சினிமா

ரஜினி, அஜித், விஜய்க்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு மட்டுமே அடித்த லக்….!!!

அஜித் – விஜய் மாஸ் நடிகர்களாக ஒரு இடத்தை பிடித்துவிட்டனர். அடுத்து வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திக்கேயனுக்கு தரமான சில படங்கள் கொடுத்து முன்னணி நடிகர்களின் அளவிற்கு பிரபலம் அடைந்துள்ளார். இவருடைய படங்களுக்கு இளைஞர்கள் மட்டும் இல்லது குடும்பங்களே வரவேற்கும். அதை அவருடைய படங்கள் வரும்போது திரையரங்கிற்கு சென்று பார்த்தால் தெரியும். அடுத்து இவரது நடிப்பில் சீமராஜ என்ற படம் வெளியாக இருக்கிறது. 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் இப்படத்தை போலந்து நாட்டிலும் வெளியிட படக்குழு […]

cinema 2 Min Read
Default Image

அஜித் காலை கழுவினால் தான் அந்த நடிகர்களுக்கு புத்தி வரும்…!!! பிரபல நடிகையின் சர்ச்சையான பதிவு :

தல அஜித்துக்கு மிக அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். சினிமா துறையில் உள்ள பிரபலங்கள் பலரும் அஜித் ரசிகர்கள் என்று வெளிப்படையாக கூறி பார்த்திருக்கிறோம். தற்போது பிரபல நடிகை மீனா வாசு என்பவர் இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டுள்ள பதிவில் அஜித் பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார். மேலும் மற்ற நடிகர்கள் அவர் காலை கழுவி தொட்டு வணங்கினால் தான் அவரது குணம் 10 சதவீதமாவது கிடைக்கும் என கூறியுள்ளார். மீனா வாசு விசுவாசம் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்துள்ளார். […]

cinema 2 Min Read
Default Image

எப்போது வந்தாலும் விஜய் டாப் தான் – நம்பர் ஒன் இடத்தில தளபதி..!! அப்பிடி என்ன விஷயம்னு பாருங்களேன்…!!

மாஸ் நடிகராக இருப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதற்க்கு கடுமையான உழைப்பும், தன்னம்பிக்கையும் வேண்டும். அப்படி சினிமாவில் ஜெயித்தவர் இளைய தளபதி. இவரின் படங்களுக்கு எப்போதும் மாஸ் வரவேற்பு தான். சர்க்கார் படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெய்டிங்-ல் உள்ளனர். படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்களை ஒவ்வொரு நாளும் தயாரிப்பு குழு வெளியிட்டு வருகின்றனர். அப்படி கடந்த திங்கட்கிழமை முருகதாஸ் – விஜய் சிரித்தபடி புகைப்படம் வெளிவந்தது. சர்க்கார் படத்தின் இந்த புகைப்படம் இந்திய அளவில் ட்ரெண்டான விஷயங்களில் […]

cinema 2 Min Read
Default Image

போட்றா வெடியா …!!!அஜித்தின் அடுத்தக்கட்ட விசுவாச படப்பிடிப்பு இங்கு தான் நடக்கிறதா…?

சிவா இயக்கும் விசுவாசம்  படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அஜித்தின் விவேகம் படம் சரியாக போய் சேரவில்லை என்பதே உண்மை. இதனால் ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் விசுவாசம் படத்திற்க்காக வெய்டிங். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பார்த்ததில் இருந்து  இருக்கின்றனர். படமும் வரும் பொங்கலுக்கு வர இருக்கிறது.  மதுரை,தேனியை மையமாக கொண்ட இப்படத்தில் அஜித் 2 வேடத்தில் நடிக்கிறார் என்பதே ஸ்பெஷல் தான். இது நாள் வரை ஹைதராபாத்தில் நடந்து வந்த படப்பிடிப்பு, அடுத்த கட்டமாக சென்னையில் நடக்க  […]

cinema 2 Min Read

கண்ணீர் விட்ட பாலாஜி பற்றி நித்யா இப்படி சொல்லிவிட்டாரே…!!! அனைவரும் அதிர்ச்சி

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் குடும்பத்தினர் தற்போது வீட்டுக்கு அழைத்து வரப்படுகின்றன. அதனால் பிக்பாஸ் வீட்டில் நீண்ட நாட்கள் குடும்பத்தினரை பிரிந்து இருந்து வந்த போட்டியாளர்கள் கண்ணீரில் உள்ளனர். பிக்பாஸ் வீட்டுக்கு நித்ய அனுப்பியுள்ள கடிதத்தில் ” நான் உனக்கு தோழியாக மட்டும் எப்போதும் உடன் இருப்பேன் ” என குறிப்பிட்டு சொல்லியுள்ளார். அதை பார்த்து பிக்பாஸ் வீட்டில் நடிகர் பாலாஜி கண்ணீர் சிந்தியுள்ளார். அதை பார்த்து அவரது மனைவி நித்ய ட்வீட்டரில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது […]

