நடிகை ஸ்ரீ பிரியங்கா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை ஆவார். இவர் தமிழில், கங்காரு, வந்தா மல, கோடை மழை போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் மிக மிக அவசரம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 18-ம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படம் குறித்து அவர் கூறுகையில், ‘ போலீஸ் கதாபாத்திரம் என்பதால் மட்டுமல்ல, அதன்மூலம் பெண்களுக்கு ஒரு செய்தி சொல்லக்கூடிய கதாபாத்திரம் என்பதாலும், பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரம் என்பதாலும் தான் நான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
மேலும், சின்ன சின்ன படங்கள் தானே என்று தயவு செய்து ஒதுக்காதீர்கள். அதில் தான் வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கும். என்னை தேடி வரும் சில படவாய்ப்புகளை நிறுத்தி வைத்துள்ளேன். ஸ்ரீபிரியங்காவை நடிக்க வைக்கலாம் என என்னை நம்பி வரும் இயக்குனர்களின் படங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, இன்று (ஜூன் 2, 2025) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த…
சென்னை : தமிழ் திரையுலகில் மதயானைக் கூட்டம் மற்றும் ராவண கோட்டம் ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் விக்ரம்…
அகமதாபாத் : 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி பெங்களூர் அணிக்கு எதிரான முதல் தகுதிச்சுற்று போட்டியில் விளையாடியபோது…
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…