இந்தியா

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஓரிருநாளில் அனுமதி அளிக்கப்படவுள்ளதாக தகவல்!

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு, இந்தியாவில் ஓரிரு நாட்களில் அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசின் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுபடுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்த வைரசை தடுக்க தடுப்பு மறுத்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்டராச்செனிகா நிறுவனமும் இணைந்து,  கொரோனா தடுப்பு தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசியை […]

coronavaccine 2 Min Read
Default Image

கொரோனா நெறிமுறையை மீறி இரவு விருந்து ! 200 பேர் மீது வழக்கு பதிவு

கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் 200 பேர் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி இரவு விருந்தில் பங்கேற்று, கொரோனா நெறிமுறையை மீறியாக  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள போஜியூர் கடற்கரையில் கிறிஸ்துமஸ் தினத்தன்று  நடைபெற்ற விருந்து முறையான அனுமதி இல்லாமல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.இதன்  வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால் இது தொடர்பாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில், “எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை  என்றும்  இரவு 7 மணி முதல் அதிகாலை 1 […]

coronavirus 3 Min Read
Default Image

‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை ! தட்டுகளை தட்டி எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள்!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வரும் நிலையில், பிரதமர் மோடியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தட்டுகளைத் தட்டி சத்தம் எழுப்பினார்கள். பிரதர் மோடி முதல் முறையாக பிரதமராக கடந்த 2014-ஆம் ஆண்டு பதவியேற்ற பின்னர் பொதுமக்களுடன் உரையாற்ற  “மன் கி பாத்” என்ற நிகழ்ச்சியை தொடங்கப்பட்டது.அதாவது அகில இந்திய வானொலி மூலம்  மக்களிடம் உரையாற்றி வருகிறார்.ஆகவே 2019-ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றதை தொடர்ந்து மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை “மன் கி பாத்” நிகழ்ச்சி மூலம் பிரதமர் […]

#PMModi 3 Min Read
Default Image

நாட்டின் முதல் டிரைவர் இல்லாத ரயில் சேவை -இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

நாட்டின் முதல் டிரைவர் இல்லாத ரயில் சேவையை பிரதமர் மோடி  கொடியசதைத்து தொடங்கி வைக்கவுள்ளார். புதிய வகையான இந்தத் தொழில்நுட்பங்களின் வாயிலாகப் புதியதொரு பயண அனுபவத்தையும், மேம்படுத்தப்பட்ட இணைப்பையும் பெறலாம். முழுவதும் தானியங்கி முறையில் இயங்குவதால் ஓட்டுநர் இல்லாத இந்த ரயில்களில் மனிதத் தவறுகள் களையப்படுகின்றன.மெஜந்தா மார்க்கத்தில் இந்தச் சேவை துவக்கப்பட்ட பிறகு டெல்லி மெட்ரோவின் பிங்க் மார்க்கத்திலும் 2021-ஆம் ஆண்டு மத்தியில் ஓட்டுநர் இல்லாத ரயில் சேவை இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று  நாட்டின் […]

#PMModi 4 Min Read
Default Image

போராட்டத்திற்கு இடையில் மைதானத்தில் வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் ..!

பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் சிங்கு எல்லை, காசிப்பூர் எல்லை மற்றும் திக்ரி எல்லை ஆகியவை பகுதிகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவும் குளிரின் மத்தியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், தங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் விவசாயிகள் வெங்காயத்தை பயிர் செய்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஆர்ப்பாட்டங்களின் போது நாங்கள் ஒரு மாதமாக சும்மா உட்கார்ந்திருப்பதால், வெங்காயத்தை நம் அன்றாட சமையலுக்குப் பயன்படுத்தலாம் என்பதால் அதைப் பற்றி யோசித்தோம். இதனால், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட […]

farmer 3 Min Read
Default Image

பார்வையாளர்களுக்கு நல்ல செய்தி.. ஒரு நாளைக்கு 15,000 பேருக்கு அனுமதி..!

