தனுஷுக்கும் ஜிவிக்கும் 6 வருஷமா சண்டை! உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!

Published by
பால முருகன்

Bayilvan Ranganathan : தனுஷுக்கும் ஜிவிக்கும் 6 வருஷமா சண்டை என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இருவரும் சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையில் நெருங்கிய நண்பர்கள். இவர்களுடைய கூட்டணியில் கூட பல படங்கள் வெளியாகி இருக்கிறது. அந்த படங்களின் ஆல்பம் எல்லாம் எந்த அளவிற்கு ஹிட் என்று சொல்லி தான் தெரியவேண்டும் என்று கூட இல்லை.

இப்போது இவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் ஆரம்ப காலத்தில் அடிக்கடி சண்டைபோட்டு கொள்வார்களாம். இந்த தகவலை நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ஜிவி பிரகாஷ் மற்றும் தனுஷ் இருவரும் நெருங்கிய நண்பர்கள் தான்.

இப்போது அவர்கள் நண்பர்களாக இருக்கலாம். ஆனால், ஒரு 6 வருடங்களுக்கு முன்பு இருவரும் பயங்கரமாக சண்டைபோட்டார்கள். ஒரு 6 வருடங்களுக்கு முன்பு இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்தார்கள். அதன் பிறகு இருவரும் சேர்ந்து படங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்த பிறகு தான் பேசிக்கொள்ளவே தொடங்கினார்கள். அதுவும் ரொம்ப எல்லாம் பேசமாட்டார்கள். படம் பற்றி மட்டும் தன பேசுவார்கள்.

படம் இணைவதற்கு முன்பு வரை ஜிவி பிரகாஷ் மற்றும் தனுஷ் இருவரும் பேசிக்கொள்ளாமலே இருந்தார்கள். இதனை ஜிவி பிரகாஷ் தான் கூறியுள்ளார். நானாக எதுவும் சொல்லவில்லை” எனவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். ஜிவி பிரகாஷ் பல மேடைகளில் தனுஷ் தான் தன்னுடைய நெருங்கிய நண்பர் என்றும் நண்பர்களுக்குள் சண்டை வருவது போல எங்களுக்கும் அடிக்கடி வரும் உடனே நாங்கள் பேசிவிடுவோம் என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

45 minutes ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 hour ago

கள்ளழகர் திருவிழா: ”இதை செய்யவே கூடாது” கோவில் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகள்.!

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…

2 hours ago

களத்தில் இறங்கிய இந்திய விமானப்படை! உ.பி அதிவிரைவு சாலையில் தீவிர பயிற்சி!

லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…

2 hours ago

”பலரின் தூக்கத்தை கலைக்கும் காட்சி இது” – கேரள விழிஞ்சம் துறைமுகம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி.!

திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…

2 hours ago

கங்குவா வசூலை பீட் செய்ததா ‘ரெட்ரோ’.? முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள 'சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த 'ரெட்ரோ' திரைப்படம் நேற்று (மே 1)…

3 hours ago