#BiggBoss 2 Min Read
Default Image

Breaking news: நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தை ஹரிகிருஷ்ணா மரணம் ….!அதிர்ச்சியில் தெலுங்கு திரை உலகம் …!

தெலங்கானா நல்கொண்டாவில் கார் விபத்தில் படுகாயமடைந்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தை ஹரிகிருஷ்ணா, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நந்தமுரி கிருஷ்ணா ஆந்திர முன்னாள் முதலமைச்சரும்,பிரபல நடிகருமான என்.டி.ராமாராவின் மகன் ஆவார். நந்தமுரி ஹரிகிருஷ்ணாவின் மகன் ஜூனியர் என்.டி.ஆர்.இவரது மகனும் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் ஆவார். தெலங்கானா நலகொண்டா மாவட்டத்தில் உள்ள நர்கெட்பள்ளி – அட்டன்கி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது நந்தமுரி ஹரிகிருஷ்ணாவின் கார் கட்டுப்பாட்டை இழந்தது.இதனால் கார் விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் படுகாயமடைந்தார்.பின்னர் மருத்துவமனையில் […]

#ADMK 3 Min Read
Default Image

மக்கள் மன்றத்தினர்களுக்கு கட்டளைகளை அடுக்கிய சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வர போவதாக பல வருடங்களாக சொல்லி கொண்டே இருந்தார். தற்போதுதான் அதன் வேலைகளை தொடங்கியுள்ளார். ரசிகர்களை திரட்டி, தனது ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றங்களாக மாற்றிவிட்டார். தற்போது அதனை ஒழுங்கு படுத்தும் விதமாக சில கட்டளைகளை மன்ற நிர்வாகத்திடம் அறிவித்தார். அது என்ன வென்றால், 35 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே இளைஞர் அணியில் சேர முடியம். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே நிர்வாக பதவி, சாதி மத […]

kamal 3 Min Read
Default Image

கேங்ஸ் ஆப் மெட்றாஸ் போஸ்டர் வெளியீடு..!!!

அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும் என பல படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். மாயவன் படத்தின் மூலம் இயக்குநரானார். சந்தீப் கிஷன், லாவண்யா நடித்த அந்த படம் சயின்ஸ் பிக்ஷன் கதையில் உருவானது. அதையடுத்து, ஆடுகளம்நரேன், டேனியல் பாலாஜி உள்பட பலர் நடிப்பில், கேங்ஸ் ஆப் மெட்றாஸ் என்ற படத்தை இயக்கி வந்தார். தற்போது 40 வினாடிகள் ஓடும் மோஷன் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சி.வி.குமார்.

cinema 1 Min Read
Default Image

தனி ஒருவன் 2 : அதிகாரபூர்வ அறிவிப்பு

2015-ல் மோகன்ராஜா இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படம் தனி ஒருவன். ஜெயம்ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா, தம்பி ராமைய்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த அந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார். அதையடுத்து சிவகார்த்திக்கேயன் – நயன்தாரா நடிப்பில் வேலைக்காரன் படத்தை இயக்கிய மோகன்ராஜா, விஜய், அஜித்தை வைத்து அடுத்த படத்தை எடுக்க போவதாகச்செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தனது அடுத்த படம் தனி ஒருவன்-2 என்று மோகன் ராஜ இன்றுஅறிவித்துள்ளார். இந்த படத்திலும் ஜெயம் ரவியே நாயகனாக  நடிக்கிறார்.தனி […]

