தமிழ் சினிமாவில் ஜோக்கர் ஆண்தேவதை போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன் ஆவார்.ஆனால் அதன் பின்பு அவருக்கு போதிய பட வாய்ப்பு ஏதும் இல்லை.
இந்நிலையில் சமீபத்தில் அவர் பெயரில் இணையதளத்தில் கணக்கை உருவாக்கி ஆபாச படங்களை சிலர் பதிவிட்டு வந்துள்ளனர்.அதன் பின்னர் அவள் நான் இல்லை என நடிகை ரம்யா பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில் பட வாய்ப்பிற்காக கவர்ச்சியாக புகைப்படங்களை எடுத்து தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…
சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…
சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…