Categories: சினிமா

ஆதிபுருஷ் படத்திற்கு தடை.? அவசர வழக்காக விசாரிக்க மறுத்த டெல்லி நீதிமன்றம்.!

Published by
மணிகண்டன்

ஆதிபுருஷ் படத்திற்கு தடை கேட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க டெல்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.

பாலிவுட் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பெரிய பொருட்செலவில் உருவான திரைப்படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. வெளியான நாள் முதல் பல்வேறு சர்ச்சைகளை இப்படம் எதிர்கொண்டு வருகிறது.

ராமாயணத்தை தவறாக சித்தரித்து விட்டனர். படத்தில் வசனங்கள் தவறாக இருக்கிறது என கூறி இப்படத்திற்கு தடை கேட்டு ஹிந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். மேலும் இந்த வழக்கை அவசரவழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது . ஆதலால் வழக்கமான முறையிலான விசாரணையின் போது மட்டுமே இந்த வழக்கு விசாரணை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

10 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

11 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

12 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

12 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

14 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

15 hours ago