cinema 2 Min Read
Default Image

வாட்ச்மேனுக்காக இணையும் விஜய் – ஜி வி பிரகாஷ்

ஏ.எல்.விஜய் இயக்கிய கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா படங்களுக்கு இசையமைத்தவர் ஜி.வி.பிரகாஷ். இதில் விஜய் நடித்த தலைவா படத்தில் இடம்பெற்ற வாங்கண்ணா வணக்கங்கண்ணா என்ற பாடலில் சிறிது நேரம் விஜய்யுடன் இணைந்து நடனமாடினார். விஜய் இயக்கிய படத்தில் முதன்முறையாக நடிகராக முகம் காட்டிய ஜி.வி.பிரகாஷ், தற்போதுஉ அவர் இயக்கம் பாதத்தில் நாயகனாக நடிக்கப்போகிறார். படத்திற்கு வாட்ச்மன் என தலைப்பிட்டுள்ளனர். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை ஏ.எல்.விஜய் இயக்குவார் என்று செய்திகள் வெளியான நிலையில், தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் […]

cinema 2 Min Read
Default Image

சூப்பர் ஹிட் கூட்டணியுடன் தெலுங்கில் தடம்பதிக்கும் அருண் விஜய்

லேட்டாக எழுந்து வந்தாலும் மாஸாக வளர்ந்து வருகிறார் அருண் விஜய். தடையற தாக்க படத்தில் கவனிக்கப்பட்டு, என்னை அறிந்தால் படத்தில் தல அஜித்திற்க்கு மாஸான வில்லன் விக்டராக வலம் வந்து பின்னர் குற்றம் 23 எனும் சூப்பர் ஹிட்  படத்தில் படத்தில் நடித்து தற்போது மணிரத்னம் படத்தில் ஷ்டைலான ஹீரோவாக வரும் வரை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார் அருண் விஜய். அவர் நடிப்பில் அடுத்தாக மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’ மற்றும் ‘தடம்‘ ஆகிய படங்கள் […]

#ManiRatnam 2 Min Read
Default Image

இந்தாண்டின் சிறந்த நூல் இதுதான் : தமிழுக்கு கிடைத்த மற்றுமொரு மகுடம்

கவிப்பேரரசு வைரமுத்து திரைப்படத்தில் மட்டும் மிகச்சிறந்த பாடல்களை கொடுப்பவர் அல்ல. பல நல்ல நாவல்களையும், சிறந்த கவிதை தொகுப்புகளையும் எழுதுவதில் கைதேர்ந்தவர். இவரது கைவண்ணத்தில் 2001ஆம் வருடம் வெளியிடபட்ட புத்தகம் ‘கள்ளிகாட்டு இதிகாசம்‘ இந்நூல் வெளியான புதிதில் மக்களிடையே வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அண்மையில் இந்த நூல் இந்தியில் மொழிபெயர்க்கபட்டது. தற்போது இந்த நூல் இந்தாட்டின் சிறந்த நூலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கவிப்பேரரசு கூறுகையில், ‘இது தமிழகத்திற்க்கு கிடைத்த பெருமை, இந்த வெற்றி தமிழக […]

Kallikattu ithikasam 2 Min Read
Default Image

விஜயுடன் வாட்ச்மேனாகும் ஜி.வி.பிரகாஷ்குமார்

இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ்குமார் நடிகரான பிறகு, இசையமைப்பாளராக இருந்நதை விட அவ்வளவு பிசியாக உள்ளர். தற்போது வரை அவரிடம் அரை டஜன் படங்கள் கைவசம் உள்ளது. அது, 4ஜி, அடங்காதே, ஐயங்காரன், சர்வம் தாளமயம், குப்பத்து ராஜா, 100% காதல் மற்றும் இயக்குனர் வசந்தபாலனின் பெயரிடப்படாத படம் இது தவிர இயக்குனர் ஏ.எல்.விஜயுடன் ஒருபடம் என வாரத்திற்கு ஒன்று ரிலீஸ் செய்ய உள்ளார் போல! இதில் இயக்குனர் ஏ.எல்.விஜயுடன் இணைந்துள்ள படத்திற்க்கு தற்போது, வாட்ச்மேன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. […]

4g 2 Min Read
Default Image

கேரளாவிற்கு 10 லட்சம் நிதி வழங்குகிறது தயாரிப்பாளர் சங்கம் :

கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள பெருக்கால் அந்த மாநில மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து உதவிகள் குவிந்து வருகின்றனர்.தமிழ் திரைப்பட நட்ச்சத்திரங்களும் அள்ளி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கேரள வெள்ள நிவாரண நிதியாக 10 லட்சம் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மக்களுக்காக ரூபாய் 10 லட்சத்தை வெள்ள […]

#Kerala 2 Min Read
Default Image

நயன்தாரா செய்த சாதனை….!!!

