இந்தியா

கேரள இடது முன்னணி முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து நன்றி தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன்

திருவனந்தபுரத்தில் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதல்வர் திரு.பினராய் விஜயன் அவர்களோடு  சந்திப்பு. கேரளாவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தியதற்கும், விடுதலைச்சிறுத்தைகளின் மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றியதற்கும் நன்றி தெரிவித்தார். மேலும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் முதல்வர் பினராயி விஜயனிடம்  வழங்கினார்.

#Politics 2 Min Read
Default Image

பள்ளிகளில் தேர்வு எழுத ஆதார் கட்டாயமாம்!மத்திய அரசு ….

மத்திய அரசு ஆதார் பற்றிய குழப்பங்களை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில்  சிபிஎஸ்இ முறையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.   நடப்புஆண்டு முதல் இந்த  உத்தரவு அமலுக்கு வரும் என அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ சுற்றிக்கை அனுப்பியுள்ளது. மாணவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதார் இல்லாதவர்கள் ஆதார் அட்டை எடுக்க விண்ணப்பித்த எண்ணை ஆன்லைனில் பதிவேற்றலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்க பட்டுள்ளது. 

education 2 Min Read
Default Image
Default Image

வெடித்தது ஜியோ போன் !இனி இந்த போனை வாங்குவீர்களா…

ஜியோ நிறுவனம் புதிதாக அறிவித்த திட்டங்களில் முக்கியமான ஒன்று குறைந்த விலையில் 4ஜி மொபைல் போன் அறிமுகம் செய்தது .இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.ஆனால் இந்த போன் காஷ்மீரில் உள்ள வாடிக்கையாளரிடம் போனை சார்ஜ் செய்யும் போது வெடித்து சிதறியது. இதனால் இந்த போனும் வெடிப்பதால்  மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுதியுள்ளது.   

india 1 Min Read
Default Image

பாஜக-வில் இணைய 10 கோடி ருபாய் பேரம் : அதிர்ச்சி தகவல்

குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு  வழங்ககோரி  ஹர்திக் படேல் என்பவர் போராட்டங்கள்  நடத்தினார். இதனால் இவர் நடத்தும் பேரணிகள் மற்றும் போராட்டங்களில் பிரமாண்ட கூட்டம் கூட ஆரம்பித்தது. இதனால் ஒரு  போராட்டத்தின் போது தேசிய கொடியை அவமதித்ததாக கூறி  ஹர்திக் படேல் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது . இதனிடையே,  இந்த ஆண்டின் இறுதியில் குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது ஆதலால், இவர்மீது தொடுக்கப்பட்ட தேசத்துரோக வழக்கை மாநில […]

#Politics 3 Min Read
Default Image

மியூட்சுவல் பண்ட் மோகம் : 76,900கோடி!! பங்குச்சந்தை முதலீடு!!!

மக்களுக்கு பங்குச்சந்தை பற்றிய விழிப்புணர்வு மற்றும்ந ஆர்வத்தின்ட காரணமாக தற்போது   மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் ரூ.76,906 கோடியை நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை  பங்குச்சந்தையில் முதலீடு செய்து உள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் வெளியேறினாலும் , மியூச்சுவல் பண்ட்கள் சிறு  தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன இதற்க்கு காரணம் மக்கள்  மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களில் தொடர்ந்து முதலீடு செய்ய ஆரம்பித்ததே ஆகும்  முதல் ஆறு மாதங்களில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் ரூ.76,906 கோடியை […]

economic 3 Min Read
Default Image
Default Image

குஜராத் மாநிலத்திற்கு இன்னும் தேர்தல் அறிவிக்காததின் உண்மை நிலவரம் இதுதானா..? ஒரு அதிர்ச்சி சர்வே…

தேர்தல் ஆணையம் என்பது சட்டபூர்வமான சுயேட்சையான அமைப்பு.இதுமாதிரி சுயேட்சையான அமைப்பின் அதிகாரம் பெற்றவர்களாக இருப்பவர்கள் மத்திய அரசிடமோ மாநில அரசிடமோ எந்த சலுகையும் பெறக்கூடாது . தற்போதுள்ள தலைமை தேர்தல் ஆணையர் ஜோதி அவர் குஜராத்தில் பணிபுரியும் காலத்தில் அவருக்கு வழங்கப்பட்ட வீட்டை ஒராண்டுக்கு மேலாகியும் இதுவரை காலி செய்யவில்லை ஏன்? அந்த சலுகையை பெற்றுக்கொண்டிருப்பதால் குஜராத் தேர்தல் தேதியை சலுகை கொடுத்துக்கொண்டிருக்கும் முதல்வரோ சலுகை கொடுக்கச்சொன்ன மோடியோ சொல்லும்வரை தேர்தல் தேதியை அறிவிக்கமாட்டார். ரகசியம் வெளிவந்தாச்சு […]

india 2 Min Read
Default Image
Default Image

ஆதார் எண் குறித்து! ரிசர்வ் வங்கி அறிவித்தது….

ஆதார் என்னை இணைப்பது குறித்து மக்களிடையே பல்வேறு விதமான சந்தேகங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் ரிசர்வ் வங்கி உறுதியாக அறிவித்தது.  வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.வங்கியில் ஏற்கனவே கணக்கு வைத்துள்ளவர்கள், தங்கள் ஆதார் எண்ணை டிசம்பர் 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் எனவும், தவறினால் வங்கி கணக்கு முடக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது. எனவே ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உறுதியாக கூறியுள்ளது. 

india 2 Min Read
Default Image

தேச விரோதிகளால் கடத்தப்பட்டு! மீட்கப்பட்ட பெண் நிருபர் …

 இந்தியருக்கு உதவியால் கடத்தப்பட்ட பாகிஸ்தான் பெண் நிருபர், 2 ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்டார். மும்பையைச் சேர்ந்தவர் ஹமீத் அன்சாரி. இவருக்கு இன்டர்நெட் மூலம் பாகிஸ்தான் பெண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. அவரை பார்ப்பதற்காக ஹமீத் அன்சாரி கடந்த 2012ம் ஆண்டு, ஆப்கானிஸ்தான் வழியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்தார். அவர் உளவு பார்க்க வந்ததாக கைது செய்யப்பட்டார். அவருக்கு ராணுவ நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. பாகிஸ்தான் பெண் நிருபர் ஜீனத் ஷாஷாதி  அவருக்கு செய்ய நினைத்தார் […]

india 3 Min Read
Default Image

பாதுகாப்பு படையினர் காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டை …தீவிரவாதி சுட்டுக்கொலை!

இந்திய எல்லையான காஷ்மீரில்தொடர்து தீவிரவாதிகள் தாக்கி வருகின்றனர் .இந்நிலையில் ஜம்முவில் உள்ள ஹன்ட்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக கூறப்பட்ட பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்கினர். இதனையடுத்து பதிலடி கொடுத்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் மீது கடும் தாக்குதலை தொடுத்தனர்.  இந்த துப்பாக்கி சண்டையின் போது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். […]

india 3 Min Read
Default Image

ஓ.என் .ஜி.சி.க்கு பணி இடங்கள் அறிவிப்பு! 5542 இடங்கள்… வலைதளத்தில் பதிவு செய்யலாம் .

ஆயில் நிறுவனமான ஓ.என்.ஜி.சி. இந்த வருடத்திற்கான வேலைவாய்ப்பு தகவலை  பதிவு செய்ய வலைதளத்தில் தனது முகவரியை வெளிட்டுள்ளது.அதன் பல்வேறு விதமான வேலைக்கு 5,542 ஆட்களை தேர்வுசெய்யா அது வெளியிட்டுள்ளது. அதற்கான தகுதியாக 10th,12th, மற்றும் ஐ.டி.ஐ பெற்றிருக்க வேண்டும்.கடைசி நாளாக பதிவு செய்ய வருகின்ன்ற நவம்பர்  3-ஆம் தேதி இந்த வருடம் ஆகும்.அதன் வலைதலமானது  www.ongcindia,com இதில் சென்று பதிவு செய்து கொள்ளலாம் என வெளிட்டுள்ளது. 

india 2 Min Read
Default Image

ஓடிசாவில் பேருந்து,சாலை வசதியில்லாமல் அவதிப்படும் மக்கள்….!

ஒடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டத்திலுள்ள கிராமங்களில் சாலை-போக்குவரத்து வசதி இல்லை. அதனால் உடல் நலம் குன்றியவர்களை சுமார் 7 கிலோமீட்டர் மருத்துவமனைக்கு மூதாட்டியைக் கம்பில் தொட்டில் கட்டி உறவினர்கள் தூக்கிச் செல்லும் அவல நிலை இன்னும் இந்த இந்திய நாட்டில் மறையவில்லை,மாற்றப்படவும் இல்லை. இதே போன்று மின்சாரமும்,கல்வியும்,மருத்துவமும் போய் குடியேறாத கிராமங்கள் இன்னும் இருந்து வருகின்றன…

india 2 Min Read
Default Image

கார்களுக்கான புதிய எரிபொருளை கண்டுபிடித்த இந்தியர்….!

 ரெய்சி என்னும் நம் நாட்டுக்காரர் தண்ணீரும் கால்சியம் கார்பைட் என்னும் வேதிப் பொருளும் கலந்து வரும் அசிடிலின் என்னும் கார் எரி பொருளைக் கொண்டு கார்களை ஓட்டுவதை விளக்கினார்கள்.இவரது கண்டுபிடிப்புக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன.இவரை சீனாவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் பல உதவிகள் தருவதாக கூறி முன்வந்ததை அழைத்தும் மறுத்துவிட்டார்.தன்னுடய கண்டுபிடிப்பு இந்தியாவிற்குதான் பயன்பட வேண்டும் என்கிறார்.கை பேசி மூலம் கார்களை இயக்கும் நுட்பத்தையும் கண்டுபிடித்திருக்கிறார்.

