மூடிய டாஸ்மாக் கதவுகள் மூடியே இருக்கட்டும் என யோகி பாபு தான் இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 144
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து இந்தியா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து பள்ளி கல்லூரிகள், மதுக்கடைகள் மற்றும் திரையங்குகள் என மக்கள் கூடும் அனைத்துமே மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுபிரியர்கள் பலர் மது கிடைக்காமல் அலைந்து திரிகின்றனர்.
இந்நிலையில், நடிகர் யோகிபாபு இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘இன்று கையில் சேமிப்பில்லாமல் பலர் துன்பப்பட முக்கிய காரணம் மதுக்கடைகளே! மூடிய டாஸ்மாக் கதவுகள் மூடியே இருக்கட்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…
சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…