கொரோனா வைரஸால்பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட 190 நாட்கள் மூடப்பட்ட பின்னர், தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை செப்டம்பர் 21, அன்று சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டது. உள்துறை அமைச்சக வழிகாட்டுதலின்படி, அதிகபட்சமாக 5,000 சுற்றுலாப் பயணிகள் தாஜ்மஹால் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர், அதே நேரத்தில், ஆக்ரா கோட்டையில் அதிகபட்சமாக 2,500 பேர் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், சுற்றுலாப்பயணிகள் எதிர்கொள்ளும் சிரமத்தை கருத்தில் கொண்டு நினைவுச்சின்னங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாவட்ட நிர்வாகமும் இந்திய தொல்பொருள் ஆய்வு மையமும் (ஏ.எஸ்.ஐ) […]

#Tourist 3 Min Read
Default Image

டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்த டெல்லி முதல்வர்!

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி – ஹரியானா இடையிலான சிங்கு எல்லையில் போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்தார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், இன்று 32 ஆம் நாளாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. இதுதொடர்பாக மத்திய அரசு 5 முறை பேச்சுவார்த்தைகள் […]

delhi border 4 Min Read
Default Image

மாமியார் வீட்டிலிருந்து ரொக்கம் மற்றும் நகைகளுடன் புதுமணப்பெண் ஓட்டம்.!

உத்தரப்பிரதேசம்: புதிதாக திருமணமான மணப்பெண் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள தனது கணவர் வீட்டிலிருந்து ரூ.70,000 ரொக்கம் மற்றும் தங்க நகைகளுடன் ஓடிவிட்டதாக காவல் துறையிடம் கணவர் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில், ஷாம்லி மாவட்ட போலீசார் ரூ .70,000 மற்றும் குறிப்பிடப்படாத தொகை மதிப்புள்ள தங்க நகைகளையும் அவர் எடுத்துச் சென்றார்,  பாக்பாத்தில் உள்ள கிராமத்தில் மணப்பெண் பற்றி விசாரித்தனர். ஆனால், அவரது குடும்பத்தினரும் கிராமத்தில் காணவில்லை. தொடர்ந்து தேடுதல் நடவெடிக்கை நடந்து வருவதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

#UttarPradesh 2 Min Read
Default Image

நான்கு மணி நேரத்தில் மூன்று ஏடிஎம்களில் குறிவைத்து கொள்ளையடிப்பு..!

மேற்கு டெல்லியின் மடிபூர், கீர்த்தி நகர் மற்றும் நாரைனா விஹார் ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை நான்கு மணி நேரத்திற்குள் பைக் மற்றும் காரில் வந்த சில மர்ம நபர்கள் மூன்று ஏடிஎம் கொள்ளையடித்து சென்றதாக போலீசார் தெரிவித்தனர். இந்த மர்ம நபர்களின் அடையாளத்தை சனிக்கிழமை இரவு வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், இது ஹரியானாவில் உள்ள மேவாட்டைச் சேர்ந்த ஒரு கும்பலின் வேலையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பஞ்சாபி பாக், கீர்த்தி நகர் மற்றும் நாரைனா […]

ATM 4 Min Read
Default Image

ஓட்டுனர் உரிமம் செல்லுபடிக் காலம் நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு..!

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதில், மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன கட்டாய ஆவணங்களை செல்லுபடி காலத்தை மீண்டும் நீட்டித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு பிறகு ஒருவரின் ஓட்டுநர் உரிமம் அல்லது பிற மோட்டார் வாகன ஆவணம் முன்பே காலாவதியாகி விட்டால், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன கட்டாய ஆவணங்களை செல்லுபடிக் காலம் […]

Driving License 3 Min Read
Default Image

குடியரசு தின குண்டுவெடிப்பு: தாவூத் இப்ராஹிமின் உதவியாளர் அப்துல் மஜீத் குட்டி கைது.!

