உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஈழத்து பெண் லொஸ்லியா கலந்து கொண்டுள்ளார். இவர் தனது குழந்தை தனமான பேச்சால் அனைவரையும் தன் வசம் கட்டி போட்டுள்ளார். இவரது ஆடலுக்கும், பாடலுக்கு அடிமையான ரசிகர்கள், ‘லொஸ்லியா ஆர்மி’ என குழுக்களையே துவங்கி உள்ளனர்.
இந்நிலையில், லொஸ்லியாவிடம், கவின் பர்த்டேலாம் செலிப்ரட் பண்ணுவிங்களா என கேட்கிறார். அதற்கு லொஸ்லியா, எனக்கு பர்த்டேக்கு கேக்கே வெட்ட மாட்டாங்களா, எனக்கு சரியான விருப்பம் வெட்ட வேண்டும் என்று, ஆனா நான் பெரிய பிள்ளைன்னு எனக்கு வெட்ட மாட்டாங்க. ஆனால், என் தங்கச்சிக்கு வெட்டுவாங்க, ஆனால் நான் கேட்க மாட்டேன். எனக்கு சரியான கவலையா இருக்கும் என கூறுகிறார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…