மாயா, டோரா, அறம் போன்ற படங்களை தொடர்ந்து, நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து வெளியான படம் கோலமாவு கோகிலா. நெல்சன் இயக்கிய இந்த படம் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியானது. படம் வெளியான முதல் நாளில் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களின் சிறப்பு காட்சிகள் திரையிடுவது போல் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிட்டபடி பரபரப்பாக படத்தை வெளியிட்டனர். கூடவே கோலமாவு கோகிலா படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த், டெரெக்டர் சங்கர் ஆகியோரும் பாராட்டு தெரிவித்தனர். அதனால் […]

cinema 2 Min Read
Default Image

தலைவர்165-இல் இணைந்த பாலிவுட் பிரபலம் : கார்த்தித்திக் சுப்புராஜ் வெளியிட்ட சூப்பர் தகவல்

காலா படத்தை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார். நடிகைகள் சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்தார்த் இணைந்துள்ளார். இதனை தனது டிவிட்டர் பதிவு மூலம் உறுதிபடுத்தியுள்ளார். DINASUVADU  

#Vijay Sethupathi 2 Min Read
Default Image

நடிகர் பிரகாஷ்ராஜ் மீது கிரிமினல் வழக்கு …!பெங்களூரு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு …!

நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. நடிகர் பிரகாஷ்ராஜ்  இந்தியாவின் 2 தேசிய விருது பெற்ற திரைப்பட நடிகர்ஆவார். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது காஞ்சிவரம் தமிழ் திரைப்படத்துக்காக 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார்.அத்துடன் இவர் இருவர் தமிழ்த் திரைப்படத்துக்காக 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றிருக்கிறார்.மேலும் கில்லி படத்தின் மூலம் மிகவும் பிரபலம் ஆனார். இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. பெங்களூரு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கிரண் என்பவர் இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக பேசியதாக […]

#ADMK 3 Min Read
Default Image

ஹிருத்திக் ரோஷன் மீது வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீஸ் :

சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் முரளிதரன். இவர் முமபையில் தயாராகும் ஒரு வாசனை திரவியத்தை சென்னை முகவராக இருந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 6 லட்சத்து 50 ஆயிரத்துக்கு அந்த வாசனை திரவியத்தை வாங்கி விற்பனை ஆகாததால் 3 லட்சம் மதிப்புள்ள வாசனை திரவியத்தை அந்த நிறுவனத்துக்கே திருப்பி அனுப்பி உள்ளார். அதற்குரிய பணத்தை அந்த நிறுவனம் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் முரளிதான் சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் […]

cinema 3 Min Read
Default Image

படம் திரையிட்டு கேரளவுக்காக உண்டியல் வசூலித்த தயாரிப்பாளர்: அடேங்கப்பா என்ன ஒரு மனிதாபிமானம்…!!!

சமீபத்தில் வெளி வந்த காட்டு பய சார் இந்த காளி. இதில் ஜெயவந் என்பவர் தயாரித்து ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஐரா நடித்தார், யுரேகா இயக்கி இருந்தார். இந்த படம் 25 நாட்களை கடந்து ஒரு சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் தயாரிப்பாளர் ஜெயவந், மாம்பலம் ஸ்ரீனிவாசா தியேட்டரில் படத்தை இலவசமாக திரையிட்டார். இது குறித்து ஆட்டோவில் அந்த பகுதியில் பிரச்சாரம் செய்தார். படம் பார்க்க ஏராளமான ரசிகர்கள் வந்தார்கள். தியேட்டரின் முன்னால் ஒரு […]

cinema 2 Min Read
Default Image

சண்டை இயக்குனர் மகள்கள் நடன இயக்குனர் ஆனார்கள் :

பிரபல சண்டை இயக்குனர் ராம்போ ராஜ் குமார், ரயிலுக்கு நேரமாச்சு படத்தின் மூலம் சண்டை இயக்குனராக அறிமுகமான ராம்போ ராஜ்குமார், தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியில் 100க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு இளம் வயதிலேயே மாரடைப்பால் மரணமடைந்தார். ராஜ்குமாருக்கு நவலெட்சுமி, நவதேவி என்ற இரு மகள்களும், நவகாந்த் மகனும் உள்ளனர். இதில் மகள்கள் இருவரும் சிறுவயதிலிருந்தே நடனத்தில் ஈடுபாடு மிக்கவர்களாக இருந்தார்கள். தொடர்ந்து அதில் கவனம் செலுத்தி இப்போது நடன இயக்குனர்கள் […]

cinema 3 Min Read
Default Image