெய்னா
மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்துள்ளது. ரோஹித் சர்மா(கேப்டன்),குவின்டன் டிகாக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், யுவராஜ் சிங், ஹர்திக் பாண்டியா, க்ருநல் பாண்டியா,ஹர்திக் பாண்டியா,கீரன் பொல்லார்டு,ராகுல் சகார், ஜாஸ்ப்பிரிட் பூம்ரா, ஜேஸன் பெஹாரன்ஆஃப்,லசித் மலிங்கா. விராட் கோலி (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ்,மொய்ன் அலி,பார்தீவ் படேல் (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டாய்னிஸ்,அக்ஸிப் நாத்,பவான் நெகி,நவ்தீப் சைனி,முகமது சிராஜ்,யுஷ்வேந்திர சகால்.
உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது 2019 ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலக கோப்பை போட்டிகள் வரும் மே மாதம் 30ம் தேதி முதல் நடக்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கள்ளதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் அந்த அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு கேப்டனாக விராட் கோலியும் துணை கேப்டனாக ரோகித் சர்மாவும் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கீப்பராக மகேந்திர சிங் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் […]
டெல்லி கேப்பிடல் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி டெல்லி அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. துவக்கம் முதலே ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசினார். எதிர் அணியின் துவக்க வீரர்கள் இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். அதன் பின்னர் வந்த காலின் முன்ரோ 40 ரன்களும் ஸ்ரேயாஸ் அய்யர் 45 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதர வீரர்கள் சொற்ப ரன்களில் […]
டெல்லி கேப்பிடல் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி டெல்லி அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. துவக்கம் முதலே ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசினார். எதிர் அணியின் துவக்க வீரர்கள் இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். அதன் பின்னர் வந்த காலின் முன்ரோ 40 ரன்களும் ஸ்ரேயாஸ் அய்யர் 45 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதர வீரர்கள் சொற்ப ரன்களில் […]
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. நேற்றிரவு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியின்போது பெங்களூரு அணி தாமதமாக பந்து வீசிது. அரை மணி நேரம் தாமதமாக பந்துவீசியதன் காரணமாக அந்த அணியின் கேப்டன் விராட் கோலிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். ஏற்கனவே 7 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. […]
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல் அணிகளுக்கிடையிலான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சை தீர்மானித்துள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கேப்டனாக இந்த போட்டியில் இருந்து கேன் வில்லியம்சன் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சன்ரைஸ் ஹைதராபாத் கேன் வில்லியம்சன் டேவிட் வார்னர் ஜானி பைர்ஸ்டோவ் விஜய் ஷங்கர் ரிக்கி புய் தீபக் ஹூடா அபிஷேக் ஷர்மா ரஷீத் கான் புவனேஷ்வர் குமார் கலீல் அகமது சந்தீப் ஷர்மா தில்லி கேபிடல்ஸ் ப்ரித்வி ஷா ஷிகார் […]
2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும் 29-வது ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்:தோனி(கேப்டன்), அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ்,ரவீந்திர […]
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையேயான போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கெய்ல் அடித்த 99 ரன்களில் உதவியுடன் 20 ஓவர்களின் முடிவில் 173 ரன்கள் குவித்தது. இதனையடுத்து கடினமான இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி துவக்கம் முதலே அற்புதமாக ஆடியது. பர்த்திவ் 19 ரன்களில் ஆட்டமிழக்க அதன் பின்னர் வந்த விராட் […]
கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையேயான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 173 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 18 ரன்களும் மயாங்க் அகர்வால் 15 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஆனால் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் அற்புதமாக ஆடி 64 பந்துகளில் 99 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஒரே ஒரு ரன்னில் […]
இன்று நடைபெற்ற 27-வது ஐபில் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது.இந்த போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானே பந்துவீச்சை தேர்வு செய்தார். இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 187 சேர்த்தது.துவக்க வீரர் ரோகித் சர்மா 32 பந்துகளுக்கு 47 ரன்களும் டீ காக் 52 பந்துகளுக்கு 81 ரன்களும் விளாசினர். இறுதியாக […]
கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி இன்று நடக்க உள்ளது. தற்போது வரை பெங்களூர் அணி 6 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஆனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 போட்டியில் விளையாடி நான்கில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டி கிங்ஸ் லெவன் அணிக்கு முக்கியமான போட்டியாகும். ஏனெனில் புள்ளி பட்டியலில் […]
2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும் 27-வது ஐபில் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானே பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விவரம்: குவின்டன் டி காக் , ரோஹித் ஷர்மா (கேப்டன்), சூர்ய குமார் யாதவ், இஷான் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதியில் சென்னை அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. ஆனால் கடைசியாக ஒவரில் பல அமளி துமளி நடைபெற்றது. தவறான முடிவு கொடுத்த நடுவர்கள் ஆட்டத்தையே குழப்பிவிட்டனர். இதன் காரணமாக மைதானத்திற்குள் விருவிருவென வந்த தோனி, நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார். தற்போது இது எதற்காக என்று விளக்கம் கொடுத்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் […]