மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தீக்குளித்த சரவணசுரேஷ் உயிரிழந்த செய்தி கேட்டு, தன்னுடன் பேசிய நடிகர் சிம்பு, போனிலேயே கதறி அழுததாக கூறியுள்ளார். மதிமுக பொதுச்செயலர் வைகோவின் மனைவி ரேணுகாவின் அண்ணன் ராமானுஜத்தின் மகன் சரவணசுரேஷ் நேற்று தீக்குளித்தார். 98 சதவீத தீக்காயத்துடன் மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று காலை உயிரிழந்தார். அவரது உடலை பார்த்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, காவிரி மேலாண்மை […]
8 விருதுகள் பெறும் முதல் பாடகர் யேசுதாஸ்க்கு 8வது முறையாக தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது . தேசிய விருது பற்றி யேசுதாஸ் கூறியதாவது: இன்று (நேற்று) காலையில் நான் வழக்கம்போல எழுந்து பிராக்டீஸ் பண்ணிக்கொண்டிருந்தேன். என் மகன் வந்து என்னை கட்டித் தழுவினான். நான் வழக்கம்போல பாசத்தை பொழிகிறான் என்று தான் நினைத்தேன். அதற்பிறகு சொன்னான். உங்களுக்கு தேசிய விருது அறிவித்திருக்கிறார்கள். இது 8வது விருது என்றும் சொன்னான். என் குருநாதர் சொல்வார் லட்சுமி (பணம்) பின்னாடி போகாதே […]
நடிகர் வினீத் சீனிவாசன் மலையாள சினிமாவில் ஒரு வெற்றிகரமான இயக்குனராக மட்டுமல்லாது நடிகராகவும் உருவாகி இருப்பவர் . இதுநாள் வரை தனி ஹீரோவாகவோ, அல்லது இளம் ஹீரோக்களுடன் கூட்டணி சேர்ந்தோ நடித்து வந்தார் வினீத் சீனிவாசன். அவரது படங்களும் மினிமம் கியாரண்டி வசூலை கொடுத்து வருகின்றன.. முதன்முறையாக நடிகர் மம்முட்டியுடன் இணைந்து ‘ஒரு குட்டநாடன் பிளாக்’ என்கிற படத்தில் நடிக்கிறார் வினீத் சீனிவாசன், கேரளாவிலும் லண்டனிலும் நடைபெறும் இந்தப்படத்தின் கதையில் லண்டன் போர்ஷனில் நடிக்கிறாராம் வினீத் சீனிவாசன். ராய்லட்சுமி, […]
திருமணம் ஆனால் நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்பு குறைந்துவிடும் என்பர். ஆனால் திருமணம் ஆகியும் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான சங்கஸ்தளம் என்ற தெலுங்கு படம் ரசிகர்களிடம் மாஸ் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனால் படக்குழுவினர் சக்சஸ் மீட் நேற்று வைத்தனர். அதில் கலந்து கொண்ட சமந்தா கவர்ச்சியாக உடை அணிந்து வந்தார். தற்போது இந்த குறிப்பிட்ட புகைப்படம் மட்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மிலின்ட் சோமன் பாலிவுட் சினிமாவின் பிரபல நாயகன் . இவர் மகள் வயதுள்ள அன்கிதாஎன்பவருடன் நீண்ட நாட்களாக டேட்டிங்கில் உள்ளார். இவர்கள் அடிக்கடி ஒன்றாக சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகும். நீண்ட நாட்களாக டேட்டிங்கில் இருக்கும் இவர்கள் வரும் ஏப்ரல் 21ம் தேதி திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களது திருமணத்தில் அவர்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்களாம்.
யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர், அவருக்கு என்று நல்ல ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர் இசையமைப்பில் கடந்த வருடம் வந்த தரமணி பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதை தொடர்ந்து பலரும் இந்த வருடம் யுவனுக்கு தான் தேசிய விருது கிடைக்கும் என்று கூறிவந்தனர். ஆனால் காற்று வெளியிடை, மாம் படத்திற்காக ரகுமானுக்கு தேசிய விருது கொடுத்துள்ளனர். இவை யுவன் ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜுரிக்கு இளையராஜா ரகுமான் […]
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் காத்திருக்கின்றனர். இவர் மூன்றாவது முறையாக விஜய்யுடன் கைக்கோர்த்தது படத்தை இயக்கி வருகிறார். தற்போது சினிமாவில் ஸ்ட்ரைக் என்பதால் எந்த ஒரு படத்தின் வேலைகளும் நடக்கவில்லை. இந்த நிலையில் தற்போது இனியாவது மக்கள் நினைத்த படி புதிய ஆண்டு பிறக்க வேண்டும் என்று ஆதங்கத்துடன் வாழ்த்து தெரிவித்துள்ளார் முருகதாஸ்.
