தமிழில் பல உச்சநட்சத்திரங்கள் படத்துக்கு இசையமைத்து வந்தவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் தற்போது ஹீரோவாக நடித்து முழு நேர கதாநாயகனாக மாறிவிட்டார், இதனை தொடர்ந்து இவர் மற்ற நடிகர்களின் படங்களுக்கு இசை அமைப்பதை நிருத்திகொண்டார். இவர் தற்போது கதாநாயகனாக நடித்துகொண்டிருக்கும் படம் ‘குப்பத்து ராஜா’ என்ற படம் வருகிற கிருஸ்துமஸ் தினத்தன்று வெளியாக உள்ளது. அந்த திரைப்படத்தில் அவருக்கு ‘லிட்டில் இளைய தளபதி’ என்று பட்டம் கொடுக்கப்பட்டதாக ஒரு வதந்தி நிலவியது. இதனை நடிகர் ஜி.வி.பிரகாஷ் […]
கமலஹாசன் சமூக வலைதளம் மூலமாக பல்வேறு கருத்துகளை கூறுகிறார். இன்றும் அவர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் .’சென்னையில் உள்ள எண்ணூர் கழிமுகத்தை உதாசினம் செய்தால் வடசென்னைக்கு ஆபத்து.கொசஸ்தலை ஆற்றின் 1090ஏக்கர் கழிமுகத்தை சுயநல ஆக்கிரமிப்பால் இழந்துவிட்டோம்,தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் வரும்முன் காக்க வேண்டும் ‘ என்று அவர் கூறியுள்ளார்.
ஊடக நெருக்கடியலும் மற்றும் பல கருத்துகளாலும் கட்சி தொடங்க முடியாது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பிரபல வார இதழில் ஆனா “என்னுள் மையம் கொண்ட புயல்” என்ற தலைப்பில், தொடர் கட்டுரை எழுதி வருகிறார் கமல். அதில், நவம்பர் 7-ம் தேதி அன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும்,என தெரிவித்துருத்தர் அந்த கட்டுரையில், “தயாராகுங்கள், நவம்பர் 7-ல் மொத்தமும் சொல்கிறேன்” என்று கமல் கூறியிருந்தார். ஆனால் தற்போது தனது பிறந்தநாளில் புதிய கட்சி தொடங்கப்படாது, என தற்போது […]
தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கும்போது எழுந்து நிற்பது கட்டாயம் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன் வில்கர், டி.ஒய்.சந்திரகுட் ஆகியோர் கொண்ட பென்ச் முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கபடும் பொது எழுந்து நிற்க தேவை இல்லை என உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது. இது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சிங்கப்பூரில் ஒவ்வொரு நாளும் நள்ளிரவில் அந்நாட்டு தேசியகீதம் இசைக்கப்படுகிறது. அதேபோல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் […]
பிரமாண்டமாக உருவாக்கி வரும் திரை படம் 2.0 .சங்கர் இயக்கத்தில் ரஜினி காந்த் ,அக்ஷய் குமார் , எமி ஜாக்சன் இணைத்து நடித்து வரும் திரைபடம்.இதன் இசை வெளியிட்டு விழா துபாயில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றுவருகிறது .இந்த விழாவே மிகவும் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் அதில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கூறியது “நிஜ வாழ்கையில் நடிக்க விரும்பவில்லை. ஏனென்றால் அதற்காக காசு தருவதில்லை” என்று கூறியுள்ளார்.அவர் கூறும் கருத்துகள் எப்போதுமே மிகவும் பிரபலமடையும், […]
தீபாவளியன்று வெளியான மெர்சல் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, இதற்க்கு முக்கிய காரணம் அந்த படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி பற்றிய வாசனங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு பாஜக தலைவர்கள் பலரும் எதிர்ப்பு குரல் கொடுத்தனர். இப்போது மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி ஒரு பேட்டியில் இப்படத்தை பற்றியும் விஜய் பற்றியும் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார் அதன் விபரம் பின்வருமாறு, ‘விஜய் உண்மையாகவே ஜிஎஸ்டியால் மக்களுக்கு பாதிப்பு இருக்கின்றது […]
தீபாவளியன்று வெளியான தளபதியின் மெர்சல் வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. இதில் வரும் வசனங்கள் மத்திய அரசை கலாய்க்கும் விதமாக உள்ளதால் பாஜக தலைவர்கள் பலரும் படத்திற்கு எதிர்ப்பு குறள் கொடுத்தது. இப்படதிற்கு மேலும் எதிபார்ப்பை கூட்டிவிட்டது. இதனால் வசூலில் மாபெரும் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நெல்லை முத்துராம் சினிமாஸ் தியேட்டரில் வருகிற அக்டோபர் 29ஆம் தேதி காலை 8.30 மணிக்கு மெர்சல் படத்தின் சிறப்பு காட்சி […]
