நடிகர் சங்க தேர்தலில் ஒட்டு போடா வந்த பொழுது நடிகர் மிர்ச்சி சிவா செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ சொன்னா நம்ப மாட்டீங்க நான் டோக்கியோவில் இருந்து வரேன்’ என குறிப்பிட்டு இருந்தார். அதனை பலரும் கிண்டலாக கூறுகிறார் என நினைத்திருந்தோம்.
ஆனால் அவர் உண்மையாகவே டோக்கியோவில் படப்பிடிப்பில் தான் இருந்துள்ளார். அவர் நடிக்கும் புதிய படம் சுமோ என்ற மல்யுத்த விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படுகிறதாம் . இந்த பட ஷூட்டிங் முழுவதும் டோக்கியோவில் தான் படமாக்க படுகிறதாம்.
இந்த படாதிற்கு ‘சர்வம் தளமயம்’ பட இயக்குனரும் பிரபல ஒளிப்பதிவாளரும் ஆனா ராஜீவ் மேனன் தான் ஒளிப்பதிவு செய்கிறாராம். பிரியா ஆனந்த் ஹீரோயினாக நடித்து வருகிறாராம். இந்த படத்தின் முதல் கட்டம் முடிந்துள்ளதாம். படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…