நடிகர் ரஜினிகாந்த் தமிழக மக்களுக்கு , தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரைக் காக்க, நீதியை நிலைநாட்டி நம் உரிமையைப் பெறக் கூட போராட்டம் என்றும், வாழ்க்கையே போராட்டக் களமாகி விட்டதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் இன்று பிறக்கும் தமிழ் புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமையவும், அனைவரின் வாழ்வு வளம் பெறவும் இறைவன் அருள் வேண்டும் என்று தெரிவித்துள்ள ரஜினிகாந்த், புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்றும் […]
ஏ.ஆர்.ரஹ்மான் ‘என்னுடைய அண்ணன் மணிரத்னத்துக்கு மீண்டும் நன்றி’ என்றும், ‘ஸ்ரீதேவியை இப்போ மிஸ் பண்றேன்’ என்றும் தேசிய விருது குறித்து மனம் திறந்துள்ளார். 65-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், ‘காற்று வெளியிடை’ படத்தின் பாடல்கள் மற்றும் ‘மாம்’ படத்தின் பின்னணி இசை என இரண்டு தேசிய விருதுகள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், “இந்த தேசிய விருது, ‘காற்று வெளியிடை’ படத்துக்குக் கிடைத்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். […]
கமல்ஹாசன் அம்பேத்கர் இயற்றிய அரசியல் சாசனத்தின் வழி நடப்போம்’ என தெரிவித்துள்ளார். நாளை (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். “உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். அண்ணல் அம்பேத்கர் பிறந்த இந்நன்னாளில், அவர் இயற்றிய அரசியல் சாசனத்தின் வழி நடப்போம் என உறுதி ஏற்போம். மத்திய, மாநில அரசுகளும் அந்த அரசியல் சாசனத்தைப் பின்பற்றி, தமிழர்களின் கோரிக்கை நிறைவேறும் வகையில் […]
சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், இவரை சுற்றி எப்போதும் பல சர்ச்சைகள் சுழண்டு கொண்டே இருக்கும். ஆனால் அவர் அதையெல்லாம் ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கர்நாடகா மக்களிடம்தண்ணிர் தாருங்கள் என்று சிம்பு கேட்டுக் கொண்டது நல்ல ரீச் ஆனது. நாமும் இதுக்குறித்து கூறியிருந்தோம், இந்த நிலையில் கர்நாடகாவில் ஒரு அமைப்பினர் எப்போதும் தமிழர்களை தாக்குவார்கள். அந்த அமைப்பினரே சிம்பு பேசியதை கண்டு ஒரு பாட்டில் தண்ணீரை தமிழர்கள் அனைவருக்கும் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் […]
தமிழ்ப் படங்கள் 65-வது தேசிய திரைப்பட விருதுக்குப் போட்டியிட்ட பட்டியல். திரைப்படங்களுக்கான 65-வது தேசிய விருதுகள் இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதைப் பெற 32 படங்கள் போட்டியிட்டன. அந்தப் படங்கள்: 1. 8 தோட்டாக்கள்,2. ஆறடி,3. அச்சமில்லை அச்சமில்லை,4. அறம்,5. பாகுபலி 2,6. போகன்,7. என் மகன் மகிழ்வன்,8. குஷ்ஷா,9. இலை,10. இந்திரஜித்,11. காற்று வெளியிடை,12. கடுகு,13. கத்திரிக்கா வெண்டக்கா,14. கயிறு,15. குரங்கு பொம்மை,16. கரு,17. மகளிர் மட்டும்,18. மெர்சல்,19. நாச்சியார்,20. […]
இன்று டெல்லியில் 65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. குஞ்சு முஹம்மது இயக்கத்தில் வெளியான ‘விஸ்வாசபூர்வ மன்சூர்’ மலையாளப் படத்தில் இடம்பெற்ற ‘போயி மறஞ்ச காலம்’ பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது கே.ஜே.யேசுதாஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரேம்தாஸ் குருவாயூர் எழுதிய இந்தப் பாடலுக்கு, ரமேஷ் நாராயண் இசையமைத்துள்ளார். இதுவரை 7 முறை தேசிய விருது வென்றுள்ள யேசுதாஸுக்கு, இது 8-வது விருதாகும். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இந்திய திரையுலகின் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது மறைந்த ஹிந்தி நடிகர் வினோத் கண்ணாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்தாண்டு ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் வாங்கியுள்ளார்.மிகுந்த சர்ச்சைக்கு இடையே வெளியான ‘பத்மாவத்’ திரைப்படத்தில் அலாவுதீன் கில்ஜியாக நடித்து தனது சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியதற்காக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இந்திய திரையுலகின் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது மறைந்த ஹிந்தி நடிகர் வினோத் கண்ணாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு […]
காற்று வெளியிடை திரைப்படத்தில் ‘வான் வருவான்’ பாடலை பாடிய சாஷா திரிபாதிக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நடிகை பார்வதிக்கு ‘டேக் ஆஃப்’ படத்தில் நடித்ததற்காக , சிறப்புப் பிரிவில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது டூலெட் படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது . இன்னும் திரைக்கு வராத டூலெட் படத்தை செழியன் இயக்கியுள்ளார். மேலும் ‘காற்று வெளியிடை’ திரைப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதேவி நடித்த […]
தொண்டிமுத்துவும் திரிக்சாக்சியமும் மலையாள திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது நடிகர் பகத் பாசிலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நடிகை பார்வதிக்கு ‘டேக் ஆஃப்’ படத்தில் நடித்ததற்காக , சிறப்புப் பிரிவில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது டூலெட் படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது . இன்னும் திரைக்கு வராத டூலெட் படத்தை செழியன் இயக்கியுள்ளார். மேலும் ‘காற்று வெளியிடை’ திரைப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ […]
தெலுங்கில் வெளியான பாகுபலி 2 படத்திற்கு ஸ்பெஷல் எஃபெக்ட்டுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நடிகை பார்வதிக்கு ‘டேக் ஆஃப்’ படத்தில் நடித்ததற்காக , சிறப்புப் பிரிவில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது டூலெட் படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது . இன்னும் திரைக்கு வராத டூலெட் படத்தை செழியன் இயக்கியுள்ளார். மேலும் ‘காற்று வெளியிடை’ திரைப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ படத்தின் பின்னணி இசைக்காக […]
மாம் படத்தில் நடித்த ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நடிகை பார்வதிக்கு ‘டேக் ஆஃப்’ படத்தில் நடித்ததற்காக , சிறப்புப் பிரிவில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது டூலெட் படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது . இன்னும் திரைக்கு வராத டூலெட் படத்தை செழியன் இயக்கியுள்ளார். மேலும் ‘காற்று வெளியிடை’ திரைப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ படத்தின் பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு […]
மாம்’,‘காற்று வெளியிடை’ படங்களை இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளர் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நடிகை பார்வதிக்கு ‘டேக் ஆஃப்’ படத்தில் நடித்ததற்காக , சிறப்புப் பிரிவில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது டூலெட் படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது . இன்னும் திரைக்கு வராத டூலெட் படத்தை செழியன் இயக்கியுள்ளார். இந்நிலையில் ‘காற்று வெளியிடை’ திரைப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ படத்தின் பின்னணி இசைக்காக […]
நடிகை பார்வதிக்கு ‘டேக் ஆஃப்’ படத்தில் நடித்ததற்காக , சிறப்புப் பிரிவில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘டேக் ஆஃப்’ மகேஷ் நாராயண் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம். பார்வதி, குஞ்சக்கோ போபன், ஃபஹத் பாசில் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். கடந்த வருடம் மார்ச் மாதம் வெளியான இந்தப் படம், கேரளா மற்றும் துபாயில் நடைபெறுவதாகப் படமாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 65-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இதில், ‘டேக் ஆஃப்’ படத்தில் நடித்ததற்காக பார்வதிக்கு சிறப்புப் […]