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர்களை மக்கள் நினைவில் இருகிறார்களா என தெரியவில்லை அனால் அதன் மூலம் ரசிகர்களிடம் திட்டு வாங்கி மீம்ஸ் மூலம் பிரபலமடைந்தவர்கள் இன்னும் பல மீம்களுக்கு டெம்ப்லேட்ஆக இருக்கின்றனர். இதில் ஒருவர் தான் வீரதமிழச்சி என்ற அடையாளத்தோடு பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த ஜூலி. ஆரம்பத்தில் இவரை வீரதமிழச்சி என்று அடையாள படுத்தினாலும், காலபோக்கில் ரசிகர்கள் இவர் செய்யும் செயல்கள் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை இதனால் இவரை வைத்து பல மீம் உருவாக ஆரம்பித்தது, […]
கன்னட திரை உலகின் முன்னணி நடிகரான சுதீப் தமிழில் ‘நான் ஈ’,புலி, இரத்த சரித்திரம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார் .ஆகவே இவர் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் .மேலும் இவர் இன்னும் ஒரு படி மேல் ஹாலிவுட் படத்தில் நடிக்க போகிறராராம்.ஹாலிவுட் படத்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்த எட்டி ஆர்யா என்பவர் இயக்குகிறார் .இவர் பூர்வீகம் கர்நாடகா ஆகும் .இந்த படம் அறிவியல் கதை (science fiction) சம்மந்த பட்ட படம் ஆகும் .இந்த படத்தை பற்றி […]
தல தளபதி படங்கள் வருகிறது என்றாலே தியேட்டர்களில் திருவிழாதான். இவர்களுக்கு கட்டவுட், பேனர், பாலாபிஷேகம், நலத்திட்டங்கள் என பட்டையை கிளப்புவார்கள் அவர்களது ரசிகர்கள். மேலும் தற்போது தீபாவளியன்று வெளியான மெர்சல் திரைப்படத்திற்கு ரசிகர்கள் என்னென்ன செய்தார்கள் என நாம் அறிந்திருப்போம். இந்நிலையில் கேரளாவில் விஜய் ரசிகர் மன்ற தலைவர் லவ்டுடே ஸ்ரீநாத் என்பவர் விஜய் படம் ரிலீஸ் அன்று கட்டவுட் வைத்து விட்டு வீடு திரும்பும்போது பேருந்து மோதி அகால மரணமடைந்தார். இந்நிலையில் இந்த சம்பவத்தை மையமாக […]
தீபாவளி ஸ்பெஷலாக தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் மெர்சல் இப்படம் வெற்றியடையவைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து விஜய் அறிக்கை வெளியிட்டு உள்ளார். இந்நிலையில் இப்படம் தெலுங்கு மொழியில் அதிரிந்தி என்ற பெயரில் அக்டோபர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது இப்படம் அமெரிக்காவில் மட்டும் பல திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன் விபரம் கீழே
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் “ரெமோ”. தற்போது அதே நிறுவனம் சிவகார்த்திகேயனை வைத்து எடுத்திருக்கும் திரைப்படம் “வேலைக்காரன்” இப்படத்தை ‘தனி ஒருவன்’ புகழ் மோகன் ராஜா இயக்குவதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. இதில் கதாநாயகியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் வெகுவேகமாக நடந்து வருகிறது. இப்படத்தின் வியாபாரத்தை படக்குழு ஆரம்பித்துள்ளது. கோயம்புத்தூர் விநியோக உரிமையை கந்தசாமி ஆர்ட்ஸ் சென்டர் வாங்கியுள்ளது. […]
மெர்சல் திரை படம் தீபாவளிக்கு வந்து வெற்றிகரமாக ஓடி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .படத்திற்கு பல்வேறு பிரச்சினைகள் இருந்தது குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஜி.எஸ்.டி,டிஜிட்டல் இந்தியா,பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பா.ஜ.க. எதிப்பு தெரிவித்து இருந்தது .இந்த காட்சியை நீக்க கோரியும் வழக்கு தொடரபட்டுள்ளது.அது ஒரு புறம் இருந்தாலும் படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது .இந்நிலையில் நடிகர் விஜய் அனைத்து விதமான ரசிகர்கள் ,பொது மக்கள் ,பத்திரிக்கை ,தொலைகாட்சி ,அரசியல் கட்சி தலைவர்கள் ,தயாரிப்பாளர்கள் சங்கம் […]
