இந்தியா

பீகாரில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்தில் ராகுல் காந்தி சுற்றுலா சென்றிருந்தார் – சிவானந்த் திவாரி

பீகாரில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்தில் பிரியங்கா காந்திக்கு சொந்தமான இடத்திற்கு  ராகுல் காந்தி சுற்றுலா சென்றிருந்தார் என்று ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் சிவானந்த் திவாரி தெரிவித்துள்ளார். ஏற்கனவே 3 முறை தொடர்ந்து நிதிஷ் முதல்வராக பதவி வகித்த நிலையில் தற்போது நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்றார். இவரை தொடர்ந்து பாரதீய ஜனதா தலைவர்களான தர்கிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகியோரும் பீகார் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.பாஜக கூட்டணி நடந்து முடித்த சட்டப்பேரவைத் தேர்தலை ஆட்சியமைக்க தேவையான இடங்களை […]

#RahulGandhi 5 Min Read
Default Image

பிரிக்ஸ் உச்சி மாநாடு – பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

ரஷ்யா தலைமையில் காணொலி காட்சி மூலம் இன்று  நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ,பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளாக பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளது.கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இக்கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்று வருகிறது . தென்னாப்பிரிக்கா இணைவதற்கு முன் 2009 மற்றும் 2010 மாநாடுகள் நான்கு நாடுகள் மட்டும் பங்குபெற்றது . ஐந்து நாடுகள் பங்கு கொள்ளும் முதல் பிரிக்ஸ் மாநாடு […]

#PMModi 3 Min Read
Default Image

இதனை செய்தால் போதும்.. உங்கள் கையில் புதிய PVC ஆதார் அட்டை!

ஆதார் அட்டைகளை வழங்கும் UIDAI நிறுவனம், தற்பொழுது புதிய வகையிலான PVC ஆதார் அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதனை எப்படி வாங்குவது என்பது குறித்து காணலாம். இந்தியனின் அடையாளம் ஆதார்: நாம் இந்திய குடிமகன் என்ற அடையாளத்தை ஆதார் அட்டை வழங்குகிறது. இதன்மூலம் வாக்காளிப்பது, வங்கிக் கணக்கு தொடங்குவது, போன்ற எண்ணற்ற நடைமுறைகளுக்கும் ஆதாரமாக பயன்படுத்தி வருகின்றோம். இந்த ஆதார் அட்டைகளை வழங்கும் UIDAI நிறுவனம், தற்பொழுது புதிய வகையிலான PVC ஆதார் அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. PVC ஆதார்:  […]

Aadharcard 4 Min Read
Default Image

சுஷில் மோடியை துணை முதல்வராக நிறுத்தக்கூடாது என்பது பாஜகவின் முடிவு -நிதிஷ்குமார்.!

பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே 3 முறை தொடர்ந்து நிதிஷ் முதல்வராக பதவி வகித்த நிலையில் தற்போது நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்றார். இவரை தொடர்ந்து பாரதீய ஜனதா தலைவர்களான தர்கிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகியோரும் பீகார் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பொதுமக்களின் முடிவின் அடிப்படையில், தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் பீகார் மாநிலத்தில் ஆட்சியை அமைத்துள்ளது. நாங்கள் ஒன்றிணைந்து மக்களுக்கு […]

#Nitish Kumar 2 Min Read
Default Image

பீகார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமாருக்கு பிரதமர் வாழ்த்து..!

பீகார் சட்டமன்றத்தை பொருத்தவரை ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜக கூட்டணி நடந்து முடித்த தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பாட்னாவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற முக்கிய தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே 3 முறை தொடர்ந்து நிதிஷ் முதல்வராக பதவி வகித்த நிலையில் தற்போது நான்காவது முறையாகவும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இன்று […]

BiharElection2020 3 Min Read
Default Image

ஆற்றில் பிக்கப் வேன் கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழப்பு..!

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் இன்று காலை 7 தொழிலாளர்கள் பயணித்த வாகனம் ஒன்று விபத்து ஏற்பட்டத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மஹிந்திரா பிக்கப் வாகனம் மூலம் 7 தொழிலாளர்கள் மண்டியிலிருந்து, சுந்தர்நகருக்கு சென்று கொண்டிருந்தபோது ஆற்றில் வாகனம் விழுந்தபோது ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், காயமடைந்த ஒருவர் மண்டல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். பயணிகள் அனைவரும் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்று மண்டி காவல் கண்காணிப்பாளர் ஷாலினி அக்னிஹோத்ரி தெரிவித்தார். […]

7death 3 Min Read
Default Image

பொது விடுமுறையை முன்னிட்டு பங்குச் சந்தைகள் மூடல்.!