india 2 Min Read
Default Image

GST வரி இனி 3 மாதத்துக்கு ஓரு முறை : சிறு தொழில்களுக்கு மட்டும்

ஆண்டு  1.5கோடி வரை சம்பாதிக்கும் சிறு தொழில் புரிவோர் இனி    3 மாதத்துக்கு ஒரு முறை தங்களது கணக்குகளை சமர்பித்தால் போதும் என மத்திய நிதி  அமைச்சர் அருண் ஜெட்லி  தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற 22-வது ஜி எஸ் டி கூட்டத்திற்கு பிறகு இதனை அவர் தெரிவித்தார். இனி காம்பினேசன் ஸ்கீம் எனப்படும் இணைக்க முறை திட்டத்தின் கீழ் ஆண்டு வருஆனம் 1கோடி க்கு கீழ் சம்பாதிக்கும் தொழிலாளர்களும் பயன்படுத்தலாம். தற்போது 75 லட்சம் ஆண்டு […]

economic 3 Min Read
Default Image

தமிழ் படத்தில் நடிக்க உள்ளார் திஷா பதானி…..

சுந்தர் .சி  பல்வேறு வெற்றி படங்களை கொடுத்தவர்.அவர் சமிப காலமாக மசாலா படங்களையே இயக்கி வந்தார் .சமீப காலமாக அவர் வரலாற்று கதை ஒன்றை இயக்க ஆரம்பித்தார். அந்த படத்திற்கு வேலைகள் அனைத்தும் நடைபெற்றுகொண்டிருக்கும் நிலையில் அந்த படத்திற்கான நடிகை குறித்து அதிகார பூர்வ தகவல் ஒன்று வந்திருக்கிறது . ஹிந்தி படங்களின் மூலம் பிரபலமானவர் திஷா பதானி .இவர் அங்கு மிகவும் பிரபலமானவர் . அங்கு அவர்  மிகவும் கவர்ச்சியாக நடித்து  புகழ் பெற்றவர் . […]

cinema 2 Min Read
Default Image

SBI-வுடன் இணைந்து ஜியோ பேமென்ட் பேங்க்

ரிலையன்ஸ்:  ஜியோ-வானது  ஸ்டேட் பேங்க் அப் இந்தியா-வுடன் இணைந்து ஜியோ பேமென்ட் பேங்க்-ஐ உருவாகுகிறது இது ஜியோ பணபரிவர்தகத்துக்காக செயல்பட உள்ளது. இதில் 70:30 விகிதத்தில் SBI-யும் ஜியோ-வும் இணைய உள்ளது. பணபரிவர்த்தனைக்கான பாதுகாப்பு குறித்த விளக்கங்களை சமர்ப்பிக்க ரிசர்வ் பேங்க் கால அவகாசம் கொடுத்துள்ளது. இதனால் ஜியோ பேமென்ட் பேங்க் அறிமுகபடுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் ஜியோ பேமென்ட் பேங்க் ஜியோ ஜி  ஸ்மார்ட் போனில் உபயோக படுத்த முடியும் முன்பதிவு செய்யப்பட்ட ஜியோ […]

india 2 Min Read
Default Image

மத்திய அரசிடம் மீண்டும் மீண்டும் கடன் கேட்க்கும் ஏர்- இந்தியா நிறுவனம் !

இந்தியாவை மையமாக கொண்ட  ஏர் -இந்திய  நிறுவனம் சம்மேப காலமாக மிகவும் அதிக நஷ்டத்தில் இயங்கி வருகிறது.இது நஷ்டத்தில் இயன்க்கி வருவதாலே அந்த நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் பங்குகளை வாங்க  போட்டி நிலவினாலும்  இன்னும் அது குறித்து இறுதி முடிவு மத்திய அரசு எடுக்க வில்லை ஆகையால்   அந்நிறுவனம் மத்திய அரசிடம் கடனாக ரூபாய் .1,5௦௦ கோடி கடனாக கேட்டுள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் கடும் நெருக்கடியை சந்தித்து  […]

economic 3 Min Read
Default Image

இன்று கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் நினைவு நாள்…?

இன்று முத்துசுவாமி தீட்சிதர் நினைவு நாள் – (அக்டோபர் 21, 1835) கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர். இவர் பிறந்த ஊர் திருவாரூர். தமிழ் அந்தணர் குடும்பத்தில் பிறந்த இவர் சிறு வயதிலேயே பக்திமானாக விளங்கினார். சங்கீத மும்மூர்த்திகளில் மற்ற இருவர் பாடிய கீர்த்தனைகள் தெலுங்கில் உள்ளன. முத்துசாமி தீக்சிதரின் கீர்த்தனைகள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் உள்ளன. 1835ம் ஆண்டு தீபாவளி நாளன்று காலை பூஜைகள் முடிந்தவுடன் தனது சீடர்களை “மீன லோசனி , பாச லோசனி” என்ற […]

article 2 Min Read
Default Image