தீபாவளி அன்று வெளியாகும் “JigarthandaDoubleX”….அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!

Published by
பால முருகன்

ஜிகர்தண்டா படத்தின் முதல் பாகம் மிக்பெரியை வெற்றியடைந்த நிலையில், இரண்டாவது பாகத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவருகிறார். இந்த இரண்டாவது பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவன் லாரன்ஸ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

JIGARTHANDA DOUBLEX [Image source : Glamsham]
இப்படத்திற்கு திருநாவுக்கரசு என்பவர் ஒளிப்பதிவு செய்ய, படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தின் குட்டி டீசர் கூட கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், படத்தின் புதிய அப்டேட் ஒன்று இன்று மாலை  வெளியாகும் என முன்னதாக படக்குழு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, தற்போது அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த திரைப்படம் வரும் நவம்பர் 12-ஆம் தேதி  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என சின்ன டீஸருடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

15 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago