பிக் பாஸ் வீடு மஹத் வெளியேறிய பிறகு கொஞ்சம் சோகமாகவே தான் போகிறது. எப்படியும் பிக்பாஸ் போட்டியாளர்களிடையே எதாவது ஒரு டாஸ்க் கொடுத்து எல்லாரையும் சண்டை போட வைத்து விடுவார். இப்போது பிக்பாஸ் வீட்டில் ஒரு ஸ்பெஷல், அதாவது போட்டியாளர்களின் உறவினர்கள் வர ஆரம்பித்து விட்டனர். முதன்முதலாக மும்தாஜின் அம்மா, அன்னான் வீட்டிற்குள் வருகின்றனர். அவர்களை பார்த்த மும்தாஜ் கண்ணீர் விட்டு அழுகிறார். பின் அவர்கள் கிளம்பும் போது பிக்பாஸ் வேண்டாம் வேண்டாம் என்கிறார்.இந்த புதிய புரோமோ […]
ரீமேக் ராஜா என பெயரெடுத்திருந்த ஜெயம்ராஜா, தான் சிறந்த இயக்குனர் எனபெயரெடுக்க கடுமையாக உழைத்து எடுக்கபட்ட திரைப்படம்தான் தனிஒருவன். இப்படம் இயக்குனர் மோகன் ராஜா-வை தனித்து கவனிக்க வைத்திருந்தது. இது மோகன் ராஜாவிற்க்கு மட்டுமல்ல நடிகர் ஜெயம் ரவி-க்கும் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இதில் மோகன் ராஜா, ஜெயம் ரவி ஆகியோர்களை தாண்டி ரசிகர்கள் பேசிய கதாபாத்திரம் சித்தார்த் அபிமன்யு . அந்த கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமி ஷ்டைலிஷான வில்லனாக வாழ்ந்திருப்பார். இப்படம் அந்த வருடத்தின் மிகப்பெரிய மெகா […]
படங்களில் நடித்து பெயர் வாங்கியதை விட தனது இணையதள பக்கத்தின் மூலமும் பல பேட்டிகள் மூலமும் அனைவருக்கும் தெரிந்த முகமாகிவிட்டார் நடிகை ஸ்ரீரெட்டி. இவரது புகாரில் பல முன்னனி சினிமா பிரபலங்கள் பலரும் சிக்கினர். அது தமிழ், தெலுங்கு என எதையும் பார்க்காமல் பலர் மீதூம் தன் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அவர் அண்மையில் ஒரு பேட்டியில் கூறும்போது, பெண்களுக்கு ஏதேனும் பாலியல் தொந்தரவு இருந்தால் அதை என்னிடம் வந்து தெரிவிக்கலாம் என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து […]
பாலிவுட்டின் முக்கியமான பெருமை வாய்ந்த திரைத்துறை குடும்பம் என்றால் அது கபூர் குடும்பம் தான். அந்தக் குடும்பத்துக்கு சொந்தமான 70 ஆண்டு கால பழைமையான R.K studio விற்பனைக்கு வருகிறது. இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த R.K ஸ்டுடியோ ராஜ் கபூரால் ஆரம்பிக்கப்பட்டது. 70 ஆண்டு பழைமையான இந்த இடத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீ விபத்து ஏற்பட்டுப் பெரும் சேதமடைந்தது. இந்த இடத்தை மறுபடியும் சரி செய்ய நிறையச் செலவு ஆகும் என்பதால் […]
நடிகை நயன்தாராவிற்கு தமிழ்நாடு மட்டுமன்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் அவர் படம் ரிலீசாகிறது. முக்கிய இடமான அமெரிக்காவில் தற்போது நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள கோலமாவு கோகிலா படம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதுவரை படம் அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் $200k வசூல் ஈட்டியுள்ளது. இது இந்த வருடம் வெளியான படங்களில் நான்காவது இடத்தையும் தற்போது பிடித்துள்ளது. காலா, தானா சேர்ந்த கூட்டம், விஸ்வரூபம் 2 போன்ற படங்கள் முதல் மூன்று […]
நல்லபடங்கள், நல்ல கதைகளத்துடன் எந்த மொழியில் வெளிவந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் அதனை கொண்டாட தவறியதில்லை. அப்படிதான் சில வருடங்களுக்கு முன்னர் நிவின்பாலி நடித்த ‘பிரேமம்‘ திரைப்படம் சென்னையில் 1வருடம் ஓடி சாதனை பரிந்தது. அதேபோல தற்போதும் தெலுங்கில் ‘அர்ஜூன் ரெட்டி‘ திரைப்படம் மூலம் தமிழ்நாட்டில் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் தெலுங்கு மொழியிலேயே வெளியாகி சென்னையில் மட்டும் 1 கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளது. அதே போல […]
படத்துக்கு படம் வித்தியாசம் காட்ட விரும்புகிறார்கள் நடிகர்கள். அதற்கேற்ப கதைகளும் தேர்ந்தெடுத்து வெற்றி பெறுகின்றனர். சிலர் தோல்வியை சந்திக்கின்றனர். நடிகை த்ரிஷா நடிப்பில் அடுத்து 96 என்ற படம் வெளிய இருக்கிறது. விஜய் சேதுபதி-திரிஷா முதன்முதலாக இணைந்து நடித்திருப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம். அதோடு டிரைலரும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஒரு காரணம். சமீபத்தில் த்ரிஷா ரஜினியின் படத்தில் இணைந்திருப்பதாக செய்திகள் வந்தது. அதற்க்கு ஏற்றார் போல் தன தலைமுடியை வெட்டி ஒரு புது லுக்கில் காணப்படுகிறார் த்ரிஷா. […]
பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் மீது மோசடி வழக்கு! சென்னை: நடிகர் ஹிரித்திக் ரோஷன் மற்றும் 8 பேர் மீது சென்னை போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். முரளிதரன் என்பவர் குர்கானை சேர்ந்த நிறுவனத்தின் ஸ்டாக்கிஸ்ட்டாக வேலைக்கு சேர்ந்துள்ளார். இதன் விளம்பரத்தில் ஹிர்த்திக் ரோஷன் தொடந்து நடித்துவந்தார். இதற்கிடையில் நிறுவனம் பொருட்களை சரியான நேரத்தில் வழங்கவில்லை என முரளிதரன் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் தேக்கமடைந்த பொருட்களை நிறுவனத்துக்கு அளித்தபோது அவர்கள் பணத்தை திரும்பித் தர தயாராக இல்லை. இதனால் குடோன் வாடகைக்கான […]
அதிக சம்பளத்துக்காக எதற்கும் துணிந்த நடிகை ரெஜினா சென்னை: அதிக சம்பளத்துக்காக ஹீரோயின்கள் ஏற்று நடிக்க தயங்கும் கேரக்டரில் நடிகை ரெஜினா துணிந்து நடிக்க ஒப்புக்கொண்டார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்த போது, நடிகை ரெனியாவுக்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இந்நிலையில் மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் படுகவர்ச்சியாக நடித்திருந்தார். இந்நிலையில் ரெஜினா அடுத்த படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடிக்கிறார். இதில் ஹீரோயின்கள் நடிக்க தயங்கும் குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறாராம். இதற்கு அதிக சம்பளம் தருவதாக கூறியதால் […]
பாலிவுட் நட்சத்திரங்கள் தமிழில் வில்லனாக நடிப்பது தான் இப்போது ட்ரெண்டிங். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் உபன் படேல். கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் பூமராங் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். உபன் படேல் இந்தியில் 36 சைனா டவுன், நமஸ்தே லண்டன், சக்கலக்க பூம், ரன் போலா ரன், ஒன் டூ த்ரி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்தி பிக் பஸ்ஸ்ஸ் பாஸ் நிகழ்ச்சியின் மூலமும் புகழ் பெற்றவர். பூமராங் படத்திற்கு அர்ஜுன் ரெட்டி புகழ் […]
அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் , ஜீ.வி.பிரகாஷ்குமார் நடித்து இசையமைத்துள்ள திரைப்படம் ‘அடங்காதே‘. இத்திரைபடத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இத்திரைபடத்தின் ஷூட்டிங் முடிவடைந்து படம் வெளியீட்டிற்க்கு தயாராக உள்ளது. ஏற்கனவே ஜிவி.பிரகாஷ் இசையில் உருவான ‘யாரடி‘ என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பபை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் ரிலீசாகி உள்ளது. அதில் இந்து முஸ்லீம் அதிகமான மதகலவரகாட்சிகள், ஜீவி.பிகாஷ்-சுரபி காதல் காட்சிகள் என விறுவிறுப்பாக இருக்கிறது. படமும் அந்தளவிற்க்கு இருந்தால் […]
அருண்விஜய் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தடம்‘. அருண் விஜய், இயக்குனர் மகிழ் திருமேனி ஏற்கனவே இணைந்திருந்த ‘தடையற தாக்க‘ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றதால் இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தற்போது அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இன்று வெளியான டீசர் அமைந்துள்ளது. அதில் ஆரம்பத்தில் ரொமன்ஸ் காட்சிகள் நிரம்பி, பிறகு ஃபுல் ஆக்ஷன் த்ரில்லர் பேக்கேஜாக வநத்துள்ளது. இந்த டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னுனும் அதிகமாக ஏற்படுத்தியுள்ளது. […]
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் என்.ஜி.கே. அரசியல் திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு இரவு பகலாக நடந்து வருகிறது. பூந்தமல்லியில் படப்பிடிப்பை முடித்து, ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு சென்று படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். சூர்யா படப்பிடிப்பில் பங்கேற்க ராஜமுந்திரி சென்றிருந்தார். படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு சற்று தொலைவில் கேரவனை […]
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, அருண்விஜய், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் செக்கசிவந்த வானம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் சென்றவாரம் ரிலீஸாகி 5மில்லியன் பார்வைய்ளர்களை கடந்து நல்லல வரவேற்பை பெற்று வருகிறது. இந்திலையில் தற்போது இந்தபடத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நடிகர் சூர்யா இடம்பெற்றிருந்தார். அதனை பார்த்தவுடன் ரசிகர்கள் சூர்யா அப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என கிளப்பிவிட்டனர். அவர் உண்மையிலேயே படத்தில் நடிக்கிறாரா? அல்லது அவரது […]
இந்தியா கிரிக்கெட் முன்னாள் கேப்டமுன்,இந்திய அணியின் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனான தோனி, இங்கிலாந்தில் நடந்த ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்றார். பின் இந்தியா திரும்பிய அவர், ஜார்க்கண்டில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். ஓய்வு எடுத்து கொண்டே தனது வளர்ப்பு நாய்களுடன் விளையாடி வருகிறார்.அவர் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகளும் அவருடன் விளையாடி மகிழ்கிறது.இந்த வீடியோவை தனது இண்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தோனி. அதில், ’கொஞ்சம் அரவணைப்பு, கேட்சிங் பயிற்சி. அதிகளவிலான அன்பு […]
DINASUVADU
அண்டை மாநிலமான கேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு பெரு வெள்ளம் ஏற்பட்டு, அந்த மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டது. மக்கள் வீடு, உடைமைகளை இழந்து முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகிறார்கள். தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் தாராளமாக நிதி உதவி வழங்கி வருகிறார்கள். அவர்களில் அதிகபட்சமாக நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்குவதாக அறிவித்தார். அதன்படி தாயார் கண்மணியுடன் கேரளா சென்ற லாரன்ஸ், கேரளா முதல்வர் […]
நடிகர் சித்தார்த் தனது ட்வீட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். சித்தார்த் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர். இவர் இப்போது தமிழில் சைத்தான் கே பச்சா என்ற படத்தில் நடித்து வருகிறார். நேற்று முன்தினம் ட்வீட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக வாட்சப்பில் மெசேஜ் வந்தது என பதிவிட்டிருந்தார். வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகள் ட்விட்டரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சைபர் அட்டாக் நிகழ்ந்துள்ளது. இதை தவிர்க்க சோதனையை நிறைவு செய்யுங்கள் என அந்த மெஸேஜில் உள்ளது. இந்த குறுந்தகவலை பதிவிட்டு […]
ரக்ஷா பந்தணை நடிகை சாயிஷா, இயக்குனர் விஜய்க்கு ராக்கி கட்டி கொண்டாடியுள்ளார். வட இந்தியாவில் மிகவும் கொலைக்களமாகக் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் திருவிழா, சகோதர சகோதரிகளுக்கான ரத்த உறவை வலுப்படுத்டும்வகையிலும், திருமணமாகி புகுந்த வீட்டுக்குச் சென்றுவிட்ட பெண்கள் மீண்டும் தங்கள் பிறந்த வீட்டின் உறவை புதுப்பிக்கும் வகையிலும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கு, ஹிந்தியில் தலா ஒரு படம் நடித்த சயிஷா, பின் தமிழில் அறிமுகமானார். வனமகன் படத்தில் இவரை அறிமுகப்படுத்தியது இயக்குனர் விஜய் தான். இந்நிலையில் நேற்று […]