சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[ஆகஸ்ட் 24] கதை களத்தை இங்கே காணலாம். மனோஜ் கட்டில் இடித்து வலியுடன் இருக்கிறார். அப்போது முத்து எந்த காலில அடிபட்டிச்சு அப்படின்னு கேக்குறாரு.. இதோ இந்த காலுடா அப்படின்னு காலகட்டறாரு. உடனே முத்து அடுத்த காலில் மிதிக்கிறார்.. அப்பதான் வலி இரண்டு காலுக்கு ஒரே மாதிரி இருக்கும் அப்படின்னு நக்கலா சொல்றாரு.. இப்போ மீனா கிட்ட மீனா இந்த கட்டில முதல்ல மறைக்கணும் எல்லாரும் கண்ணும் இங்கதான் இருக்கு அப்படின்னு […]
சென்னை : கர்ணன், மாமன்னன் ஹீரோக்கள் திருப்பி அடித்த காரணத்தால் மக்களுக்கு படம் பிடிக்கவில்லை என பா.ரஞ்சித் கூறியதை தொடர்ந்து ஆர்யா திருப்பி அடிச்ச சார்பட்டா படம் மக்களுக்கு பிடித்து என ப்ளூ சட்டை கூறியுள்ளார். பா.ரஞ்சித் பேச்சு இயக்குனர் பா.ரஞ்சித் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற வாழை படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவின் போது “மிகப்பெரிய கொடூரத்தை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறீர்கள். அது என்னவென்றால், பரியேறும் பெருமாள் படம் தான் நல்ல […]
தெலுங்கானா : ஹைதராபாத் மாதப்பூர் ஏரி நிலத்தை ஆக்கிரமித்திருந்த நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டடம் இடிக்கப்ட்டது. ஹைதராபாத்தின் மாதாப்பூரில் அமைந்திருந்த மிகவும் பிரமாண்டமான ‘N Convention’ அரங்கம் இடிக்கப்பட்டது. தம்மி செருவு என்ற ஏரியில் 3.5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்த புகாரின் அடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். ஐதராபாத் தும்மிடிகுண்டாவில் 1.12 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து நாகார்ஜுனா கட்டடம் கட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 4 ஏக்கர் பரப்பளவில் கன்வென்ஷன் சென்டர் கட்டிய நாகார்ஜுனா […]
மும்பை : புகழ் பெற்றவர்களைப் படமெடுத்துப் பத்திரிகைகளுக்கு விற்பதற்காக அவர்களைப் பின்தொடரும் (Paparazzi) புகைப்படக்காரர்களை நடிகை டாப்ஸி கண்டித்துள்ளார். பாலிவுட் நடிகை டாப்ஸி பண்ணு பாப்பராசியுடன் (புகைப்படக் கலைஞர்கள்) பல முறை சண்டையிட்டு தலைப்பு செய்திகளில் இடம்பிடித்துள்ளார். பாப்பராசிகளுடனான வாக்குவாதத்தால், அவர் பலமுறை ட்ரோலும் செய்யப்பட்டார். தற்பொழுது அதற்கு காட்டமாக பதில் கூறியுள்ளார். சமீபத்திய ANI நேர்காணலில் பேசிய டாப்ஸி பன்னு, ” தான் பிரபலமான ஒரு நபர்தானே தவிர, மற்றவர்களின் பயன்பாட்டிற்குறிய பொது சொத்தல்ல என […]
சென்னை : வாழை படத்தினை கண்டிப்பாக திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள் என சிவகார்த்திகேயன் பாராட்டி பேசிய நிலையில், மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார். வாழை படத்தை பற்றி பிரபலங்கள் பலரும் பாராட்டி பேசி வரும் நிலையில், படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் படம் பற்றி பேசி மாரிசெல்வராஜுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். படம் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் பேசும்போது ” நம்மளுடைய நெருக்கமானவர்களுடைய கதையை கேட்கும்போது ஒரு ஆர்வம் எமோஷனலாக இருக்கும். அப்படி தான் வாழை படத்தில் மாரி செல்வராஜ் அவருடைய கதையை […]
சென்னை : நடிகர் சூரியின் ‘கொட்டுக்காளி’ படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் பாலா வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் தேசிய மற்றும் உலக அரங்கில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்தப் படம் இன்று (ஆகஸ்ட் 23ஆம் தேதி) வெளியாகி விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பல பிரபலங்கள் இந்த படத்தை பாராட்டி வரும் நிலையில், இயக்குனர் பாலாவும் பாராட்டு தெரிவித்து கடிதம் […]
சென்னை : வாழை படத்தைப் பார்த்து இரண்டு முறை அழுதேன் எனப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திவ்யா துரைசாமி தெரிவித்துள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படம் ஆக23 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தைப் பெற்று வருகிறது. படத்தைப் பார்த்த பிரபலங்கள் பலரும் விமர்சனங்களைத் தெரிவிப்பதற்கு முன்பே கண்கலங்கி அழுதார்கள். அந்த அளவுக்கு எமோஷனலான படத்தினை இயக்குனர் மாரி செல்வராஜ் எடுத்திருக்கிறார். படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் பாலா, நடிகர் சூரி, தங்கதுரை உள்ளிட்ட பிரபலங்கள் கண்கலங்கி மாரி செல்வராஜைக் கட்டியணைத்துப் பாராட்டினார்கள். இந்நிலையில், படத்தினை பார்த்துவிட்டு இரண்டு முறை அழுதேன் எனப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திவ்யா […]
