நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பிரபலமான நடிகையாவார். சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டியில், நடிகை ராதிகாவை நான் அம்மா என அழைக்க முடியாது. அழைக்கவும் மாட்டேன். நான் அவரை ஆண்டி என்று தான் அழைப்பேன்.
ஒவ்வொருவருக்கும் அம்மா என்றால், அது ஒருவராக தான் இருக்க முடியும். அவர் என்னுடைய அப்பாவின் இரண்டாவது மனைவி. அதனால் தான் அவரை, ஆண்டி என்று அழைக்கிறேன். அவர் என்னுடைய அப்பா மீது மிகுந்த மரியாதை அவைத்திருக்கிறார். அந்த அளவுக்கு அவர் மீது நானும் மரியாதை வைத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…