தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்கு பிறகு, கைதி நம்பர் 150 ( கத்தி ரீமேக் ) எனும் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை அடுத்து, சைரா நரசிம்ம ரெட்டி எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து சிரஞ்சீவி கொரட்டலா சிவா இயக்கத்தில் ஆக்சன் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திலும் நயன்தாரா தான் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். இப்படம் விஸ்வாசம் ரீமேக் என சிலர் சிலாகித்து வருகின்றனர். ஆகஸ்ட் மாதம் சிரஞ்சீவிக்கு பிறந்தநாள் அப்போது முழு விவரமும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…