The Kerala Story Movie Poster {Image source : Twitter/@adah_sharma}
கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கங்கனா ரனாவத் விமர்சனம் செய்துள்ளார்.
சமீபத்தில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாட்டில் பெரும் சர்ச்சைகளை எழுப்பி வருகிறது. ஏற்கனவே மேற்கு வங்கத்தில் இந்த திரைப்படத்திற்கு மாநில அரசு தடை விதித்தது. அதே போல தமிழகத்தில் விநியோகிஸ்தர்கள் படத்தை வெளியிட மறுத்துவிட்டனர். இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றது.
இந்த விவகாரம் குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்து வரும் நிலையில், பாலிவுட் நடிகர் கங்கனா ரணவத் கூறுகையில், தி கேரளா ஸ்டோரி’ படமானது, மத்திய அரசின் சென்சார் போர்டு அனுமதித்த பிறகு, தடை விதிக்கப்பட்டு இருப்பது, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளார். சென்ட்ரல் போர்டு அனுமதிக்க ஒரு படத்தை தடை செய்வது அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் எனவும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…