பொது விடுமுறையை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகள் மூடப்பட்டுள்ளது . நாளை முதல் மீண்டும் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கப்படும் .தீபாவளி தினத்தன்று நடைபெற்ற வர்த்தகம் நாட்டின் ஒரு சில பெரிய நிறுவனங்களின் வருவாய் , விரைவான பொருளாதார மீட்சிக்கான நம்பிக்கையை அதிகரித்துள்ளது . மேலும் வெள்ளிக்கிழமை, தேசிய பங்குச் சந்தையில் நிப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 12,719,95 புள்ளிகளுடன் , தேசிய பங்குச் சந்தையில் 0.2 % உயர்ந்து 43,443 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. 10 ஆண்டு […]

#Publicholiday 2 Min Read
Default Image

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி

ரஷ்யா தலைமையில் காணொலி காட்சி மூலம் நாளை நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ,பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.   பிரிக்ஸ்  (BRICS)  உறுப்பு நாடுகளாக பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளது.கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இக்கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்று வருகிறது . தென்னாப்பிரிக்கா இணைவதற்கு முன் 2009 மற்றும் 2010   மாநாடுகள் நான்கு நாடுகள் மட்டும் பங்குபெற்றது . ஐந்து நாடுகள் பங்கு கொள்ளும் முதல் பிரிக்ஸ் மாநாடு […]

#PMModi 3 Min Read
Default Image

மகனுடன் தொடர்பில் இருந்த தாய்…. பிறருடனும் கள்ள தொடர்பு இருந்ததால் கொலை செய்த மகன்!

தகப்பன் இறந்த பின்பு தாயுடன் உடலுறவில் இருந்த மகன், பிறருடனும் தாய் கள்ள தொடர்பில் இருந்ததால் கொலை செய்துவிட்டு சரணடைந்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள வனாஹள்ளி எனும் பகுதியை சேர்ந்த சிவப்பா என்பவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். 21 வயதாகும் இவரது தந்தை கடந்த வருடம் உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார். இந்நிலையில் தாயுடன் வசித்து வந்த சிவப்பா கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இவரது தாய் தந்தை இறந்த பின்பு மற்ற ஆண்களுடன் தொடர்பு வைத்துக் […]

#Arrest 5 Min Read
Default Image

#BREAKING: பீகார் முதலமைச்சராக பதவியேற்றார் நிதிஷ்குமார்!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்ற நிலையில் ,பீகார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றுள்ளார்.  பீகார் சட்டமன்றத்தை பொருத்தவரை ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜக கூட்டணி நடந்து முடித்த சட்டப்பேரவைத் தேர்தலை ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றிபெற்றது.பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம்,விகாஷில் இன்சான் (Vikassheel Insaan Party),ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (Hindustani Awam Morcha) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டது. பாஜக 74 இடங்களையும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் […]

#NitishKumar 4 Min Read
Default Image

அசாமில் 6 ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 2 பெண்கள்.!

அசாமில் 6 ஆண்கள் சேர்ந்து 2 சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திரிபுராவை சேர்ந்த இரண்டு சகோதரிகள் வெள்ளிக்கிழமையன்று தனது தாயை சில்சாரில் உள்ள கேன்சர் மருத்துவமனையில் சந்தித்து விட்டு வாடகை காரில் திரும்பியுள்ளனர் . அப்போது கார் அசாம் மாநிலத்தில் உள்ள கரீம்கஞ்ச் பகுதியில் நுழைந்த போது , காரை ஓட்டி வந்த ஓட்டுநர் அந்த இரு பெண்களையும் புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் ஒன்றில் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார். […]

GangrapedBySixmen 4 Min Read
Default Image

ஓடையில் வாகன விபத்து: 7 பேர் உயிரிழப்பு, ஒருவர் காயம் – பிரதமர் மோடி இரங்கல்

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்ட ஓடையில் வாகனம் கவிழ்ந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழப்பு, ஒரு காயமடைந்தார். இன்று அதிகாலை 3 மணியளவில் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தின் புல்கிரத் பகுதிக்கு அருகிலுள்ள சுகேதி காட் நீர் ஓடையில் வாகனம் கீழே விழுந்ததில் வாகனத்தில் இருந்த 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த சாலை விபத்து குறித்து வருத்தம் தெரிவித்து இந்தியில் ட்வீட் செய்துள்ளார், “இமாச்சல பிரதேசத்தில் மண்டியில் […]

#PMModi 3 Min Read
Default Image

அமைதியின் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

ராஜஸ்தானில் அமைதியின் சிலை என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள சிலையை திறந்து வைத்துள்ளார்  பிரதமர் மோடி. ராஜஸ்தான் மாநிலம், பாலியில் உள்ள ஜேத்புரா விஜய் வல்லப் சாதனா மையத்தில் “அமைதி சிலை” அமைக்கப்பட்டுள்ளது.    ஸ்ரீ விஜய் வல்லப் சுரிஷ்வர் ஜி மகாராஜின் ( Shree Vijay Vallabh Surishwer Ji Maharaj) 151 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள  “அமைதி சிலையை ” வீடியோ கான்பரன்சிங் மூலம்  […]

#PMModi 3 Min Read
Default Image

நிதிஷ் குமார் இன்று பதவியேற்பு ! பாஜகவிற்கு 2 துணை முதலமைச்சர் பதவி ?

பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் இன்று பதவி ஏற்க உள்ள நிலையில் ,பாஜகவிற்கு 2 துணை முதலமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் சட்டமன்றத்தை பொருத்தவரை ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜக கூட்டணி நடந்து முடித்த சட்டப்பேரவைத் தேர்தலை ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றிபெற்றது.பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம்,விகாஷில் இன்சான்  (Vikassheel Insaan Party),ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (Hindustani Awam Morcha) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டது. பா.ஜ.க. 74 இடங்களையும், நிதிஷ்குமாரின் […]

#NitishKumar 5 Min Read
Default Image

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அகமது படேல்! நலமாக உள்ளதாக தகவல்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அகமது படேல் உடல்நிலை தேறி வருவதாக தகவல். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பியுமான அகமது படேல்,   கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், குர்கானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடலில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.  இதன் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவரது மகன் பைசல் பகுத்தறிவு தெரிவித்துள்ளார். அகமது படேலின் உடல் நிலை குறித்து, அவரது மகன் ஃபைசல் […]

#Corona 3 Min Read
Default Image

மும்பையில் 15 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவிலான ஒலி மாசு பதிவு.!

ஆவாஸ் அறக்கட்டளை என்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம், “இந்த ஆண்டு தீபாவளியின்போது மும்பையில் பதிவு செய்யப்பட்ட ஒலி மாசு அளவு கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவாக மிகவும்  குறைந்துள்ளது என்று கூறியுள்ளது. பட்டாசு வெடிப்பது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது மற்றும் மாநில அரசின் கடுமையான வழிகாட்டுதல் ஆகியவையின் காரணமாக மும்பையில் ஒலி மாசு அளவு குறைந்துள்ளது என்று ஆவாஸ் அறக்கட்டளையின் நிறுவனர் சுமைரா அப்துலலி கூறினர். இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் […]

#mumbai 3 Min Read
Default Image

மகாராஷ்டிராவில் இன்று முதல் வழிப்பாட்டு தலங்கள் திறப்பு.!

மகாராஷ்டிராவில் இன்று முதல் அனைத்து வழிப்பாட்டு தலங்களும் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள், வழிப்பாட்டு தலங்கள் , சுற்றுலா தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தது.தற்போது ஒரு சில இடங்களில் கொரோனா தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது .அதன் விளைவாக திரையரங்குகளும், சுற்றுலா தலங்களும் , வழிப்பாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வருகிறது.எனவே 8 மாதங்களுக்கு பின் இன்று முதல் அங்கு […]

#Maharashtra 3 Min Read
Default Image

ராஜஸ்தானில் “அமைதி சிலை” திறந்து வைக்கும் மோடி..!

சமண துறவி ஆச்சார்யா ஸ்ரீ விஜய் வல்லப் சுரிஷ்வர் ஜி மகாராஜின் 151 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் “அமைதி சிலை” வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று திறந்து வைக்கிறார். ராஜஸ்தான் மாநிலம், பாலியில் உள்ள ஜேத்புரா விஜய் வல்லப் சாதனா மையத்தில் இந்தச் சிலை அமைக்கப்படவுள்ளது. இவர் 1870-1954 காலப்பகுதியில் வாழ்ந்த துறவி, 151 அங்குல உயரமுள்ள இந்த சிலை எட்டு உலோகங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வெகுஜன […]

#Modi 3 Min Read
Default Image

அதிகரிக்கிறதா? குறைகிறதா? இந்தியாவில் கொரோனா தொற்றின் நிலை என்ன தெரியுமா?

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே தான் செல்கிறது.  கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், இந்தியாவில் குறைந்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை இந்தியாவில் 8,845,617 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,30,109 பேர் உயிரிழந்துள்ளனர். 82,47,950 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து தான் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 30,715 பேர் கொரோனா […]

#Corona 3 Min Read
Default Image

கோதாவரி ஆற்றில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு..!

தீபாவளி தினத்தன்று முலுகு மாவட்டத்தில் கோதாவரி ஆற்றில் நான்கு இளைஞர்கள் மூழ்கி உயிரிழந்தனர். சனிக்கிழமை மாலை நண்பரின் பிறந்த நாளைக் கொண்டாட சென்றபோது இந்த விபரீதம் நடந்துள்ளது. இரண்டு பேரின் சடலங்கள் சனிக்கிழமையன்று மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ளவை நேற்று காலை மீட்கப்பட்டன. இறந்த 4 பேரும் ராயவரபு பிரகாஷ் (19), தும்மா கார்த்திக் (19), கே அன்வேஷ் (20), எஸ் ஸ்ரீகாந்த் (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். முலுகுவில் உள்ள வெங்கடபுரம் கிராமத்தின் ரங்கராஜபுரம் காலனி அருகே […]

GODAVARI RIVER 3 Min Read
Default Image