இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வருகிறது. இதானால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் மக்கள் உணவிற்கு கூட கஷ்டப்பட்டு வருகிற நிலையில், பிரபாலங்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் இந்த மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் கமலஹாசன், ‘நீங்கள் உதவி செய்ய செல்லும் இடங்களில் உதவி பெறுபவருடன் புகைப்படம் எடுப்பதை தயவு செய்து தவிர்த்து விடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், உள்ளம் வெம்பியிருக்கும் எளிய மக்களை இந்த புகைப்படம் எடுக்கும் படலம் காயப்படுத்தலாம். தாங்கள் கையேந்துவதற்காக அவர்களின் சுயமரியாதை பாதிக்கப்படலாம்.’ என தெரிவித்துள்ளார்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…