குடியரசு தின குண்டுவெடிப்பு தொடர்பாக ஜார்கண்டிலிருந்து கைது செய்யப்பட்ட தாவூத் இப்ராஹிமின் உதவியாளர் அப்துல் மஜீத் குட்டி கைது செய்யப்ட்டுள்ளார். குஜராத் பயங்கரவாத தடுப்புப் படை (ஏடிஎஸ்) இன்று ஜார்கண்டின் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த தப்பியோடிய கும்பல் தாவூத் இப்ராஹிமின் உதவியாளரான அப்துல் மஜீத் குட்டியை கைது செய்தனர். 1997-ல் குடியரசு தினத்தன்று குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் குண்டுவெடிப்பு நடத்த பாகிஸ்தான் அமைப்பின் உத்தரவின் பேரில் தாவூத் அனுப்பிய வெடிபொருள் தொடர்பான வழக்கில் அப்துல் மஜீத் குட்டி சம்பந்தப்பட்டவர் […]

#Jharkhand 2 Min Read
Default Image

#JustNow: விழுப்புரம் ஆசிரியைக்கு பிரதமர் மோடி பாராட்டு.!

விழுப்புரம் ஆசிரியை குறித்து மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். அகில இந்திய வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் பகிர்ந்து கொள்ளும் மன்கிபாத் நிகழ்ச்சியில் கொண்டு பேசினார். அப்போது, கொரோனா காலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்களை வீடியோவாக பதிவு செய்து வழங்கி தொலைபேசி மூலம் மாணவர்களின் சந்தேகங்களையும் தீர்த்துள்ளார். இந்த வசதி மாணவர்களுக்குப் உதவியாக இருந்ததும் மட்டுமில்லாமல் வீடியோ மூலம் மாணவர்கள் கற்றுள்ளனர். இந்நிலையில், இதனை அறிந்த பிரதமர் மோடி  விழுப்புரத்தை சேர்ந்த தமிழாசிரியை ஹேமலதாவிற்கு […]

#PMModi 3 Min Read
Default Image

இதுவும் 2021ஆம் ஆண்டுக்கான உறுதிப்பாடுகளில் ஒன்று – பிரதமர் மோடி

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களிலிருந்து நாம் நாட்டை விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அகில இந்திய வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் பகிர்ந்து கொள்ளும் மன்கிபாத்  நிகழ்ச்சியில் கொண்டு பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்பது வீடுகள்தோறும் எதிரொலிக்க தொடங்கி விட்டது.நமது பொருட்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இதற்கு தொழில் முனைவோர்  முன்வர வேண்டும். அந்நிய பொருட்களுக்கு மாற்றாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்தியர்களின் உழைப்பிலே […]

#PMModi 3 Min Read
Default Image

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இந்தியாவில் முதலில் வெளி வர வாய்ப்பு.?

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியான ‘கோவிஷீல்ட்’ இந்தியாவில் முதலில் ஒப்புதல் பெற வாய்ப்புள்ளது. சீரம் நிறுவனத்திற்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்குவது குறித்து முடிவு செய்வதற்கு முன்னர், ஜனவரி மாதத்திற்குள் தடுப்பூசி வெளிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கலாம் என்று நம்புகிறது. ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இங்கிலாந்து மருந்து சீராக்கி ஒப்புதல் அளித்தவுடன், கொரோனா தடுப்பூசி குறித்த நிபுணர் குழு அதன் கூட்டத்தை நடத்தி வெளிநாட்டிலும் இந்தியாவிலும் நடத்தப்படும் […]

coronavirus 3 Min Read
Default Image

மக்களின் கவனத்திற்கு… அடுத்த மாதம் 14 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை ..! முழு விவரம்..!