தளபதி விஜயின் மெர்சல் திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. பாக்ஸ் ஆபிசிலும் பல புதிய சாதனைகளை படைத்து வருகிறது. மேலும் இது தமிழகம் மட்டுமல்லாது பல வெளிநாடுகளிலும் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் பல தென்னிந்திய திரைப்படங்களை வெளியிடும் HOME SCREEN ENTERTAINMENT ஒரு தகவலை பதிவிட்டுள்ளது. அதில் வெளிநாடுகளில் தெறி படம் 513 திரையங்குகளில் வெளியானது. தற்போது வெளியான மெர்சல் மொத்தம் 5௮2 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
விஜய் தனது ரசிகர்களிடம் எப்போதும் ஒரு நல்ல நட்புடன் பழகுகிறவர். தனது ரசிகர்களிடம் கருத்து கேட்டு அதன்படி நடக்க முயல்பவர். இவர் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளியான திரைப்படம் காவலன் இதனை பிரண்ட்ஸ் பட இயக்குனர் சித்திக் இயக்கினார். இதில் நடிகை அசின், வடிவேலு, ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்திருந்தனர். அந்த திரைப்படத்தின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விஜய் தனது ரசிகர்களிடம் “நண்பா என் படத்தை பாருங்க, சந்தோஷமா இருங்க, புடிக்கவில்லை […]
‘தனி ஒருவன்’ புகழ் மோகன் ராஜா இயக்கி சிவகார்த்திகேயன் நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் ஆயுத பூஜைக்கு வருவதாக அறிவித்தார்கள் இப்போது படம் நவம்பரையும் தாண்டி டிசெம்பரில் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில் இதன் சிங்கிள் ட்ராக் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதனை அடுத்து இதன் அடுத்த ட்ராக் நவம்பர் 2ஆம் தேதி வெளியாக உள்ளதாக இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் […]
மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் தான் 2.0 .இதன் இசை வெளியிட்டு விழா மிகவும் பிரமாண்டமாக துபாயில் அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி 2.0 படக்குழுவினர் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர். வரும் அக்டோபர் 26ம் தேதி மாலை, ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அக்ஷ்ய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய 2.0 படக்குழுவினர், அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் இருந்து ஹெலிக்காப்டர் மூலமாக உலகின் ஒரே ஒரு 7 நட்சத்திர ஹோட்டலான […]
பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா.இவர் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் .இந்தியாவில் மட்டும் அல்லாமல் ஹாலிவுட்டிலும் மிகவும் பிரபலமானவர் .இவர் நேற்று சமுக வலை தலமான ட்விட்டரில் ஒரு பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார் .அதாவது என்னவென்றால் அவர் இளையதளபதி விஜயின் ரசிகை என்று குறிப்பிடுள்ளார் . […]
தீபாவளியன்று தளபதி விஜய் நடித்து அட்லீ இயக்கிய மெர்சல் திரைப்படம் வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. மேலும் இதில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி, மருத்துவ குறைகள் மக்களிடம் பெரும் வரவேற்பையும் அரசியல்வாதிகளிடம் சர்ச்சை கருத்துகளையும் பெற்றது. இதுவே இப்படம் மக்களிடம் சென்று வரவேற்ப்பை பெற காரணமாக அமைந்து விட்டது. இப்படம் தமிழகம் மட்டுமல்லாது கேரளா மற்றும் பல இடங்களிலும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் கேரளாவில் மட்டும் 5 நாட்களில் ரூபாய் 15.97 கோடி வசூல் செய்து […]
கந்துவட்டி கொடுமையால் நேற்று நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கலக்ட்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்தனர். அதில் ஒருவர் மட்டும் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ் திரைபிரபலங்கள் பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் இயக்குனர் சுசீந்திரன் தனது டிவிட்டர் பக்கத்தில் ” கந்து வட்டி ஒரு பாவசெயல் : கந்துவட்டி ஒரு பெருங்குற்றம் : கந்துவட்டி ஒரு மனித தன்மையற்ற செயல் ” என தெரிவித்துள்ளார் இதற்கு நடிகை […]