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [ஆகஸ்ட் 23]கதைக்களத்தை இந்த செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். மீனா முத்துவுக்காக மணக்க மணக்க கறி குழம்பு செய்றாங்க.. ஸ்ருதி வீட்டுக்குள்ள வராங்க குழம்பு வாசனையை பாத்துட்டு நேரா கிச்சனுக்குள்ள போறாங்க.. மீனா என்ன விடே மணக்குது அப்படி என்ன செஞ்சிருக்கீங்க அப்படின்னு கேக்குறாங்க.. மீனாவும் சிக்கன் குழம்பு செஞ்சிருக்கிறேன் சொல்றாங்க. டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கு.. இப்போ எல்லாருமே சாப்பிட உட்காருகிறார்கள். சிக்கன் குழம்பு சாப்பிட்டு எல்லாருமே […]
சென்னை : ‘கொட்டுக்காளி’ படத்தை பார்த்த திரையுலக ஆர்வலர்கள் தங்களது எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனத்தை பகிர்ந்து கொண்டனர். 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ‘The Adamant Girl’ ஆக காட்சிப்படுத்தப்பட்ட ‘கொட்டுக்காளி’ திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 23) வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படம் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இன்று ஒரே நாளில் மாரி செல்வராஜ் இயக்கிய “வாழை”, சூரி […]
சென்னை : வாழை படத்தினை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் பலரும் படம் எமோஷனலாக இருப்பதாக ட்விட்டரில் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘வாழை’ படம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. படத்தினை பார்த்த பிரபலங்கள் ஏற்கனவே கண்கலங்கி மாரிசெல்வராஜை கட்டியணைத்து அழுது எமோஷனலை வெளிப்படுத்தினார்கள். அவர்களை போலவே, படம் பார்த்த மக்களும் படம் எமோஷனலாக இருப்பதாக தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், படத்தினை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் ட்விட்டரில் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதனை பற்றி, இந்த […]
சென்னை : மேகா ஆகாஷ் தனது காதலர் சாய் விஷ்ணுவுடன் நேற்று (ஆகஸ்ட் 22ம் தேதி) நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். நடிகை மேகா ஆகாஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்கிற செய்தி சமூக வலைத்தளங்களில் உலா வந்த வண்ணம் இருந்தது. இருப்பினும், அவர் தனது திருமணம் செய்தி குறித்த வதந்திகளுக்கு பதிலளிக்கவில்லை. ஆனால், தற்போது அவரது திருமணம் குறித்த கிசுகிசுக்கள் உண்மையாகிவிட்டது. ஆம், நடிகை மேகா ஆகாஷூக்கு காதலர் சாய் விஷ்ணுவுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது. […]
சென்னை : ‘சார்பட்டா பரம்பரை’ தேசிய விருதுகளில் நிராகரிக்கப்பட்ட காரணத்தை இயக்குனர் பா.ரஞ்சித் வேதனையுடன் தெரிவித்துள்ளார். திரையரங்குகளில் வெளியாகி கொண்டாடப்பட வேண்டிய படங்களில் ஒன்று ‘சார்பட்டா பரம்பரை’. ஆனால், இந்த படம் கொரோனா காலகட்டத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடியில் வெளியான இந்த படத்தை பார்த்து மக்கள் கொண்டாடினார்கள். இந்த படம் அரசியல் காரணங்களுக்காக தேசிய விருதுக்காக அனுப்பப்பட்ட போது நிராகரிக்கப்பட்டது என பா.ரஞ்சித் கூறியிருக்கிறார். சென்னையில், தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி […]
சென்னை : வாழை படத்தினை பார்த்துவிட்டு இயக்குனர் பாலா மற்றும் நடிகர் சூரி இருவரும் மாரி செவ்வரஜை கட்டியணைத்து பாராட்டி உள்ளார்கள். மாரி செல்வராஜ் இயக்கி உள்ள வாழை படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆக 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், பிரபலங்கள் பலருக்கும் படத்தை சிறப்பு காட்சியில் காண்பிக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் படத்தை பார்த்து பிரபலங்கள் பாராட்டி பேசி வருகிறார்கள். குறிப்பாக, நடிகர் சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோர் படத்தினை பார்த்து விட்டு பாராட்டி இருந்தார்கள். […]
சென்னை – சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான[ஆகஸ்ட் 22] கதைக்களத்தை இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம். முத்து மீனாவோட அம்மாவ வீட்டுக்கு போக சொல்லிட்டு சவாரிக்கு கிளம்பிருறாரு. ரோகினி ஷோரூம்ல இருக்காங்க அப்போ அங்க ஸ்கூல் டீச்சர்ஸ் ரெண்டு பேர் வராங்க.. புதுசா ஸ்கூல் பக்கத்துல ஓபன் பண்ணி இருக்கிறோம் அப்படின்னு ஸ்கூல பத்தி சொல்றாங்க.. ரோகினியும் கிரிஷுக்கு ஸ்கூல் தேடிட்டு இருந்ததால ரொம்ப சந்தோசமா ஆர்வமா விசாரிச்சுட்டு இருக்காங்க ..இப்போ மனோஜ் வராரு யாருன்னு […]
சென்னை : கோட் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் கடைசி காட்சியில் சர்ப்ரைஸ் ஒன்று இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கோட் படத்தின் டிரைலர் வெளியாகி தமிழ் சினிமாவில் வெளியான ஒரே நாளில் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் என்ற சாதனையைப் படைத்தது படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்துவிட்டது. எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. சென்சாரில் படத்தினை பார்த்த அதிகாரிகள் […]
சென்னை : இந்த ஆண்டு நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனையை மகாராஜா படம் படைத்துள்ளது. விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமான “மகாராஜா” படம் திரையரங்குகளில் வெளியாகி 100 கோடி வசூலை செய்து ஹிட் ஆன நிலையில், படம் கடந்த ஜூலை 12 அன்று ஐந்து மொழிகளில் பிரபல ஓடிடிதளமான நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. ஓடிடியில் வெளியான பிறகு படம் உலகம் எங்கிலும் ட்ரெண்ட் ஆனது என்றே சொல்லலாம். குறிப்பாக, முன்னாள் அமெரிக்க […]
சென்னை– சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான[ஆகஸ்ட் 21] காட்சிகளை இங்கே தெரிந்து கொள்ளலாம். முத்து மீனாவ திட்டுனத நெனச்சு விஜயா சந்தோஷப்படுறாங்க.. பையன் குடிச்சிட்டு வந்தா சந்தோசப்படுற முதல் அம்மாவ இப்பதான் பார்க்கிறேன்..அப்படின்னு மீனா சொல்றாங்க. காலையில மீனா அண்ணாமலைக்கு காபி கொடுக்குறாங்க .. முத்துவை பத்தி அண்ணாமலை விசாரிக்கிறாரு.. இப்ப முத்துவும் வந்துட்டாரு என்னடா நைட் லேட்டா வந்தியா? ஆமாப்பா சவாரி போயிட்டு வர லேட்டாயிடுச்சு அப்படின்னு சொல்றாங்க.. சரி போய் காபி குடினு சொல்றாங்க. […]
சென்னை : கொட்டுக்காளி படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன். இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் தேசிய மற்றும் உலக அரங்கில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்தப் படம் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 23ஆம் தேதி) வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் சூரி மும்மரமாக இறங்கியுள்ளார். இதனிடையே, இந்த படத்தை பார்த்துவிட்டு திரைப்பிரபலங்கள் சிலர் பாராட்டி வருகின்றனர். […]
சென்னை : மலையாள திரையுலகம் மட்டுமல்ல தமிழ் திரையுலகிலும் நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கிறது என நடிகை சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிராக நடந்து வரும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து ‘நவீன் நங்கையர் பவுண்டேஷன்’ சார்பில் போராட்டம் வரும் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போராட்டத்தை நடத்துவதற்கு அனுமதி கேட்டு நேற்று நடிகை சனம் ஷெட்டி சென்னை காவல்துறை அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ” மலையாள திரைத்துறையைப் போலத் தமிழ் […]
சென்னை : மகாராஜா படத்தின் கதையை நிகாரித்ததற்கும் என் தந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நடிகர் சாந்தனு விளக்கம் கொடுத்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான ‘மகாராஜா’ படத்தில் சாந்தனு முதலில் நடிக்கவிருந்துள்ளார். படத்தின் இயக்குனர் நித்திலன் முதல் படமான குரங்கு பொம்மை படத்தை இயக்குவதற்கு முன்பே மகாராஜா படத்துடைய மையக்கருவை சாந்தனுவிடம் கூறினாராம். நித்திலன் சொன்ன அந்த கதை சாந்தனுக்கு ரொம்பவே பிடித்த காரணத்தால் பல தயாரிப்பாளர்களிடம் பேசி இயக்குநரைக் கதை […]