நடிகை தீபிகா படுகோனே பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது, விளம்பர அழகியும் கூட. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பத்மாவத் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இவர் இந்தி மற்றும் கன்னட படங்களில் நடித்துளளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், நடிகை தீபிகா படுகோன் சமீபத்தில் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன்பின் சிகிச்சை பெற்ற பின், இந்த வியாதியில் இருந்து விடுதலை பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மன அழுத்தம் யாருக்கு வேண்டுமானாலும், அதற்கு உரிய சிகிச்சை பெற்று விடுதலை பெற வேண்டும்.
மேலும், அந்த நோயில் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் போராட்டமாகவே இருக்கும் என்றும், உரிய சிகிச்சை பெற்றால் விடுதலை பெறலாம் என கூறியுள்ளார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…