நடிகர் கமலஹாசன் நடத்தும், பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நாளுக்குநாள் ஒவ்வொரு டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வீட்டிற்குள், மோதல், வாக்குவாதங்கள் மற்றும் மகிழ்ச்சியான தருணங்கள் என பல சுவாரஸ்யமான தருணங்கள் இடம் பெறுகிறது.
இந்நிலையில், ஈழத்து பெண்ணான லொஸ்லியா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாளில் இருந்து, ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வருகிறார். இவருக்கென்று தனியாக லொஸ்லியா ஆர்மி குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், லொஸ்லியா பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட ஒரு டாஸ்கின் போது, தளபதி விஜயின் டயலாக்கான ‘உசுப்பேத்துறவன்ட உம்முனும், கடுப்பேத்துறவன்ட கம்முனும் இருந்த, வாழ்கை சும்மா ஜம்முனு போகும். ஆனா இங்க இருக்க விட மாட்டார்களே” என்று சொல்லிவிட்டு கெம்பீரமாக நடந்து சென்றுள்ளார்.
சண்டிகர் : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 பிளேஆஃப்களுக்கான களம் தயாராக உள்ளது. இன்று இரவு 7 மணிக்கு…
சென்னை : தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, நீலகிரி,…
சென்னை : கைதி திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து…
சென்னை : நேற்று ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (28-05-2025) காலை 05.30…
ரஷ்யா : 2022 முதல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்கிறது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…