நடிகர் சங்க தேர்தலில் ஒட்டு போடா வந்த பொழுது நடிகர் மிர்ச்சி சிவா செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ சொன்னா நம்ப மாட்டீங்க நான் டோக்கியோவில் இருந்து வரேன்’ என குறிப்பிட்டு இருந்தார். அதனை பலரும் கிண்டலாக கூறுகிறார் என நினைத்திருந்தோம்.
ஆனால் அவர் உண்மையாகவே டோக்கியோவில் படப்பிடிப்பில் தான் இருந்துள்ளார். அவர் நடிக்கும் புதிய படம் சுமோ என்ற மல்யுத்த விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படுகிறதாம் . இந்த பட ஷூட்டிங் முழுவதும் டோக்கியோவில் தான் படமாக்க படுகிறதாம்.
இந்த படாதிற்கு ‘சர்வம் தளமயம்’ பட இயக்குனரும் பிரபல ஒளிப்பதிவாளரும் ஆனா ராஜீவ் மேனன் தான் ஒளிப்பதிவு செய்கிறாராம். பிரியா ஆனந்த் ஹீரோயினாக நடித்து வருகிறாராம். இந்த படத்தின் முதல் கட்டம் முடிந்துள்ளதாம். படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…