இந்தியாவில் ஜனவரி மாதம் வங்கிகள் 14 நாட்களுக்கு மூடப்படும், இதில் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளும், ஒரு தேசிய விடுமுறையும் அடங்கும். இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) படி, இந்த விடுமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடலாம். அந்த மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் மரபுகளை கருத்தில் கொண்டு விடுமுறை கொடுக்கப்படுகிறது. கடைசி நிமிடத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க, வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி தொடர்பான பணிகளை அதற்கேற்ப திட்டமிட அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நாட்களில் வங்கிகள் […]

#Holiday 4 Min Read
Default Image

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது ? பிற்பகலில் முடிவு

நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் குறித்து பிற்பகலில் முடிவு எடுக்கப்படும் என்று  அப்போலோ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் முடிவுகளில் அச்சப்படும் வகையில் எதுவுமில்லை எனவும், ரஜினிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆகவே ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்நிலையில் […]

RajinikanthHealthCondition 3 Min Read
Default Image

வங்கி மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்கள் ! சிபிஐ தனித்தனியாக வழக்கு பதிவு

அகமதாபாத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் ரூ.67.07 கோடியும், டெல்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனமும் ரூ .64.78 கோடி  வங்கி மோசடி செய்தது தொடர்பாக இரண்டு தனித்தனியான வழக்குகளை மத்திய புலனாய்வுத் துறை பதிவு செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை மற்றும் சில்வாசா உள்ளிட்ட இடங்களில் உள்ள கிருஷ்ணா நிட்வேர் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனம்,அதன் இயக்குநர்களின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் சோதனை நடத்தியதாக  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ரூ.67.07 கோடி மோசடி […]

#CBI 3 Min Read
Default Image

ஒடிசாவில் நீட் தேர்வு எழுதி மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ள 64 வயதான ஓய்வு பெற்ற வங்கியாளர்!

ஒடிசாவில் எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் எனும் ஆர்வத்தில் 64 வயதுடைய ஓய்வு பெற்ற வங்கியாளர் நீட் தேர்வெழுதி மருத்துவ மாணவராக முதல் ஆண்டு சேர்ந்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜெய் கிஷோர் பிரதான் என்பவர் மக்களுக்கு சேவை செய்ய ஆசைப்பட்டு தனது 64வது வயதில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார். கேட்பதற்கு வியப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை, ஜெய் கிஷோருக்கு 64 வயதாகிறது. இவர் எஸ்பிஐ வங்கியின் ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரி. இவர் ஊனமுற்றோர் இட ஒதுக்கீடு […]

#NEET 3 Min Read
Default Image

வீட்டை தீ வைத்து கொளுத்த முயன்றவர்களை தடுத்த இன்ஸ்பெக்டர் 40 சதவீத தீக்காயங்களுடன் மீட்பு!

தனது வீட்டை தீ வைத்து கொளுத்த வந்த மர்ம நபர்களை தடுக்க முயன்ற ஹைதராபாத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் 40 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ராச்சகொண்டா எனும் இடத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் தான் பிக்ஷபதி ராவ். இவர் 40% தீக்காயங்களுடன் தற்போது மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தனது வீட்டை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்த வந்ததாகவும், அதனை தடுக்க முயன்று அவர் கதவைத் திறந்ததும் வெளியே இருந்த ஒருவர் எரிபொருள் ஒன்றை […]

burn injuries 3 Min Read
Default Image

பாஜகவில் இணைந்த தலைவர்கள் கட்சிக்கு திரும்புவார்கள் – அஜித் பவார்

தேர்தலுக்கு முன்னர் பாஜகவில் இணைந்த தலைவர்கள் அடுத்த மூன்று நான்கு மாதங்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு திரும்புவார்கள் என்று மகாராஷ்டிரா  துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். முன்னதாக சட்டமன்றத் தேர்தலின் போது, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த தலைவர்கள் பாஜகவில் இணைந்தார்கள். கட்சி ஆட்சிக்கு வரும் என்றும் அவர்களின் திட்டங்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் பாஜகவுக்குச் சென்றனர்.இருப்பினும், இப்போது இந்த தலைவர்கள் விரக்தியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அவர்கள் தங்கள் பகுதிக்கு எந்த திட்டங்களையும் […]

#Maharashtra 3 Min Read
Default Image