Madonna Sebastian [file image]
சென்னை : நடிகை மடோனா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை மடோனா அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், சுற்றுலா செல்லும்போது எடுக்கும் புகைப்படங்களையும் சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு எப்போதும் ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவர், அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியீட்டால் போதும் அவர் பட வாய்ப்புகள் இல்லாமல் பட வாய்ப்புக்காக அவர் வெளியீடுகிறார் என்ற பேச்சு ஒரு பக்கம் எழுந்தாலும் மற்றோரு பக்கம் அதெல்லாம் கண்டுகொள்ளாமல் நடிகை மடோனா தனது ரசிகர்களுக்காக புகைப்படங்களை வெளியீட்டு கொண்டே தான் இருக்கிறார்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடஅசத்தலான சேலை அணிந்துகொண்டு வித விதமான போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அந்த புகைப்படங்களும் வைரலாக நிலையில், அதனை தொடர்ந்து கருப்பு நிற உடை அணிந்து கொண்டு சில அட்டகாசமான புகைப்படங்களை லேட்டஸ்ட் ஆக வெளியிட்டுள்ளார்.
தாய்லாந்தில் இருக்கும் ஃபூகெட் என்ற இடத்திற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை மடோனா அங்கு இருந்த பீச்சிற்கு கருப்பு உடை அணிந்துகொண்டு சென்று போட்டோ ஷூட் செய்துள்ளார். புகைப்படத்தில் அவர் தனது இடது கையில் போட்டுள்ள டாட்டூவும் தெரிவதால் புகைப்படம் மட்டும் இல்லை உங்களுடைய டாட்டூவும் ரொம்பவே சூப்பர் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
கருப்பு உடையில் மடோனா வெளியீட்டு இருக்கும் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், மடோனா கடைசியாக தமிழில் லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஜாலியா ஜிம் கானா, அதிர்ஷ்டசாலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…